சனி, 25 டிசம்பர், 2010

இயற்கை

பூமி அள்ளிதெளித்த
அழகு ஓவியமோ -நீ
பட்சை பசுமையாய்
பார்போரை மயங்க வைக்கும்
பட்சை ஓவியமோ -நீ
****************************
இயற்கை

பூமிதாயோ தன் மலை -மகளுக்கு
பசும் ஆடை போர்த்தி
செந்நிற பூக்களை தெளித்து -விட

மாமன் மரங்களோ - எட்டி
நின்று ரசிகையிலே
மேகமெனும் திருட்டு காதலானோ
வெண் பஞ்சு பொதிகை நட்புக்களை
பரிவாரங்களாய் முன்னிறுத்தி
மறைந்து நின்று ரசிகிரானோ
மலை மகளே உன் -அழகை
******************************
மதம் மறபோம் மனித நேயம் வளர்ப்போம்

எல்லோரும் -மனங்களில் அன்பை வளர்ப்போம்
மக்களிடம் நேசத்தை வளர்ப்போம்
மதங்களிடையே பாசத்தை கூட்டுவோம்

இரத்தம் சிந்தாத ஊரை வளர்ப்போம்
ஜாதிகளை வெறுக்காத நாட்டை வளர்ப்போம்
கலவரம் வெடிக்காத தேசம் காப்போம்

எல்லோரும் ஒன்று எனும்
ஒற்றுமையை காப்போம் -எப்போதும்
எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஓர் மதம்
எல்லோரும் ஓர் தாயின் பிள்ளைகள்
என - சந்தோசமாய் வாழ்ந்து காட்டுவோம்

மதங்களை மறுப்போம்
ஒற்றுமையை வளர்ப்போம்
மனித நேயங்களை காப்போம்
ஜாதி மத பேத்தம் -இல்லாத
இந்தியர்கள் -என உலகிற்கு உணர்த்துவோம்
**********************************

மழை
உதடுகளோ இதழ் விரிக்க
பற்களோ ஒளி வீச -உன்
புன்னகையில் மயங்கிய
மழை துளிகளோ -உன்
அங்கமெல்லாம் அபிசேகித்து
உண்னை ஆரதிகின்றதோ
தம் அன்பால் நீ மனம் குளிர

***************************
பெண்னே
என்னமெல்லாம் யோசிக்க
உன் -புன்னகையோ சுவாசிக்க
பார்வையோ காந்தமாய் சுண்டி இழுக்க

பெண்ணே -எங்கிருந்துதான் பிறக்கிறதோ
உங்கள் முகங்களில் மட்டும்
வசீகரமாய் ஓர் புன்னகையும்
கண்களுக்கு என்ற பிரகாச ஒளியும்

பார்ப்போர் கெல்லாம் உன்னுள் உலகம்
மட்டுமே உலகம் இயங்குவதாய் -ஓர்
பிரமிப்பு ஏற்படுவது ஏணோ ?
*************************

கடல்
கடலலை கண்டு காதலிபவரை -விட
கடலை போட்டு காதலிபவர்கள் -தான்
அங்கு திரளாக திரை மறைவாய்
தில்லாலன்கடி வேலை நடதுகிண்டிரானறோ
அதனாலோ கடல் அன்னை -எப்போதும்
பொங்கி பொங்கி கண்ணீர் விடுகிறாளோ
***********************************
கடல்
கடல் எனும் இயற்கையை ரசிக்க
கண்களோ வேண்டும் ஆயிரம்

அதை ரசிக்க ரசிக்க இன்பம்தான்
துன்பம்மெனும் பேச்சுக்கு இடமில்லை

மனம் குளிர்ந்து மாசு கறைந்து
இதயமோ சந்தோசித்து
உடலோ லேசாகி இறக்கை கட்டி
பறக்க தோன்றும் விண்ணை தொட
தொடுவானம் என்பது
தொட்டுவிடும் தூரம்தான் -என்று
*******************************

கடல்
கடலை காதலிக்க
கள்ளமில்ல மனம் வேண்டும்

கவிபாடும் குணம் வேண்டும்
காத்திருக்கும் திறன் வேண்டும்

காலம் கடந்து போனாலும் -நம்
உருவம் மாறி போனாலும்

என்றும் மாறாது இளமையான
கடலை எப்போதும் காதலித்து
ரசிக்கும் மனம் வேண்டும்

இறபெனும் இறுதியில் -இடுகாட்டில்
புதையுண்டு மக்கிபோகாது -நான்
நேசிக்கும் கடலையே தம் ஜீவனாக
சுவாசித்து வாழும் உயிர்களுக்கு
உனவாக ஆசை ஆசை -என்
அன்புக்கடலில் சங்கமித்து கலக்க
எபோதும் ஆசை ஆசை
***********************************

இறப்பு

அன்பாய் பாசமாய் உயிராய்
கலந்து வளர்ந்த ஓர் -உயிர்
மரணம் எனும் அமைதியை தழுவினாலும்

அவ் உயிரோடு கலந்து பழகிய -மனங்களோ
அவ் இழப்பை தாங்காது கலங்கி விடுகின்றன -இனி
இந்த ஜீவன் நம்மோடு இல்லை -என

பிறப்பிலிருந்து அந் நிமிடம்வரை அவ் -உயிர்
தம்முடன் வாழ்ந்த நிலைகளை சொல்லி சொல்லி
மனம் உடைந்து கதறும் போதோ பார்ப்போர் கண்களில் -இருந்து
ஒரு சொட்டு கண்ணீராவது வாராமல் போகாது

நல்லவரோ கேட்டாவரோ இறந்த பின்
எல்லோரும் இறைவனுக்கு சமம்
அவரை மன்னிபதோ மனித இயல்பு
***********************************
பிரேம் கணேஷ் (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பெரியசாமி செல்வி தம்பதியரின்
சந்தோஷ சங்கமத்தின் தாம்பத்தியம் -அதுவில்
சந்தோமெ வாழ்க்கை - என்று -
நாளும் பொழுதும் கழிக்க

தலை வாசல்லின் செழிப்பை
தழைக்க வைக்க தலைமகனாய் -
ஈன் ரெடுத்தடுத்த மகவதுவும்
எல்லோரிடமும் அன்பும் பண்பும்
பாசமும் பொழிந்து நல் மகனாய் வாழ

எல்லாவற்றிலும் முதன்மையாய் திகள
பிரேம் கணேஷ் என நாமம் சூடி
அருமை பெருமையாய் வளர்த்து
இன்று தலைவாசலின்
தலை சிறந்த உயர்ந்த மனிதனாய் -வாழும்
பிரேம் கணேஷ் தம்பிக்கு -அக்காவின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************************

முதல் இடை கடை நிலை வாழ்க்கை

முல்லை பூ சிரிப்பும்
முகிழ்ன் தெடுக்கும் மகிழ்சியும்
சூது வாது பொய் பிரட்டு -அறியாது
கள்ளமில்லா மனமும்
கபடரியாத முகமும்
பார்பதெல்லாம் பரவசமாய் -நினைத்து
புல்லரித்து புளங்காகிதம் அடைந்து
வறுமை செல்வம் எந்நிலையில் வாழ்த்திடினும்
சந்தோசம் மட்டுமெ அறியும்
பிள்ளை பருவம் முதல் நிலை -வாழ்க்கை

அரும்பு விடும் ஆசை மனமும்
அலைபாயும் எண்ணங்களும்
பார்ப்பது எல்லாம் கவர்சியாய்
கண் கவரும் அழகாய் தெரிய
கண்டதும் காதல் கொண்டது மோகம் -என
எதையும் சாதிக்க முடியும்
எப்படியும் வாழ்கையில் ஜெய்கலாம் -என்ற
ப[ருவ நிலையில் மனமும் முடித்து
மகிழ்சியாய் துன்பம் சோகம்
எல்லாம் கலந்து வாழும் வாழ்க்கை
இடை நிலை வாழ்க்கை

பிள்ளை பருவம் வாலிப பருவம்
இரண்டு நிலைகளிலும் வாழ்ந்த வாழ்கை
நிலைகளை நினைவலைகளில் நினைத்து பார்த்து
அலை அலையாய் மன நிலையில் வருசை படுத்தி

இனி முடிய போகும் நட்ட்களை எண்ணி எண்ணி
மனதில் வேதனை கொண்டு
பிரிவுக்கு தயா ராக தம்மை பக்குவபடுத்தும்
முதுமை வாழ்க்கையோ வாழ்வின் கடை நிலை

மனித வாழ்வின் முக்கியமே
இன் முன் நிலை வாழ்க்கைதான்
**********************************
கடிதம்
தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?

**********************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
***********************************

நான் ( விக்கி )
எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************
அழகு

ஊதா வண்ண மேகத்தில்
தங்கவண்ண சரிகை -ஓட
i சூரியனின் மரையும்
செவ்வான ஜொலிப்பு
போகும் பாதைக்கு வழிகாட்ட
ஒற்ரைமரமோ ஒய்யாரமாய் நின்று
முகமன் கூறி சிரிகிறதோ
**********************************
கருந்திராட்ச்சை பழமே

பழமாய் நீ புளிப்பாய் இனிபாய்
சுவை தந்து ரசிக்கவைப்பாய்
i ஆனால் -விழித்திரையில்
கருவண்டாய் சுழன்று
i உலகையே சொக்கவைபாய்
பம்பரமாய் சுழலழும் பார்வைகளில்
*******************************
வானம்
நீல வானமே -நீ
உன் அங்க மெல்லாம் தெரியும்
வெண் மட்ச்சங்களின் - அழகை
நீரோடும் கண்ணாடியில் பார்த்து -ரசிக்கிராயோ என்ன ?
******************************
கடல்
வானமோ குடை விரிக்க
மேகமோ போர்வை போர்த்த
வெட்கத்துடன் பாய்ந்து -வந்து
பசும் ஆடை போர்த்தி
அழகு காட்டி நிற்கும்
மலைகளை முத்தமிட்டு
மகிழ்கிறாயோ -கடலே

அந்த அழகை ரசிக்கும்
உண்னை தொட்டு மகிழும்
மனிதர்களின் பாதங்களையும்
உடலையும் முத்தமிட்டு -நீ
எட்சில் படுத்தினாலும்
யாரும் உண்னை கோபிபதில்லை -ஏனோ ?

ஆனால் -நீ எல்லை மீறி
உணர்சிவசபட்டுய் முத்தமிட்டு -எல்லோரையும்
உன்னுள் இழுத்து கொள்ளும் போது
உன் -உணர்சிக்கு ஆட்பட்ட உயிரினங்களோ
உயிர் இழந்து போவதாலே -இப்போது
கடல் என்றாலே எல்லோரும் -உண்னை
எட்டி நின்றே ரசிகின்றனர்
உன் -ஆவேச முத்தத்திற்கு பயந்து *
*****************************
மழை துளி
ஆசையாய் புவியை
முத்தமிட்டு மகிழல வந்த -மழைத்துளிகள்

இடையே உன் வண்ணத்தையும்
அழகையும் கண்டு மயங்கி
உண்னை -மட்டும் முத்தமிட்டு
மகிழ்கிறதோ நீ மகிழும் வரை
***********************

புதன், 8 டிசம்பர், 2010

தூணி

ஒற்றை குட்ச்சியிலே
ஓராயிரம் வித்தை பயில்வேன் -நானோ

சருகான இறகுகளோ
கற்றால் சரிந்து விட்டாலும்
கல்லாய் சமைத்து நிற்பேன் -நானோ

விடலை பிள்ளைகளின் -ஆசை
விளையாட்டு பூச்சி -நானோ
**************************
கடிதம்

தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?
******************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
*****************************
நான் ( விக்கி )

எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************
நட்பு
-------------
அலையாய் அடித்து
அக்கரையில் சேர்ந்தாலும்

தென்றலால் மீண்டும்
அலையாய் இக்கரைக்கு
வருவது போல் -நட்பு

மனம் எனும் மாய எண்ணங்களால்
மானுடம் மறந்து
நட்பை மறந்தாலும்

நினைவுகளோ மாறி மாறி
நட்பை நினைவுபடுத்தும்
நம் மனம் எனும் கடலில்
எப்போதும் - என்றும் அன்புடன்
----------------------------------------------------------

* வானம்
*********************************
முதல் மாமன் சூரியனோ
நெருப்பால் உண்னை சுட்டது போதுமென
தங்கமாய் கதிர்களை
அள்ளி தெளித்துவிட்டு -அவசரமாய்
அடிவானில் மறைகிரானோ -என்று
உன் -உடல் வெட்க்கி சிவந்ததுவோ ?

இல்லை - அடுத்த மாமன் நிலவோ
தென்றல் தவழ -தன்
நட்சத்திர பரிவாரங்களுடன் -வந்து
தன் -பால் முகம் காட்டி
இறவு முழுதும் தன் ஒளியால் -உண்னை
மூழ்கடித்து சந்தோசபடுத்தும் வெட்கமோ ?

இல்லை -இருவரின் அன்புக்கும்
சொந்தமுடையவள் கட்டுப்பட்டவள் -என
வெட்கத்தால் சிவந்ததுவோ
உன் -உடல் முழுவதுவும் வானமே

****************************************\
பாரதி (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

***************************
காரைக்கால் அம்மையார் பிறந்த
காரைகுடியில் அழகர் கல்யாணி
தம்பதியரின் ஆனந்த இல்வால்கையின்
அட்டகாசமான சந்தோசத்தை வெளிபடுத்த
அம்மர்களமாய் பிறந்த குழந்தை -நீயோ
கவிபேரரசு பாரதியின் நாமம் சூடி
கல்வியிலோ சிறப்பும் பெற்று
நல்ல ஆறிவையும் ஆற்றலையும் பெற்று
தனகென்று ஓரு நிலையில்
தன்னடக்கமாய் வாழ்ந்து
மற்றவர்களின் சிரிப்பில் சந்தோசிக்கும் -நீ
பல்லாண்டு பல்லாங்கு காலம்
நீடூடி வாழ்க வாழ்க என
மனமார வாழ்த்துகிறேன்
***************************************
அல்லியே

******************
ஆதவனின் தோன்றலிலே
காதலனை கன்னட காதலி -போல்
நீ -மெல்ல மெல்ல ஆசையாய்
இதழ் விரித்து சிரித்து பூத்து
உன்னுடன் நீந்தி மகிழும் இலை -தோழிகளுடன்
வானத்தை நோக்கி புன்னகையிலேயே

காத்திருந்த தேனீக்கள் -உன்
இதழ் புகுந்து மகரந்தத்தில் -தேன்
உறிஞ்சி மயங்கி கிடக்கிறதோ
உன் -சுவை கிட்டிய மமதையில்லோ
உன்னுடன் நீந்தி மகிழும் இல்லை துளிகளுடன்
------------------------------------------------

(3) தென்னைகள்
***************
நெர்கதிர்களோ தென்றலாய் தாலாட்ட
மலைகளோ அரண்களாய் காத்து நிற்க
தென்னைகளோ வரிசையாய் நின்று
தலை தாழ்த்தி தம் அழகினை ரசிக்கிறதோ
ஓடுகின்ற கால்வாய் கண்ணாடியில்
*****************************************

பெண்னே நீ
*******************
யாருமில்லா தனிமையிலேயே
நீள் நெடு பாதையிலே -நீ
வானை தொட்டு ரசிக்க ஒடுகையிலே

நான் -உண்னை தொட்டு மகிழ
நிழலாய் தொடருவேன் -உண்னை
நீ அறியாது பெண்னே -என்னை
***********************************
காதல்
************
அன்பின் வெளிபாடுதான் காதல்
அறிந்தும் வருவது காதல்
பிறர் -அறியாமல் வருவதும் காதல்

தெரிந்தும் நடப்பது காதல் -பிறருக்கு
தெரியாமலும் நடப்பது காதல்

குழந்தை காதலோ -ஏதும்
அறியாது முகம் பார்த்து சிரிப்பது

சிறு பிள்ளளை காதலோ
முகம் பார்த்து அடையாளம் அறிவது

விடலை காதலோ
ஒருவரை பார்த்து மற்றவர் சிரிப்பது

பருவ காதலோ எல்லாம் -அறிந்து
ஒருவரை ஒருவர் புரிந்து செய்வது
பார்ப்பது கேட்பது எல்லாமும் -காதல்
என -தன் நினைவுகளில் என்னி
மனம் -உருகி தவித்து திரிவது

தாம்பத்திய காதலோ முறையாய்
இன்னார்க்கு இன்னார் என்று
அனுமதியுடன் சந்தோசிபது

கிழ காதலோ முன் சென்ற -களத்தில்
அனுபவித்த காதல் நினைவுகளை
அன்பின் வெளிப்பாடுகளை நினைவுகூர்ந்து
அசைபோட்டு சந்தோசபடுவது


-----------------------------------
காதல்

*********************
நாம் நேசிப்பவரை விட
நம்மை நேசிப்பவரை காதலித்தால்
உண்மை காதலின் அர்த்தம் புரியும்

எல்லா காதலும் ஜெய்பதுவும் -இல்லை
எல்லா காதலும் தோற்பதுவும் -இல்லை
காத்திருபதுவும் காலம் கடதுவதுவும்
முக்கியமில்லை யாருக்காக காத்திருன்தோமோ
அவரை கைபிடிபதுதான் உண்மை
காதலுக்கு கிடைத்த வெற்றியாகும்
***************************************************
நட்பும் காதலும்

**************
நட்பு காதல் -இரண்டும்
அன்பின் வசப்பட்டது
ஒருவர் மற்றவர் மீது
காட்டும் அன்பான் வெளிபாடு

நட்போ எல்லையுடன் நிற்பது
காதலோ எல்லை மீறி நடப்பது
*********************************

திங்கள், 29 நவம்பர், 2010

காத்திருந்த நேரங்ககளில்
நீ -தராத முத்தத்தை
என் இறுதி பயனத்தில் தருகிறாயோ

என் கிழகாதலியே
********************
நட்பு
இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
**************
கவிதை
காத்திருக்கும் நேரமதில்
கடலாய் பொங்கும்
கற்பனையும் கவிதையும் ஏறாளம்

எதர்க்காக எழுதபடுகிறது
யாருக்காக எழுத்தபடுகிறது தெரியாது

எழுதும் லயமும் அழகும்
படிப்தற்கு ஆசையை தூண்டினால்
அது அந்த கவிதைக்கும் அழகு
எழுதிய கவிக்கும் பெருமை

ஏட்டில் பதிந்த கவிதையை விட
எண்ணத்தில் பதியும் கவிதைக்கு
தனி சுகம்மும் மரியாதையும் உண்டு
*********************
நட்பு
நன்றிக்கு மூன்று எழுத்து
அதை மறந்தும் மறுத்தும் விடலாம்

நட்புக்கு மூன்று எழுத்து
அதை மறக்கவும் மறுக்கவும் முடியாது
நெடுநேரம் காத்து இருகின்றாய்
வழிமேல் விழிவைத்து
அதிசயமாய் இன்று
உன் நட்பிடம் பேசவும் பார்க்கவும்

ஆனால் உன் ரத்தமோ உனக்கு
சதி செய்கிறது தடுக்கிறது

காதிருன்ம்த நட்புக்கும் புரிகிறது
உந்தன் இக்கட்டான நிலைமையோ

உண்னை சந்தோஷ படுத்த
நட்பு போகவும் துணித்து விட்டது
நிமதியாக இருக்கவும் நட்புபெ
************************
நரேன் தர்மராஜ் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
கடலிலே குதித்து
முத்து குளித்து
முத்து எடுக்கும்
முதன் முதலில் கப்பல் ஓட்டி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தூத்துக்குடி மாநகரிலே

சின்னமணி அமரஜோதி
தம்பதிகள் அன்பில் மூழ்கி எடுத்த
நல் முத்து மகவிர்ற்கு
ஆசையாய் சூடிய நாமமோ
நரேன் தர்மராஜ்
அன்பாய் பண்பாய் அறிவாய் வளர்த்து

ஆசையாய் விரும்பிய
பெண்ணவளோ அம்பிகாவை
அதிகாரமாய் மணமுடித்து
அழகாய் குடும்பம் நடத்தி
ஆஸ்திக்கு ஒரு மகவு
லோக்கேசு சின்னம்மணி
ஆசைக்கு ஓரு மகள்
அபிராமி மாயாவையும் ஈன்று

இன்று சீரும் சிறப்பும்மாய் ஊர் மெட்சவாழும்
இனிய தோளார் நரேன் தர்மராஜ்
அவர்களுக்கு என் மனம் கனிந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
*******************
நட்பே
குறிஞ்சி பூவோ நீ
எப்போதோ பூக்கிறாய்
சில நாட்களுக்கு ஓரு முறை
ஒர்குட்டின் உலகத்தில்

பூத்தாலும் பூரிக்க வைகிறாய்
சுற்றி இருக்கும் நட்பு பூக்களை
நீ -எப்போதும் என்றும் அன்புடன்
***************
Sent at 8:48 PM on Monday
latha: மாறன்
மற தமிழன் மாறனே
மண் மீது மாற பற்று உடையவனே
மாற்று கருத்துக்கு மனமில்லாதவனே
மட்ட்ரட்ட மகிழ்சியில் திளைபவனே
நட்பு எனும் அன்பு வட்டத்தால்
நீ வாழ்க வளமுடன் என்றும்
***********************
நீ அரவாணி ஆனாயோ ? ( திரு நங்கை )

பிறப்பில்லோ ஆணாகி
செயலில்லோ பெண்ணாகி
நடப்பில்லோ இரண்டுமாகி
மனதில்லோ ஏதுமின்றி
மாறி மாறி மருகுவதலோ
நீ அரவாணி ஆனாயோ
ஆர =ஆண் வாணி =பெண்
இரண்டும் கலந்த உயிர் என்று
நீ அரவாணி ஆனாயோ?
காலபோக்கில் திருநங்கை என மருவினாயோ /?
**********************
நிலவும் சிரிக்கிறது

உன் -பால் நிலா முகம் பார்த்து
இந்த பாவி மனம் தவிக்கையிலே

எண்ணங்களோ அலையோட
எழுத்துக்களோ கவி பாட
உன் -விழிகளோ வானத்தை நோக்க
நானோ உன்னை நோக்க

நீ அந்த நிலவை ரசிக்கிறாய்
நானோ உண்னை ரசிக்கிறேன்

அந்த நிலவோ நம் இருவரையும்
ரசிக்கிறது சிரிக்கிறது இகல்சியாய்
எத்ததனை யுகங்கள் தான்
இந்த மானிடர்கள் நம்மை வைத்து
காதலும் கடலை போடுவதும் செய்வார்களோ
திருந்தாத ஜென்மங்கள் எனக்கு
இறப்பு இல்லையோ என்று
நிலவும் வருந்துகிறது பெண்னே
*************************
ஆதி கேசன்

பூக்களின் வாசமும் அழகும்
அந்த - பூக்களுக்கே தெரியாது
அது -போல் ஆதியின் திறனோ
அவனுக்கே தெரியாது புரியாது

நட்பின் நேசமும் அன்பும்
சில -சமங்களில் நட்புகளுகோ புரியாது
ஆனால் -ஆதியின் நட்பும் அன்பும்
கொண்டாரோ அவனை மறுக்கவும்
வெறுக்கவும் முடியாது -எபோதும்
என்றும் அன்புடன்
**************
ஆதி கேசன்
அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும்
பயனும் உடன்தக்க தொகை
இந்த குறளுக்கு பொருத்தமானவன்

இவனிடம் நட்பு கொண்ட எவரும்
பண்பையும் பாசத்தையும் அன்பையும்
முழுமையாக உணர்ந்திடலாம்

நட்புக்கு ஓரு இலக்கணம் இவன்
அன்புக்கு ஓரு அடிமை இவன்
உதவிக்கு தன்னலம் இல்லாமல் -எப்போதும்
அன்புக்கரம் நீட்டும் பிறர்நலம் விரும்பி

எப்போதும் - எதையும் எதிர் பார்க்காது
அன்பை மட்டும் எதிர் நோக்கி
இந்த -ஆர்குட் உலகத்தில்
நட்பை மட்டும் நாடி ஓடி வரும்
தன்னலகாரன் எப்போதும்
என்றும் அன்புடன்
*************
ஆதி கேசன்
தொட்டனை தூறும் மணர்கேனி மாந்தர்க்கு
கற்றனை தூவும் அறிவு

தோண்ட தோண்ட மணர்கேனியில்
நீர் ஊற்று வருவதுவும்
படிக்கச் படிக்கச் அறிவு வளர்ந்தாலும்

ஆதியிடம் பழக பழக -எல்லோருக்கும்
அன்பும் அறிவும் பெருகுவது உறுதி

யாரோ எவரோ அறியமாட்டான்
நட்பு -என நாடினாலோ இருகரம் நீட்டி
அன்புடன் அரவணைத்து கொள்ளும் சுயநலக்காரன்

நீரூற்றாய் அன்பை கொட்டி
பாசத்தையும் பிழிந்து
தவறு செய்திடில் தலையில் குட்டவும்
தயங்காத தைரியசாலி
சண்டையும் போடுவான்
சமாதானமும் செய்வான்
யாருக்கும் பயப்படமாட்டான்
சிங்கத்தை தன்னுடன் நட்ப்பாய் வைத்திருப்பவன்
எப்போதும் - என்றும் - அன்புடன்*
*******************
ஆதி கேசன்

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தக

நாடுக நாடுக ஆதியின் நட்பை நாடுக
நாடிய பின் நம்பிக்கையின் நிலையில்
அன்பை மட்டும் நிலை கொள்க

தேடுக தேடுக ஆதியின்
அறிவை மட்டும் தேடுக
அதில் மூழ்கி அறிவை பலபடுத்துக

இவனிடம் நட்பு கொண்டால்
நட்பையும் கற்கலாம் -நல்ல
அறிவையும் கற்கலாம் -எப்போதும்
என்றும் அன்புடன்
*******************
நட்பு

நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் வைக்கவேண்டிய -அன்புகள்

பழகும் வரை உண்மையா இருக்கவும்
பழகிய பின்னோ உயிராய் இருக்கவும்
எபோதும் என்றும் அன்புடன்
**********************
ஆதி கேசன்

தாய்கொரு தனையனாய்
வீட்டுக்கு ஓரு அன்பனாய்
வீதிகொரு நல் மகனாய்
பேறும் புகழும் பெற்றவனே

விதி எனும் விளையாட்டால்
வாழ்வினில் துன்பமே -உனக்கு
எல்லை என்று மறுகாதே


இறகு ஒடிந்த பறவையாய்
வீ ட்டில்லே விட்டில் பூச்சியாய் முடங்கினாலும்

உன் -தைரியமும் தன்னம்பிக்கையும்
உன் -வாழ்வில் ஏறு படிகள்
விண்ணை தொடும் புகழ் உச்சிக்கு
உண்னை ஏற்றி விடும் ஏணிபடிகள்

வீடே உலகம் என்றாலும் -இந்த
ஓர்குட் உலகத்தில் என்கெங்கோ கிடைத்த
உன் -அன்பு நட்புகளிடமும் உறவுகளிடமும்
இருந்த இடத்தில் இருந்ததே
பேசவும் பழகவும் உனக்கு வாய்பளித்த
இறைக்குநன்றி சொல்ல மறவாதே
என்றும் - எப்போதும் அன்புடன்
**********************************

செவ்வாய், 16 நவம்பர், 2010

நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
*************************************
நட்பு

உள் மனது ஊமையாக அழுதாலும்
வெளி மனது போலியாக நடித்தாலும்

எத்தனை நாள் நட்பு
எளிதில் மறக்குமோ -உள்ளம்

மறப்பது போல் நடித்தாலும்
நாடி நரம்பில் ஓடும் உயிர்ரும்
நட்பை காண எப்போதும்
அலைபாயும் நம் விழிகளும்

இல்லாத நேரங்களிலும்
நட்பு வரும் பாதையை நோக்கியே
************************
ஆசை

எண்ணி மகிழும் எண்ணமும் இல்லை
எட்டி பற்றிக்கும் தூரமும் இல்லை
தட்டி கேட்கவும் நேரமும் இல்லை
நீ யார் என்று தெரிந்து கொள்ள

மின்னலாய் வந்து போன தென்றலே
மழையாய் கொட்டுகின்ற உன் அன்பும்
அட்டையாய் ஓட்டுகின்ற உன் நேசமும்
பெண்ணே எனக்கு உன் மீது

எப்போதும் ஆசைதான்

*********************************
மாலை மேகம்
மேகமே உன் சிகப்பு வண்ணம் பட்டதுவும்
சூரியனும் வெட்கத்தால் சிவந்ததோ

பார்பதற்கு கொள்ளை அழகு என்றாலும்
ரத்த சிகப்பின் வண்ணம்
எச்சரிக்கை விடுகிறதோ
என்னை தொட்டால் எரித்துவிடுவேன் என்று
********************
ஆசை
ஏழையோ பாளையோ
கொண்டவன் எப்போது
உடன் இருக்க -ஆசை சிலருக்கு

உடன் இருந்தால் எப்போதாவது
வந்தால் போதும் என்று சிலருக்கு

கிடைப்பது விருப்பம் போல் அமைந்தால்
உலகத்தில் எல்லோரும் சந்தோசமாக
வாழ்ந்துவிட்டால் துக்கம் கஷ்டம் சோகம்
இருக்காது என்றோ இறைவன் -எல்லோருக்கும்
மாறுதலான வாழ்கையும்
ஏக்கத்தையும் கொடுகிறானோ என்னவோ
************************

முத்தம்
இரண்டு உதடுகளும் ஒட்டும் போது
நாவகிய நான் பல்லுடன் ஒட்டி கொள்கிறேன்
வெட்கத்தால் யாருக்கோ முத்தமிட
போகிறீர்கள் என்று
**************

ஸ்ரீ பிரியா (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பக்கத்துக்கு வீட்டு பாலகனோ
இல்லம் பருவம் முதல்
நண்பனாய் காதலனாய் கணவனாய்
மாறும் நிலை வரை வந்து
பணம் எனும் மாயபிசாசின் மயகதால்
முதல் காதல் முற்றிலும் கோணலாய்
தட்டி போன கொடுமை என்ன ?

பெற்றறோரின் பிரியத்திற்கு
தலை தாழ்த்தி எற்ற வாழ்கையில்
சந்தோசமாய் வாழ்ந்து தாய்மை எனும்
சுவர்க்கம் எய்தி இருமுறை
கரு கலைத்த சோகம் என்ன ?
இனி தாய்மைக்கு வாய்ப்பு இலாது
கருவறையை வெட்டி எடுத்த சோகம் என்ன ?

அத்தனையும் தாங்கி தாய் தந்தை இல்லது
தாயகமே சொந்தம் என்று வாழும்
தனிமரத்து இளங்குயில்லே



அம்மாஞ்சி ஆத்துல
ஆழகாய் பிறந்து
ஸ்ரீ பிரியா என நாமம் சூடி
சிங்காரமாய் வளர்ந்த
ஆழகு தேவதையே
உன் வாழ்வு சிறக்க
நீடூடி வாழ வாழ்த்தும் -உன்
இனிய தோழன் ஆதி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************

நட்பு

இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***********************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
***************************

திங்கள், 8 நவம்பர், 2010

நட்ப்புக்கள்
நத்தையாய் பார்வையால் ஊர்ந்து
பூக்களைப்போல் புன்னகையால் விரிந்து

ஒட்டுன்னிப்போல் அன்பால் ஒட்டி
பாசபறவைகளாய் பேசி திரிந்து

நேசங்களையும் நன்மை தீமைகளையும்
எப்போதும் பகிர்ந்து கொள்வதுதான்
என்றும் அன்புடன் -நட்ப்புக்கள்
*****************************
நட்பே
உன்னால் மறக்க முடியும் போது
என்னாலும் மறக்க முடியும் -நட்பை
ஏனென்றால் நான் உனது நட்பு என்பதால்
**************
நட்பு
பூக்களாய் மலர்ந்தாலும்
புனகையாய் விரிந்தாலும்
வாடினாலும் மனம் வீசும்
செந்தூர பூ போல் நம் நட்பு
பிரிந்தாலும் சேர்ந்தலும்
அன்பில் குறையாது என்றும் அன்புடன்
****************************
நட்ப்பே
ஓரு கதவு மூடப்பட்டாலும்
மறு கதவு திறக்கபட்டலும்
நமது இலக்கு போவதும் வருவதும் தான்

அது போல் தான் அன்பும்
மறுக்கபட்டாலும் மறக்கபட்டாலும்
காத்திருப்பதில் ஓரு சுகம்

யுகங்கள் ஆனாலும் உயிர்கள் மறைந்தாலும்
நிமிடமோ மணி நேரமோ வருடங்களோ
உருண்டாலும் காத்திருப்பதில் ஓரு சுகம்

ஊடலோ உறவோ பிரிவோ பாசமோ
கதவை போல் மூடினாலும் திறந்தாலும்
தவமாய் காத்திருப்பது அன்பான -நடப்பு

மறந்ததாக நடித்தாலும்
மறப்தாக கூறினாலும்
நினைவில் தேங்குவது நட்பின் -நிழல்
காத்திருப்பதில் ஓரு சுகம்


தவற விட நட்பு ஒன்று பொருளும் இல்லை
தட்டி பறிக்க பொன்ந்ககையும் இல்லை
உடல் எரியும் வரை இருக்கும் உயிர் -நட்பு
*************************
முத்தம்
முத்தத்திற்கு மொத்தமாய் வெட்கமோ ஏனோ?
மௌவ்னமாய் மொழி பேசுவதாலோ ?

இதற்கு அர்த்தமும் தேவை இல்லை
ஆசுவாசமும் தேவை இல்லை
அன்பு மட்டும் போதும் கொடுக்கவும் வாங்கவும*
***********************
முத்தம்
மு= முத்தாய்பாய்
த்= சத்தம் இல்லாத நிலையில்
த= தரும்
ம் =இம்மா
*************
நட்பே
நட்புகள் எதை கேட்டாலும் தருவாயோ -நீ
நட்பிடம் யாசிப்பதும் தவறு
அன்பாய் கொடுப்பதை மறுபதுவும் தவறு
நட்புக்கு நன்றியும் தேவை இல்லை
நக்கலும்தேவை இல்லை
விக்கலும் தேவை இல்லை
நிணைவுகள் என்றும் தொடரும் அன்புடன்
****************
மனம்
உன் மனதை தொட்டு கேள்
உன் -உயிருடன் நானும்
என் -உயிருடன் நீயும்
ஒன்றாய் கலந்ததை சொல்லும்

மனம் ஓரு குரங்கு அதற்கு
அலைப்போல் தத்தளிக்க தான் தெரியும்
கரை தொட்டு நிற்க தெரியாது

உண்மையில் உனக்கு என் நிணைவுகள் இல்லையோ ?
இல்லை என் நினைவுகளை தள்ளிவிடுகிராயோ
எப்படி இருந்தாலும் சரி -ஆனால்
என் நிணைவுகள் எப்போதும் உன்னுடன்தான்

உன்போல் மறைத்தும் போகமாட்டான்
மறைந்தும் வர மாட்டேன்
உன் - நிணைவுகள் எப்போதும் என்றும் அன்புடன்
என் உயிர் இருக்கும் வரை என்னுடனே
*****************
மனம்
எதை உரைக்க
எதை நினைக்க
எத்தனையோ நிணைவுகள்
அடிமனதில் அலை ஓட

செயல்களோ செப்பனிட முடியாத
புரியாத புதிராக புன்னகையால்
புரையோடும் நினைவுகளாய் நம் - மனதில்
******************************
நான்
பூவாகவும் நான்
புன்னகையாகவும் நான்
புயலாகவும் நான் -இத்து
மனித மனங்களின் நிணைவு

செயலிலோ சீறி பாயும் புலி
கோபத்திலோ ஆழிபேரலை (சுனாமி ) பேசுவதில்
அன்பிலோ நறுமணம் கமழும் பூங்காவனம்
*************************
நட்பபே

உனக்காக காத்திருக்கும் நேரங்களில் எல்லாம்
உன்மீது இருக்கும் வருத்தத்திலும் கோபத்திலும்
எத்தனையோ கவிதைகள் என் அறிவில் உதயமாகிறது -நட்பபே
இதற்காகவே உன்நட்பு வேண்டும் - எனக்கு
என்றும் அன்புடன் எப்போதும்
************
நட்பே
பேசாமல் கொல்வதை விட
நீ -பேசி கொள்வது மேல்

மௌனத்தால் சாகடிப்பதை விட
முகத்தில் அறைந்து சொல்லி விடு
உன் நட்பு இனி வேண்டாம் என்று

அழுகின்ற என் மனம் ஆறுதல் படும்
இந்த நட்பு இனி நமக்கு இல்லை -என
தேற்றி கொள்ளாவிட்டாலும் ரோச்சபட்டு
உன்னிடம் பேசாமல் இருக்க கடைசிவரை -என்
மனதை தயார் படுத்த முயற்சிக்கிறேன் தோழமையே
என்றும் உன் மீது இருக்கும் அன்பு குறையாது*
***
****************************
மனம்
உன் மனமோ உன்னிடத்தில் இல்லை
அதை நீயோ தேடுகிறாய்
யாரிடத்தில் எப்படி இருக்கிறது என்று

உன்னுள் புதைந்திருக்கும் ரசசியமோ
உண்னை உனக்கு இப்பொழுதுதான்
யார் என்று அடையாளம் காட்டுகிறது

இளமையில் இல்லாத வசந்தங்களை
இப்பொழுது முதுமையில் காட்டுகிறதோ ?
உருவிற்கும் வயதிற்கும் இல்லை
அன்பும் பாசமும் என கூறுகிறதோ உன் -- மனம்
***********
நட்பே
எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்
******************
நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
**********************

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நட்பு
ரோஜாவை மொட்டு விட்டு
தாமரையாய் மலர்ந்து
மல்லிகையாய் வாசம் வீசி
சூரிய காந்தியை விரிந்து
குறிஞ்சி போல் பலவருடம்
விட்டு விட்டு பூத்தாலும்
அழியாத பூக்களினம் போல்
மாறது மலரும் நட்புகள் -நம்
நட்புக்கள் என்றும் அன்புடன்
*****************************
நட்பு ( நீர் , நிலம் , நெருப்பு ,காற்று . ஆகாயம் )

மனம் -(எனும் நிலம் ஊன்றிய நட்பாய்
நெருப்பாய் பாசத்தில் தகித்தாலும்
நீர் பட்டாலும் அணையாது
காற்றாய் பரவி பரவி
ஆகாயத்தை எட்டும் சந்தோசமான
நட்புக்கள் நம் நட்புக்கள்
**********************************
நட்பென்ற கொலைகாரா

பார்க்காத போது சிரிகின்றாய்
பார்த்தாலோ மறைகின்றாய்
பேசும் போது ஓடுகிறாய்
பதில் ஏதும் கூறாது

இல்லாத போது வார்த்தைகளை
பூவானமாய் பொழிகின்ராய்
நேறில் வந்தால் அன்பாய்
பொழிவேன் என்கிறாய் -நீ
வருகிறாயோ வரட்டுமா என்றாலோ

மின்னலாய் மறைகின்றாய் நொடியில்
நீ -உயிர் காக்கும் உயிர் நண்பனோ -இல்லை
உயிர் வாங்கும் நட்பென்ற கொலைகாரனோ ?
****************************************

நான் இப்படி இல்லை நட்பே

உன் - இடிகுரல் கேட்டு அன்பை பொழிய
நான் ஒன்றும் மழையும் இல்லை


உன் -குரல் கேட்டு பயந்து ஓட
நான் ஒன்றும் கோழையும் இல்லை

உன் -குரல் கேட்டு அன்பாய் பற்றி கொள்ள
நான் ஒன்றும் பஞ்சும் இல்லை

உன் -பாசத்தில் நனனைய
நான் ஒன்றும் பூவும் இல்லை

உன் -குரல் கேட்டு குளிர (கரைய )
நான் ஒன்றும் பனிகட்டியும் இல்லை
**************************************
மோகன சுந்தரம் ( இனிய (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
சென்னிமலையின் வாழ்ந்த
மாரியப்ப கவுண்டருக்கும்
புன்னகையும் பொறுமையுமான
ரத்தினம் அம்மையாருக்கும் -மகவாக
பிறந்து கல்லில் வடித்த சிலை போல்
பார்போரை கவரும் ஆழகால்
எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்டதால்
மோகன சுந்தரம் என நாமம் சூடி
அன்பாய் பண்பாய் ஆசையாய்
நல் மகனாய் வளர்ந்து
அறிவில் சுடராய் ஆளுமையில்
தனிகரில்லாத தன்மையும் பெற்று

அம்மை அப்பரை காக்கும் நல்
மனமும் அன்பும் கொண்ட தெய்வம்
எனும் திருமகளை கரம் பிடித்து
இல்லறமும் நலறமுமாய் வாழ்ந்து
நல் மகவை பெற்று செந்தில்ராஜா
என நாமம் சூடி தன் வழியில் அவனை ஆளாக்கி
அவனுக்கும் நல்வாழ்வு தந்த
தெய்வ திருமகனே
மோகன சுந்தரம் அவர்களே
நீவீர் நீடூடி வாழ என் மனமார்ந்த
இதயம் கனிந்த வாழ்த்துகள்
***************************
முள்ளென்ற நடப்போ ?
நட்பால் விரிந்த அன்பும் -உன்னால்
என் -மனதை தொட்ட வார்த்தைகளும்
முள்ளாய் தைக்கிறது என் -இதயத்தை
நட்பு எனும் நேசதால் என்றும் அன்புடன்
******************************
எத்தகைய நட்ப்போ

நீர ஊற்றாய் பெருகி
ஆராய் பெறுகெடுத்து -ஓடி
கடலாய் அலையடித்து
சுனாமியாய் பொங்கி
வானத்தை எட்டி பிடித்து
சிறகடித்து பறக்கும் நட்போ ?

இடியாய் இடி இடித்து
மின்னலாய் வெட்டி வெட்டி
மேகமாய் சூழ்ந்து
மழையாய் பொழிந்து
பூமியை தொட்டு முத்தமிட்டு
கொஞ்சி விளையாடும் நட்போ ?

வான்னுகும் பூமிக்கும்
காற்றாய் ஆர்பரித்து திரிந்தாலும்
நட்பின் நடனம் நாளும் உண்டு - எனினும்
வானுக்கும் எல்லை இல்லை
பூமிக்கும் எல்லை இல்லை
அது -போல் நம் நட்புக்கும் எல்லை இலையோ?

***********************************
மனம்

அலைபாயும் மனமும் -உண்டு
அன்பு செலுத்தும் மனமும் -உண்டு
அன்பில் கரையும் மனமும் -உண்டு
அன்பால் கரைய வைக்கும் மனமும் -உண்டு

உன் -சிரிப்பில் உண்மை உண்டு
உன் -அன்பில் நேசமும் உண்டு
உன் -பேச்சில் கனிவும் உண்டு
உன் -வார்த்தைகளில் அக்கறையும் உண்டு

அதை ஏர்க்கும் தகுதி பிறர்க்கு உண்டோ?
உன் -அன்பை மறுகவும் - இல்லை
உன் -நேசத்தை குறை கூறவும் - இல்லை
முழுமனதாய் ஏற்கவும் இல்லை
எப்போதும் நீ என்னால் வேதனை படகூடாது -என்று
என்றும் உன் நலம் நாடும் என் -மனம்
********************************
நீ

நீ பேசாது போனாலும் -நான்
உன்னிடம் பெசுவியன் என் மனம் திறந்து
என் சுகம் துக்கம் வேதனை - அத்தானையும்
ஏன் என்றாலோ நீ என் நன்பேன்டா
*************************
நீ
நீ ஓரு கிளமானா இளமை மனிதன்
உன் உருவம் தான் பெருசு
உள்ளமோ இளசு இளசு
இளமை ததும்பும் உள்ளாம்

பயமின்றி உண்மை பேசும் குணம்
அன்பும் ஆசையும் கூறும் மனம்
************************
நட்பு

நீ -இருப்பதும் தெரியும்
இல்லாமல் இருபது போல்
ஒளிந்து போவதுவும் தெரியும்

மற்றவரை குற்றம் சொல்லதே
உன் -குற்றத்தை நீ திருத்தி கொள்
பிறர் மனதை துக்கப்படுத்துவது - எளிது
சந்தோசப்படுதுவது மிக கடினம்

என்றும் மாற குணமுடன்
நீயும் சந்தோசித்து மற்றவரையும்
சந்தோஷப்படுத்து என்றும் அன்புடன்

இது நீதியின் குரல்
**********************************

natpu ட்பு

எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?



பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்

துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்
eppothum veandum ellorukum
******************************
நட்பே
மணிகணக்காய் காத்திருந்த
நேரம் எல்லாம் மையில் கல்லாய் ஆனதடா

பொறுத்திருந்த மனமோ பொங்கியதால்
கண்ணீரால் கரை புரண்டு போனதடா

உன் -அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமுண்டா
இல்லை -துன்பமெனும் எல்லைக்கு
வித்தாகி போன நட்பாகுமோ உன்- நட்பு -
********************************

நட்புகள்

எண்ணம் தொட்ட நட்புகள்
எல்லைவரை நின்றுவிடும்
உள்ளம் தொட்ட நட்ப்புகள்
உயிரோடு கலந்துவிடும்

எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?


பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்

துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்

காலங்கள் ஓடினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத அன்பு உறவு நட்பு
********************************
நட்பு
பொழுது போவதும் நட்பால்தான்
பொழைப்பு போவதும் நட்பால்தான்

நேசம் வருவதுவும் நட்பால்தான்
நாசம் வருவதுவும் நட்ப்பால்தான்


ஆசை வருவதுவும் நட்பால்தான்
அழிவு வருவதுவும் நட்பால்தான்

அன்பு வருவதுவும் நட்பால்தான்
அறிவு வருவதுவும் நட்பால்தான்
*********************************

நட்பு
நட்பு என்றாய் நம்பிநேன்
எல்லாம் என்றாய் நம்பிநேன்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
நட்பு பைத்தியம் ஆனேன்

என்னை போல் நம்பிய
நட்பு முட்டாள்கள் யாரும்
இல்லை என இந்த நெட்டில் புரிந்தும் கொண்டேன்
என்மனம் நொந்தது இந்த அளவில்
எப்போதும் இல்லை என புரிந்து கொண்டான்

என்னையே நான் விசித்திரமாய் நோக்கிறேன்
எதற்கும் துடிக்காத உள்ளம்
நட்பிற்காக அழுவாத என்று -பைதியம்


மனதில் ஒளிந்து கொண்ட நட்பாகட்டும்
நினைவால் வருத்த அவசியம் இல்லை
நீங்க சோகமும் தேவை இல்லை
***************************************
நட்பு
உன் -பொய்மையும் புரியும்
உன் -உண்மையும் புரியும்

அன்பிற்கும் வாழ்விற்கும் மணைவி
மனதை கொல்லவும் வார்த்தையை கொட்டவும்
நட்புக்களோ நம்பிக்கை என்ற நிலையில் ****
***************************
நட்பு
நட்புகள் ஆயிரம் கிடைத்தாலும்
நம் நினைவில் நிலைப்பது எதுவோ ?
நம் உயிரில் கலப்பது எதுவோ ?

நட்பு என்றதும் புத்தியில் தோன்றுவதும்
மனதில் இருந்து உதட்டில் ஒலிக்கும்
உயிரின் பெயர் தான் உண்மை நட்பு
*************************************

புதன், 13 அக்டோபர், 2010

முத்தம்
முத்தம் ஓரு சத்தமில்லாத
சந்தோசமான இன்ப சொர்க்கம்

தை சேய்க்கு கொடுக்கும் -முத்தம்
பாசமான அன்பின் பரிமளிப்பு

முதியோர்கள் பேரகுழந்தைகளுக்கு கொடுக்கும்
முத்தம் -பந்தத்தின் பரிமளிப்பு

குழந்தைகள் மற்றவர்களுக்கு தரும் -முத்தம்
எல்லையில்லா சந்தோசத்தின் பரிமலிப்பு

காதலனும் காதலியும் கொடுக்கும் -முத்தம்
அன்பின் எதிரொளி பரிமளிப்பு

கணவனும் மனைவியும் பரிமாறும் -முத்தம்
இல்லறத்தின் தாம்பத்திய சங்கீத பரிமளிப்பு


முத்தம்
முத்தம் -சத்தமில்லாத ஓரு சொர்க்கம்
முத்தம்-அமைதி போர்க்களம்
முத்தம்-முதலீடு இல்லாத லாபம்
முத்தம்- ஆசை அன்பின் வெளிபாடு
முத்தம்-முன் பின் எதிர்பாராமல் கிடைப்பது
***********************************

விடிவு
விடியும் என்று விண்ணை நம்பினேன் -தினம்
விடிவும் நடக்கிறது நாளும்

முடியும் என்று உண்னை நம்பினேன் -தினம்
ஆனால் முடிவுதான் நிஜமானது -உன்னால்

உள்ளார்ந்த உறவு என்றாய் -தினம்
உணவும் உறக்கமும் நீயே என்றாய்

ஏனோ என்று விளித்தால் -தினம்
நம் - நட்பின் பரிமாணத்தின் பிரதிபலிப்பு என்றாய்

காலம் கடந்த நட்பு என்றாலும் -தினம்
நாமும் நட்பு என்று அள்ளாவி சந்தோசிகிறோம்

மறைந்து மறைக்க பட்ட கூற்றுகளை -தினம்
கூறி கூறி குறை தீர்க்கிறோம் பயமின்றி

சந்தோஷ விடிவு என்பது எல்லோருக்கும் - இல்லை
எந்த நட்பிற்கும் முடிவு என்பதும் இல்லை
***************************************
நட்பு
நட்பு என்கிறாய் நம்பு என்கிறாய்
பார்த்தாலோ முகம் திருப்பி போகிறாய்
நான் போன பின்போ செய்தி அனுப்புகிறாய்
ஏன் இந்த கொலை வெரி
அமைதியான மனதை கொன்றாய்
ஆலைபாயும் விழியில் தேட வைத்தாய்
நட்பென்ற அன்பை கொட்டி
பிரிவென்று கண்ணீரில் மூள்கடிகிறாய்
***************************
நட்பு (பைத்தியம் _)
பாறையாய் இருகிய -என்
மனமோ பாகாய் கரைந்தது
உன் -+நட்பால் சந்தோஷத்தில்

நட்பு என்றால்; இப்படித்தான் -என
அறியாத என் உள்ளம் -இன்று
நட்புகளின் மழையில் நனைந்தாலும்
குடையின்றி உன் நட்பில் நனையவே விரும்பியது

பிரிவிற்கும் முடிவிற்கும் விளக்கம் கேட்டால்
பைத்தியம் என பட்டம் கொடுக்கிறாய்
************************************
நட்பு
நட்பு என்பது எதையும் எதிர் பார்பதுவும் இல்லை
யாசகம் பெறுவதும் இல்லை
அன்பும் பண்புமே நட்புக்கு -பரிசு

மருந்தும் தேவை இல்லை
மாயமும் தேவை இல்லை
நல்ல மனமும் தூய நினைவும்
போதும் இனிய தூக்கத்திற்கு


தெரிந்து இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்
மனமும் அன்பும் போது நல்ல நட்பிற்கு
*********************************
நட்பு
ந=நன்மை ,ட்=இஸ்ட்டமான, பு=புன்னகை
நன்மையையும் இஸ்டமுமாய் புன்னகைக்கும்
அன்பில் விரியும் பாசபின்னல்கள்

சிறுக சிறுக சிலந்திவளையாய்
சுற்றி சுற்றி வரும் பாசபின்னல்கள்
இடையில் துண்டிக்க பட்டாலும் -மீண்டும்
விடா முயற்சியால் பின்னப்படும்
பாச வலைகள் -நட்பு
********************************
மாரியப்பன் எல் .ஏ (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

தென்காசி பட்டனதிலே
ஆறுமுக முதலியாரின் மணைவி
சரஸ்வதி அம்மைக்கும்
கருவாய் உருவாகி இப் -பூமியில்
மகவாய் பிறந்த மாணிக்கம்

மண்ணில் புரண்டாலும்
மடியில் புரண்டாலும்
மயில் இறகால் நீவி
மார்மேலும் தோள்மேலும் -போட்டு

மாரியாய் (மழையாய் )பொழியும்
அன்பனாய் வளர மாரியப்பன் -என
நாமம் சூட்டி அன்பாய் வளர்த்து
கல்விதனை புகட்டி
கட்டிளம் காளையாய் வளர்ந்து

வேலை எனும் பணியும் கிடைத்து
உலகமெனும் மாயையில்
சுழல்பந்தாய் சுழலும் நன்பனே

ஜாதி மத பேதம் இல்லை உனக்கு
மதம் என்றால் இந்தியன் என்கிறாய்
மனதை புல்லரிக்க செய்கிறது
உன் வார்த்தையும் நாட்டுபற்றும்

பிறந்ததோ தென்காசி
வேளையோ சென்னையில்
அடுத்து பாண்டி என்கிறாய்

ஊர் மாறி போனாலும் -உன்
உள்ளம் மாறது நாட்டு பற்றும்
தேசபற்றும் என்றும் -உன்
போல் வளரட்டும் அன்புடன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
********************************

சனி, 9 அக்டோபர், 2010

வாழ்க்கை

வாழ்கையில் ஏமாற்றம் வரலாம்
சில நேறங்களில் -எல்லோருக்கும்

ஆனால் வாழ்க்கையே ஏமாற்றமாய்
இருக்ககூடாது எப்போதும் -சிலருக்கு

உண்மையும் பொய்மையும் கலந்த வாழ்கையில்
கஷ்டமும் கசப்பும்தான் கடைசியில் மிஞ்சுபவை
*****************************
நட்பே

எங்கோ போனாயோ ?என்ன ஆனாயோ ?
யாரிடம் கேட்பது உன் நிலை பற்றியோ?
என்- நட்பே கண் மூடினாலும்
உன் - நினைவுதான் எப்போதும்
கண் விளித்தாலும்- உன்
நினைவுதான் எப்போதும்

அறிவாய் புத்தி சொல்லவும்
ஆசையாய் பரிவு காட்டவும்
பாசமாய் பண்பை காட்டவும்
கோபமாய் என்னை ஒழுங்குபடுத்தவும்
என் -புத்தி கோணலை நேர்படுத்தவும்
என் வாழ்கையில் இறையின் கருணையால்
தெய்வமாய் அம்மாவாய் அப்பாவாய் ஆசானாய்
எல்லாமுமாய் கிடைத்த அன்பான நட்பே


உன் பிரிவு என்னை வாட்டுகிறது
பாராமுகமாய் நீ போவதுவும் பிடிக்கவில்லை
என்னை பார்க்க வராமல் இருபதுவும் பிடிக்கவில்லை
***********************************
நட்பே
ஓ நீ பணியில் பளுவால் ஓடுகிறாய்
நட்புகளை சந்திக்க நேறம் -இல்லை
என -நினைத்தேன் இந்த முட்டாள்

பல நாள் காத்திருந்து நீ வராது
உண்னை தேடினேன் உன் ஆர்குட்டில்
நீயோ - மற்ற நட்புகளிடம்
தொடர்பில் இருகிறாய் -எனவும்
இப்போது தெரிந்து கொன்டேன் தோழமையே

காரணமும் தெரியவில்லை எதுவும் புரியவில்லை
என் -நடப்பை நீ விலக்கியது தோழமையே
இனி உண்னை தேடாது இந்த நட்பு

உனக்கு கவலையும் வேண்டாம் கஷ்டமும் வேண்டாம்
எங்கிருந்தாலும் நலமுடன் நீ -வாழ பிராத்திக்கும்,
உன் உண்மை நட்பு -இதுவே
நான் உனக்கு அனுப்பும் கடைசி ஸ்கிராப்பும்

நீ இங்கு மறைந்து வரவும் தேவை இல்லை
மறைந்து போகவும் தேவை இலலை
வாழ்கையில் நட்பும் கூடாது பிரிவும் கூடாது
இது இரண்டும் என் வாழ்கையில் -எப்போதும்
வேண்டாம் இறைவா அதை தாங்கும் சக்தி
எனக்கு எப்போதும் இலலை என வேண்டி
உன் -முடிவை சந்தோசமாய் ஏற்று
சங்கடமாய் பிரியும் அன்பை மறவும் -நட்பு
நன்றி வணக்கம்
*****************************************
நட்பே
காரணம், இன்றி பிரிந்த - நம்
நட்பு ரணமாய் நம் மனதில் -என்றும்

தினம் தினம் நீயும் இங்கு வருகிறாய்
தினம் தினம் நானும் இங்கு வருகிறேன்

ஆனால் இருவரும் பேசுவது இல்லை
இருவருக்கும் தெரியும் நாம் இருப்பது

நீ எப்படியோ தெரியாது -இங்கு
உன் பெயரில் உன் வரவை அறிந்ததும்
நீ -எண்ணுடன் பேசுவாயோ -என
என் உள்ளம் துடிக்கிறது -தினமும்

நீ மௌனமாய் செல்லும் ஓவ்வொரு நாளும்
என் - விழிகளின் ஓரத்தில் வழிந்தோடும்
கண்ணீர் துளிகளுக்கு நான் தடை போடுவது -இல்லை
கட்டுபடுத்தி தடா போடுவதுவும் இல்லை

நம் நட்பை போல் முறிந்து விடாமல்
கண்ணீராவது கரை சேரட்டும் என்றுதான்


நட்பில் சண்டையும் வரலாம்
சமாதானமும் வரலாம் நமக்குள் -ஆனால்
பிறிவு வரகூடாது தோழமையே

உன் நட்பும் என் நட்பும் உண்மை என்றால்
உயிர் பிரியும் வரை உண்னை எதிர் நோக்கும்
உன் மேல் என்றும் அன்புடன் இருக்கும் நட்பு
**********************

நட்பு
உளம் தொட்ட நட்பு -என்றும்
மறந்தும் மறைந்தும் போகலாம்

உயிரை தொட்ட நட்போ
நரம்போடும் இரத்தத்தோடும் கலந்துவிடும்

உள்ளம் தொட்ட நட்போ
கானல் நீராய் மறைவதுண்டு

உயிரை தொட்ட நட்போ
நாம் -சிதையில் எரிந்த பின்பும்

நினைவலைகளாய் தொடரும்
நம் -நட்புகளின் மனதில் -என்றும்
*************************************
நட்பு
நட்பென்ற மழையிலே
நனைந்திட்ட உள்ளமோ
பிரிவென்ற நிலையிலோ
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உண்மை நட்பென்று மயங்கி -அது
உயிரை பிடுங்கும் நட்பென உணர்ந்து
மனம் -கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

நட்ப்பென்ற நிலையை கணவென
நினைத்து மறக்கவும் முடியாது
பிரிவென்ற நிலையை -கண்ணீரில்
கரையும் காகிதத்து எழுத்தாகவும்
நினைக்க முடியாது
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

உள்ளமும் உயிரும் நினைவுகளும்
உடல் -எனும் எலும்பும் சதையும்
மண்ணோடு மக்கிபோகும் நிலையிலும்
நட்பின் உணர்வுகள் மேலோங்கி
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது

பூமியை தொட்ட மலையும் மறையலாம்
பூமியை தொட்ட பனித்துளிகளும் மறையலாம்

பூஉடலை ஆட்கொண்ட அன்பும் நட்பும்
மறைத்தல் என்பது முடியாத சக்தி -அதனால்
மனம் கலங்கி துடிப்பதேணோ ?
என்றும் அன்புடன் -மாறாது
*****************************************
நட்பின் நட்ப்பே

அறிமுகத்தில் அம்மா என -விளித்தாய்
வயதை அறிந்ததும் என்னினும்
மூத்தவன் என்றதால் நட்பு என மாற்றினாய்

பண்பாய் பழகினாய் பாசமாய் பேசினாய்
துன்பத்திற்கு ஆறுதல் சொன்னாய்
நினைப்பது நடக்கும் என்றாய்
நட்பிற்கு வயது இல்லை என்றாய்

நினைப்பது நடக்கும் என்றாய்
பொல்லாத மொழி பேசினாய் கடைசியில்
என் வேதனைக்கு காரணமாய் ஆனாய் -நீயே தோழமையே

பெண் என்றால் கேவலம் எனும் நிணைவு
உனக்கும் வந்து விட்டதோ -புரியவில்லை
காரணமும் அறிய விரும்பவில்லை
பூ போன்ற மனதை முள்ளால் கீரிவிட்டாய்
ரணமும் மனமும் ஆறவில்லை தோழமையே
*********************
நீ பயப்படாதே,

நான் உன்னுடனே இர்ருக்கிறேன்,
திகையாதே நான் உன் தேவன்....ஏசாயா:41:10
பதிலளி
எதற்கு பயப்படனும் -நான்
உண்மை அன்பிற்கும் நேசதிற்கும்
பாசத்துக்கும் பண்பிற்கும் கட்டுப்பட்டவள் -நான்
இதை மொத்தமாக செலுத்துபவர்க்கு
என் -உயிரையும் தருவேன் உண்மையானவர்கள் என்றால்
இது -என்றும் எனது நீதி
*************************************
காத்திருப்பது சரி
ஆனால் மற்றவர்களை வேண்டும் - என் ட்ரே
காக வைப்பது தவறு -எல்லோருக்கும்
எத்தனையோ வேலை இருக்கும்

நாம்தான் உசத்தி என்று நினைக்க கூடாது
மற்றவர்களை உதாசின படுத்தவும் கூடாது
அன்பு மனங்களை நோகடித்து -பின்னலில்
உன் மனதை நோகடித்து கொள்ளாதே
*************************************

அமுதன்
அமுது ஊட்டிய அன்னைக்கு
அன்பை பொழிந்த அமுதனே
இன்று உன்னிடம் அன்பை பொழியும்
உறவுகள் இல்லை என்றாலும்
நேசமுடன் பாசமாய் அன்பு செலுத்த
உன் நட்புகள் உண்டு தோழமையே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் லதா சந்திரன்
*********************************
கல்லூரி பூக்கள்
கல்லூரி பூக்கள் எல்லாம்
காலையில் பூத்த பூக்களை -போல்
பேருண்திற்கு உற்சாகமாய் காத்திருந்து
வண்டுகளாய் மொய்த்து பட்டாம்பூச்சியாய் -ஏறி
கனவுகளுடன் கல்லூரிக்கு போனாலும்

மாலையில் வாடி வதங்கிய மலர்களாய்
காற்று போன பலூனாய் களைஇழந்து
ஜன்னலில் சோகமான முகத்துடன்
கான்கையில்லோ என் உள்ளம்
ரசம் போன்ன கண்ணாடியாய்
உற்சாகம் குன்றி போவதேணோ
*******************************
மனிதரும் மருந்தும்

மானிடம் எனும் சரீரம்
மண் எனும் பூமியில் -புதையும்
ஆயுள் காலத்தை நீட்டிக்கும்
மகதுவம்மேஆயுள் எனும் -மருந்து

காலன் எனும் எமனிடம்
போராடி கள்வனை போல்
ஒளிந்து வாழ உதவிடும்
உயிர் நாடி- மருந்து

ஊராருக்கும் உறவினர்க்கும்
உற்ற துணை நான் என்று
இழுத்து போகும் காலத்தையும்
இழுபறியாய் தவணை முறையில்
உதவி உதவிடும் மகத்துவம் -மருந்து
****************************************தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே

கருபியோ சிகபியோ அழகியோ அசிங்கமோ
காட்டிலோ மேட்டிலோ வீட்டிலோ
ஈரைந்து மாதம் இஷ்டமாய் கஷ்டப்பட்டு
கருவை சுமந்து பிள்ளை ஈனும்
தாய்க்கு மறுஜென்மம் புணரும்
தெய்வங்களே மருத்துவர் -உங்களை
மகபேறு மருத்துவர் என்றழைப்பது
மகத்தான பேறு அடையும் -சிசுகளை
தாய்மையிடம் இருந்து பிரித்து -உலகிற்கு
ஈனுவதாலே மகபேறு மருத்துவர் என்கின்றனரோ !!!!!!!!!!

தெய்வ நிலையான இப்பனியோ
இன்று -களங்கம் சுமைகிறதே
பணம் எனும் பேராசையால்
சுகபிரசவமாய் பிறகும் சில சிசுக்கள்
சிக்கல் என சொல்லி
சிகிட்சையால் பிரிகபடிகிண்றன தாயிடம் இருந்து

அறியாமை எனும் புத்தியால் மக்களினமோ
தெய்வமென உங்கள கூற்றை ஏர்கின்றனர்
தேவையில்ல சிகிட்சையால் -பின்
நொந்தும் வெந்தும் போகும் தாய்மைகள் எத்தனையோ

தற்போதோ வறுமை பிடியில் வாழும் மக்களோ
தமக்கு கடைகொள்ளி போடா
வாரிசுபெற யோசிக்கும் நிலையில் -மருத்துவம்

இன் நிலை மாற கருணை மனம் கொள்ளுங்கள்
கட்டாய சிகிட்சையும் வேண்டாம்
கர்மாவுக்கு பாவமும் வேண்டாம்
நீங்கள் மனம் மாறி தெய்வமாக்வே -இருங்கள்
தாய்மை எனும் மறு ஜென்மம் புணரும் தெய்வங்களே
*******************************

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இதயம்
----------------------
என் அன்புக்குரியவர்களின் வரிசையில் -நீயும்
என் இதய துடிப்பின் ஓசையில் -நீயும்
நிமிடத்தின் நினைவுகளில் எப்போதும்
நீங்க நினைவாய் -நீயும்

பாராமுகமாய் இருந்தாலும் -உன்
இதயத்தை தொட்டு கேள்-இவள்
என் நட்புகுரியவளா என்று ?

இதயம் சொல்லும் உன் உயிருடன்
நினைவுகளுடன் மூட்சாய் கலந்தவள் என்று
நட்பு என்று சொன்னாலும் நேசமும் உண்டு என்று

அடுத்த ஜென்மம் இருதால் -இருவரும்
ஒன்றாய் சேர இறைவனை பிரத்தனை -செய்
உன் நட்பு உண்மை என்றால்
********************************************

நட்பே

நட்பாய் இருந்தாலும் இதயத்தின்
மூலையில் எங்கோ அன்புகுரியவராய் ஒட்டிக்கொண்டு
கண்விழித்து கண் மூடும்வறை
உண்னை சுற்றி நிணைவுகள்
அலைபாய காரணம் என்னவோ
உன் விளையாட்டு தனமான பேச்சோ -இல்லை
எப்போதும் இல்லாத நட்பு என்ற காரணமோ புரியலை
நீ -என் அன்புக்குரிய நட்பாய் மாறியது
*****************************************

இறைவன்

கண்னுக்கு அரூபமாய்
நம் இஷ்டத்திற்கு ஏற்று சொரூபமாய்
இல்லாத ஓரு சக்தி நமக்கு
கேட்பதை அருளும் நம்பிக்கைதான் -இறைவன்

இறைகளிலும் அசைவம் சைவம் -என (இறை -இறைவன் )
பிரிவினை சக்தி உண்டு
சொரூப இறைகள் கொடூர இறைகள் -என

அமைதியான இறைவனுக்கு துளசியும் பூவும்
கொடூர இறைவனுக்கு உயிரினங்கள் பலியிடுதல்
ஆனால் -இரண்டையும் கும்பிடும் மனிதஇனங்களோ
தம் இஷ்டத்திற்கு இறைவனின் பெயரை சொல்லி
இல்லாத கர்மங்களை செய்து -+தம்
கர்மங்களுக்கு பாபங்களை சேர்க்கிறது

ஏதோ -இறவன் எனும் அரூபதிற்காவது
பயப்படும் ஜீவன்கள் இன்னும் இருக்கின்றன
கண்ணிற்கு புலபடவிட்டலும்
நம்பிக்கையில் கண்டு உணர்கின்றனர் -இறைவனை
***************************************

அயோத்தி
அயோத்தி மனகரமாம்
அதை சிந்தித்தாலோ தசரத மன்னனும்
அவன் மூன்று மனைவிகளும் குழந்தைகளும்
அந்த ஆட்சியும் நினைவில் நீங்கா

செல்லை பிள்ளை ராமனோ
சித்திரை பதுமை சீதையை மணந்து
சீரழித்தான் அவள் வாழ்கையை
தந்தையின் ன் கட்டளைக்கு பணித்து

தசரதனோ ஓரு மனைவியின் பேஅராசையால்
ராமனை பிரிந்து இறந்து
நாட்டை சீரழித்தான் -அயோத்தியில்
சந்தோசம் இருந்ததோ இல்லையோ
சோகம் நிறைய இருந்தது -உண்மை

********************************

மனித நேயம்
அன்பு பாசம் நேசம் -இவை
மனித மனங்களிடம் நலிந்து வருகிறதோ !
கரணம் இன்றைய சூழலும்
பணம் பணம் என தேடிதிரியும் -நிலையும்

மனம் இருந்தால் மார்க்கம் -எனும்
நிலை மாறி பணம் இருந்தால்
எல்லாம் -ஜெயம் எனும் நிலை

மனம் - இருபவருக்கோ பணம் இருபதில்லை
பணம் இருபவருக்கோ மனம் இருபதில்லை
இரண்டும் இருந்தாலோ அவருக்கோ
ஆயிரம் ஆயிரம் பிரசினைகள் என் செய்ய ?

நம்மை பெற்று வளர்த்து தோள் கொடுத்து
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெற்றோருக்கு
தள்ளாத வயதில் தோள்சாய
தோள் கொடுக்கும் மனித நேயம் வேண்டும்
சுமையாக நினைத்து முதியோர் இலங்கைளில்
அவர்களுக்கு இடம் தேடிதந்தால் -நாளை
நாளை நமக்கும் அந்நிலை என மறக்க கூடாது

தினம் சந்திக்கும் பிட்ச்சைகாரர்கள் என்றாலும்
என்றோ ஒருநாள் சில்லறை கொடுக்கும்
இரக்கமும் மனித நேயம்மும் வேண்டும்

அனாதைகள் என்றால் துன்புருத்தாது
அரவணைத்து அனுசரித்து அன்பை பொழியும்
நல் குணமும் மனித நேயம்மும் வேண்டும்

மனிதராய் பிறக்க மாதவம்
செய்தோமா செய்கிறோமா தேவை -இல்லை
மனிதராய் பிறந்த பின் நம்
கண்ணினில் படும் உயிர்களிடம்
அன்பும் இரக்கமும் காட்டும்
மனித நேயம்மும் வெண்டும்
பிறந்த இப் பிறப்பிற்கும் ஒர் அர்த்தம் வேண்டும்

மனிதராய் பிறந்தால் இப்படி பிறக்க வேண்டும் -என
மற்றவர்கள் நம்மை பார்த்து பொறமை படும்
மனித நேயம்மும் வேண்டும்

பிறந்ததோ இட்ஜென்மம்
பிறக்கு உதவிடவே எனும்
நினைவும் நிகழ்வும் நடத்திடும்
மனித நேயம்மும் வேண்டும்
******************************

கனவுகள்
கனவுகளோ ஆயிரம்
கற்பனைகளோ ஒறாயிரம்
நிணைவுகள் நடப்பதோ
சில துளிகள் மட்டும்

கடல் போல் ஆசை என்றாலும்
புயல் போல் காதல் என்றாலும்
மணலில் எழுதிய எழுத்துக்களை
அலைகள் தொடும் நாள் எதுவோ
அது போல் நம் கனவுகள் நினைவேறும்
நிகழ்வுகள் என்றோ எப்படியோ ?

கனவுகள் காண்போம் அதில்லேனும்
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம்
நினைவகினும் இல்லாவிடினும்

-------------------------------------

நட்பு
உன் மனதை தொட்ட -நட்புக்களை
உன்னால் என்றும் ஒதுக்க முடியாது

உன் -நினைவில் தேங்கிய நினைவுகளை
என்றும் அழிக்க முடியாது -உன்னால்

அது -நல்ல நட்பு தீய நட்பு என
நீ -உன் அறிவால் பகுத்து அறிந்தாலும்

ஏனெனில் நட்பு என்பது -எதையும்
ஆராயாமல் அன்பால் விளைவது

நன்மை தீமை லாபம் நஷ்டம்
எதிர் பாராது நேசாதால் உணர்வது -நட்பு
***********************************************

நட்பே
உன் மனம் உன்னிடம் இலையோ ?
உன் -நிணைவுகள் உன்னிடம் இலையோ?

இல்லை என்றால் நட்பை மறக்கும்
மனிதனும் நீ இல்லை
நட்பை மறுக்கும் மனிதனும் நீ -இல்லை

திடீர் என்று தொலைந்த உண்னை
உன் -நட்புகள் தேடுகின்றனா
உனக்கு என்ன ஆனதோ
என்று வேதனையில் தவிக்கின்றன
உனக்கு என்ன குறையோ கஷ்டமோ என்று
***************************************

நிலவே உன் மேல் கோபம்

நிலவே -உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்த காரணம் -ஏனோ?

ஆணினத்தில் பால்போன்ற முகமும்
கள்ளமில்லா சிரிப்பும்
களங்கமில்லா அன்பும்
அழகான உருவம் உடையோரும் -இல்லையோ?

ஆனால் -உன் அழகிற்கும்
ஒளியின் பிரகசதிற்கும் -நிலவே
உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்தி பெருமைபடுத்த
காரணம் ஏனோ புரியவில்லை -அதனால்
நிலவே உன் மேல் எனக்கு கோபம்
**************************************
நிலவே

அன்னை அவளோ இரவினில்
உண்னை காட்டி அமுதூட்டினாள்
வளர வளர நிலவைப்போல் -நீயும்
அழகு என உட்சி முகர்ந்து முத்தமிட்டாள்

வீட்டு முற்றத்தில் உறங்கும் போது
உன்னில் இருக்கும் நிழல் யார் ?-என
விளித்தாலோ தாத்தா புன்னைகையுடன்
உன் -பாட்டி வடை சுடுகிறாள் என்பார்

பெண்ணாய் வளர்ந்ததும் -நீயும்
நானும் வேறு என உணர்ந்தேன்
தினமும் -உண்னை ரசித்தேன் சிரித்தேன்
உன் -அழகிற்கு எதுவும் ஈடும் -இல்லை
ஒப்பும் இல்லை என வியந்தேன்

இரவில் மட்டும் நான் எங்கு சென்றாலும்
நீ - என்னை துரத்துவது ஏனோ ?
என் மீது அத்தனை பாசமோ !
உண்னை நான் பிரிய கூடாது என்றோ ?

ஆதி இடை கடை நிலைகளில் -எனக்கு
கிடைக்கும் உறவுகளும் நட்ப்புகளும்
என்னை விட்டு மாறலாம் போகலாம்
ஆனால் -நீ மட்டும் எனக்கு நிணைவு தெரிந்த
நாள் முதலாய் என்னை தொடருகிறாய்
எங்கு நின்று பார்த்தாலும் சிரிக்கின்றாய்
என்னை சந்தோஷ படுத்துகின்றாய்

நீ வராத அந்த அமாவசை மட்டும்
எனக்கு சூனியமாய் போய்விடுகிறது -நிலாவே
இறுதி வரை நீ மட்டுமோ -என்
நேசமும் நட்புமாவாய் நிலவே

கட்டாயம் உண்னை பார்த்து கொண்டு
என் - உயிர் பிரியனும் என் ஆசை நிலவே

----------------------------------------

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

முத்தம்
என்னுள் இருந்த தாகத்திற்கு
என் உதடுகள் பட்டதாலே
உன்னுள் இருத்த மொத்த -ஈரமும்
என்னுள் வார்கபட்டதோ - சொம்பே??????/
************************************
எப்படியோ உறவு வேஆண்டும்

எப்படி ஓரு உறவு வேண்டும்
அது இப்படிதான் இருத்தல் வேண்டும்
மனைவியாக கிடைக்க வேண்டும்
அப்படி ஓரு கற்பனையில் -இதோ

என்னவளே என் வாழ்வை
இனிக்கச் செய்திட வருபவளே
பொன்னகையும் பொறுமையும்
புன்னகையும் பொறுப்பும்
அன்பும் அரவணைப்பும்
பண்பும் பாசமும்
சீராக கொண்டுவந்து
எங்களை சீராட்டி பொழுதும்
பார்த்து பார்த்து காத்திடும்
கருணை உள்ளம் கொண்டவளாய்
மரியாதையையும் மானத்தையும்
உயிராய் கருதுபவளாய் -என்னை
தன் உயிரோடு உயிராய் இனைதவளாய்

அன்பும் ஆசையும் அக்கறையுமாய்
என்னை ஆட்கொண்டு அதிகாரம்
செலுத்தி இல்லறம் நடத்தி -இனிமை
தந்திட ஓரு நல்ல மணைவியை
தந்திடு இறைவா நன்றி சொல்லுவேன் -உனக்கு
*****************************************

latha:
(2) முத்தம்
நான் எந்தனை முறை கெஞ்சினேன் கொஞ்சினேன்
நெற்றியில் இல்லை கன்னத்தில்
ஒரே ஓரு முத்தம் கொடு -என்று

அன்று -வெட்கம் என மறுத்தாய்
இன்றோ -நான் கேட்க்காமலே
அலை பேசியில் அழைத்து
முத்தங்களை மொத்தமாக
அள்ளி தெளித்து -என்னை
வெட்கத்தில்; ஆழ்த்திவிட்டாயே -கண்ணா !!!!!!!!!!

இதை- அன்று நேரிலே தந்திருந்தால்
எத்தனை சந்தோசப்பட்டு இருபேன்
சன்தோசாமெனும் ஆழி பேரலையில் மூழ்கி
ஆகாயத்தி பறந்து விண்ணை தொட்டு இருப்பேனே
போடா என் செல்ல பேராண்டியே
(
( இது பாட்டி சொன்னது )
*********************************

(3) முத்தம்
உண்னை உட்சி முகர்ந்து
நெற்றி முதல் பாதம் வரி
முத்தமிட்டு மகிழ்ந்ததுவோ
உன் -கள்ளமில்லா சிரிப்பை கண்டு
கண் குளிர சந்தோசிக்கவே
என் -அன்பு செல்லமே
என் -உதிரத்தில் உதித்த குட்டி தேவதையே!

உன் -பட்டு மேனியும்
தளிர்கரங்களும் பிஞ்சுகால்களும்
அசைத்து அசைத்து நீ சிரிக்கும் -சிரிப்போ
காண்போரை வாரியணைத்து
முத்தமிட்டு மகிழச்செய்கிறதே
என் -அன்பு செல்லமே செல்லமே
**************************************

மௌனம்
உன் -மௌனம் உனக்கு சந்தோசத்தை தரலாம்
ஆனால் -எல்லோருக்கும் சந்தோசம் தருவதில்லை

மௌனத்தில் அர்த்தம் வேண்டும்
அர்த்தமில்ல மௌனத்தால்
ஆவது எதுவும் இல்லை
அர்த்தமுள்ள மௌனத்தால்
அத்தனையும் அடைந்திடுவாய்
அண்டமும் ஆளலாம் அகிலமும் ஆளலாம் ***
***************************
என்னை பற்றி

முன் பின் அறியாதவர்களிடமும்
எதிரிகளிடமும் துரோகிகளிடமும்
கொலைகாரர்களிடமும் இரக்கமும்
அன்பும் காட்டும் மனம் -உண்டு

ஏனெனில் பிறப்பின் போது
எல்லோரும் தூய்மையானவர்களே
ஆளாகும் சூழ்நிலையில் ஏற்ப்படும்
மாற்றங்களும் பழக்கங்களுமே-ஒருவரை
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றுகிறது
இதில் -ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என-எந்த ஓரு பேதமும் (மாற்றமும் ) இல்லை

பூ மனம் படைத்த எனக்கு
புன்னகைக்கவும் தெரியும்
புயலாக மாறவும் தெரியும்

நட்பு எனும் சொல்லுக்கு நன்றி மறவேன்
அன்பு எனும் சொல்லுக்கு அனைத்தையும் மறவேன்

பேசவும் பழகவும் இனிமையானவள்
இல்லத்தின் இனிமைக்கு சுவை ஏற்றுபவள்
இல்லத்தின் சுமைகளை இனிமையாக சுமப்பவள்
நம்பியோருக்கு ஒளியாக இருப்பேன்
யாமாற்றுபவற்கு இருளாக இருபேன்

முன் ஒன்று பின் ஒன்றுமாக
பேசுபவரை அறிந்தாலோ
மீண்டும் சந்திக்க கூடாது என நினைப்பேன்

அன்புக்கு உரியவர்களின் அடக்குமுறைக்கு
ஆயுளுக்கும் அடிமைப்பட்டு கிடப்பேன்
ஆசை வார்த்தைகளுக்கோ அடிபணிய மாட்டேன்

என் -மென்மையான உள்ளதை ரணப்படுத்தினால்
முள்ளாக குத்தவும் தயங்க மாட்டேன்

மொத்தத்தில் பார்வைக்கு பூவாகவும்
பழகுவதற்கு புயலாகவும் இருபேன்
நல்லோர்க்கும் தியோருக்கும் -தக்கபடி
இப்படிக்கு - பூவும் நானே புயலும் நானே
*****************************
பூங்காவனம்

புல்வெளியே பஞ்சு மெத்தையாகவும்
மரமோ குடையாக நிழல் -தர
அதன் - அசைவினிலே உருவாகும்
காற்றோ - தென்றலாக தாலாட்ட

உதிரும் பூக்களோ வாக்ல்து சொல்ல
நிம்மதியாய் சிலநிமிடம் நித்திரை கொள்ள
ஏழைகளுக்கும் இடம் உண்டு
படுகையரையாக பல பூங்காவனங்கள்
*********************

நிழல்
நம்மை தொடரும் -நிஜம்
நம் -உண்மைகளை பிறகு தெரியாமல்
தன்னுள் புதைத்து கொள்ளும்
நம்மின் நிஜமே நிழல்
*******************

மனமே
மனமே மனமே மயங்காதே
ஆசை புயலில் உழலாதே
உண்மை எதுவும் மறையாதே

நட்பில் நீயும் அழியாதே
அன்பில் என்றும் கரையாதே
ஆழம் அறியாது இறங்காதே
**********************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
****************************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
நீ வருவதும் தெரியும்
போவதும் தெரியும்
ஒளிந்து ஒளிந்து விளையாடுவதும் -புரியும்

ஆனால் -மற்றவர்களை காக்கவைத்து
நோகடிப்பதில் ஏனோ உனக்கு சந்தோசம்
*************************

பெண் மனம்
நங்கூரம் இட்டாலும்
மனதின் நிலைதனை
அறியமுடியாதா இதயம் படைத்தவர்கள்

இதுவரை யாரும் -இவள்
இப்படிதான் எப்போதும் -என
அறிதிட்டு கூறி ஜெய்ததும் -இல்லை
********************

puthukavithai

திங்கள், 6 செப்டம்பர், 2010

புதுக்கவிதை

நெருப்பு

வெந்தணலாய் சுட்டாலும்
அக்கினியாய் கனன்றாலும்
சாம்பலாய் அடங்கினாலும் -நெருப்பே
நீயும் அழகுதான் -உன்
சுவாலையின் பிரகாசத்தில் -நீ
முத்தமிட்ட இடங்கள் எல்லாம்
ஜெக ஜோதியாய் மின்னுகிறதே

என்ன ?அது உயிர்களை- எல்லாம்
துன்பத்தில் அழ்த்திவிடுகிரது
அதுநாளோ -உண்னை கண்டித்தால்(kandittaal)
எல்லோருக்கும் பயம் -வந்திடுகிறது
ஆனால் -உண்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
**********************************************
கவிதை

நீ சொல்ல நான் கேட்டு
கொட்டாவி விட்டு தூங்க
என்னை தாலாட்டிய உன் கவிதைக்கு நன்றி
இன்னும் ஒருமுறை -இந்த
கவிதையை சொல்லி விடாதே
ஏன் -என்றால் நான் தூங்கி
ரொம்ப நேரம் ஆகிவிட்டது

*************************
நட்பே

நட்பே ஓய்வொரு நொடியும்
நம்மை நாம் மறக்ககூடாது
மனதை தளரவிடவும் கூடாது

சில நிமிடங்களில் தோன்றம்
ஆர்வ கோளாறு சில தவறுகளுக்கு
வித்திட்டு விதியை மாற்றும்

நல்லவர் தீயவர் ஆவதும்
தீயவர் நல்லவர் ஆவதும் -உண்டு

நட்பும் அன்பும் புதிதாக கிடைத்தாலும்
அதை முழுதாக ஏட்று கொள்ள முடியாது
ஏதோ பேசலாம் பழகலாம்

நமக்கென்று ஓரு வாழ்கையும்
நட்புக்களும் துணைகளும் நம்மை சுற்றி இருக்கும்
அவைகளுக்கு இந்த நட்பும் பாசமும்
பிடிக்காமல் போகலாம் -எதிர்பும்
தோன்றலாம் நம்மை நாம் எப்போதும்
நடுவராக்கி நடுநிலைபடுத்திடல் வேண்டும்

தினம் தினம் உண்னை பார்த்திடல் வேண்டும்
தினம் தினம் உன்னிடம் பேசிடல் வேண்டும்
எப்போதும் நம் நினைவுகளில் இருவரும்
மறையாது இருத்திடல் வேண்டும்
எண்ணங்களிலும் நினைவுகளிலும்
எப்போதும் ஒற்றுமை வேண்டும்


**************************************
பூ (பெண்)
பூவே உன் ஓய்வ்வொரு -இதழும்
மலர்கிறதோ ஓய்வ்வொரு பொழுதும்
பெண்ணின் புன்னகையாய்

அதனாலே உனக்கு பெண்ணையும்
பெண்ணிற்கு பூவையும்
உதாரணம் சொல்கின்றனரோ ?

**************************
நான்
நான் உண்னை விட்டு
எப்போதும் -விலகுவதும் இல்லை

நான் எப்போதும் உண்னை
கை விடுவதும் இல்லை

நான் என்றும் உன் நினைவில்
தோன்றாது மறைவதும் இல்லை

என்றும் எப்போதும் எதிலும்
உன் நினைவுகளுடன் வாழும் -ஆதி



நான் (இரண்டு) ஜெய மேரி

நீ எப்போதும் என்னை விட்டு
விலகி இருந்தாலும்

என் -கைக்கு எட்டாத தூரத்தில்
எங்கோ இருந்தாலும்

தொட்டு தழுவும் தென்றலிலும்
பட்டு தெறிக்கும் மழை தூறலிலும்
கண்ணை வெட்டும் மின்னலிலும்
என் சுவாசச காற்றிலும்
இதய துடிப்பின் ஓசையிலும்
விழிப்பிலும் உறகதிலும்
எங்கும் எதிலும் எப்போதும்
நீயே நானாக உண்னை மட்டுமே
நினைத்து -வாழும் ஜெயமேரி

********************

கணவு காதலியே

உன்னைப்பற்றி எழுத நினைத்த
எளுதுக்கள் எல்லாம்
காட்டறாய் மறைந்து போகிறதே!

உண்னை -தொட்டு பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
பல்லாங்குளியாய் புதைகிறதே !

உன் -நிணைவுகள் எல்லாம்
தென்றலாக மனதில் நிலைக்கிறதே!
உன் -உருவம் அதுவோ ஓவியமாக
என் -கண்ணில் புதைந்து போகிறதே !

உன் -அசைவுகள் எல்லாம்
இன்ப புயலாய் வந்து -என்னை
புல்லரிக்க வைத்து போகிறதே !

உன் -விழியின் அசைவினை
பார்க்கும் போதோ -மின்னல்
என்னை தாக்குகிறதே !

உன் -பூவிதழ் அசைவின் புன்னகையாலே
பூத்ததுவே என் இதயத்தில் - உன்மேல்
காதல் எனும் உணர்வுகளே !

உன் -சுவாச கற்றை சுவாசித்தாலே
எனை மறந்து போகின்றேனே !
நிஜத்தில் -உண்னை கன்டிடவே
என்றும் துடிக்கிறது என் -மனமோ
என் -கணவு காதலியே
என் -கணவு காதலியே !!!!!!!!!!
***********************************
கடல் கவிதை

போன ஞாயிறு நாளில்
கருப்பா கடலோடு போனாயோ
கருவண்டாய் சுழலும்
மீன் விழி பெண்டிரையும்
மெல்ல மெல்ல கடலுக்குள்
நழுவி செல்லும் மான்விழி பெண்டிரையும்
உன் -பேய் முழி கொண்டு விளித்தாயோ ?????????

பட்டினியாய் வந்து பட்டாணியையும் சுண்டலையும்
பகாசூரனாய் தின்று -பாவைககளை
உன் பார்வையால் ,பருகினாயோ
பல்இளித்து பல்இளித்து வாயும் நோகிறதோ ?

சங்கும் சிப்பியும் பொருகினாயோ
கடல் மண்ணில் எத்தனை ஓவியம் வரைந்தாய்
எத்தனை பெயர்களை கிருக்கினாய்
என்னதான் ஓரு நாளின்
காலை முதல் இரவு வரி
கடற்கரையில் காலத்தை போக்கினாலும்
கடலை போடா எல்லோருக்கும்
எப்போதும் கண்ணிகள் கிடைபதில்லை -புரியுதோ ?
***************************

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

pudhukavithaigal

எழுது கோல்

எழுது கோலை எடுத்தது வைத்து
எழுத்து ஓவியம் படைக்க நினைத்து
பலதையும் சிந்தித்தால் பயம்
எட்டி பார்க்கிறது இது தேவையோ -என்று

மறக்க மறைக்க வேன்டியவற்றை
மாய்மாலம் பண்ணி நினைவுபடுத்தி
நீங்கா துன்பத்தில் மாய்ந்து விடாதா -என்று

மட்டிகள் திருந்த போவதும் இல்லை
புத்திசாலிகள் இதை ரசிக்க போவதும் இல்லை
யாமாறுபவர்கள் திருந்த போவது இல்லை
யாமாற்றுபவர்கள் நிறுத்த போவதும் இல்லை

எழுதுவதை சிலர் ரசித்து படிப்பார்கள்
சிலர் படித்து வெறுப்பார்கள்
எதுக்கு இந்த பொல்லாப்பு -என்று
ஓரு துளி மையால் ஓராயிரம்
செயல்களை செய்யமுடியும் என்றாலும்
அவை நன்மையாய் இருபது எல்லோருக்கும் நலம்

**************************************************************

(1)விடிவெள்ளி முளைக்காதோ ?

விடிவெள்ளி முளைக்கும் முன்பே
கருக்கலில்லே கண் விழித்து
காலத்து மேடு நான் போயி
களை பறித்து காசுவாங்கி
கருவேலங்குச்சி பொறுக்கி வந்து

ஈரவிறகோடு இதை கூட்டி
கண் எரிய கண்ணீர் விட்டு
அடுபெரித்து கோழியடித்து குழம்பும் வைத்து
முட்டையும் ரசமும் சோறும்
பக்குவமாய் சமைத்து விட்டு

ஆத்துலே குளித்து ஈரமுடி தான் உலர்த்தி
தலை வாரி பொட்டிட்டு
தலை நிறைய பூ சூடி -உனக்காக
அலங்காரமாய் வழிமேல் விழிவைத்து -காத்திருக்கையில்
கருவாய என் கனவா எங்கே நீ போனாயோ ?


நான் -கண்டவரிடம் சொல்லி அனுப்பா
விசாரித்து வந்த அவரோ
லாரியில் லோடோடு போன - நீயோ
கள்ள சிருகியுடன் தொடர்பு கொண்டு
அவளை லோடாக்கி மாட்டி கொண்டு
ஊராரின் பஞ்சாயத்தால் மோசகார - நீ
அவளை மணந்து விட்டாய் -இனி
இங்கு வரவே மாட்டாய் என்றுரைத்து போனாரே

பாவி உண்னை நம்பி நான் இருக்க
நடு வீதியில் விட்டு போனாயே
ஆண் என்ற திமிர்ராலே ஆணவமாய் -நடந்தாயோ ?

எண்ற புருஷன் எனக்கு மட்டும்
என்றுரைத்த என்றுரைத்த் என் வார்த்தைதனை
எள் இறைத்தா நீராய் மாற்றி விட்டாயே


(2) மனமும் அன்பும் ஆண்களுக்கு
மட்டும் மாறி போவதேணோ ?
கண்டதெல்லாம் கவர்ச்சி என்று
கொண்டதோ கோலம் என்று போனயோ என் புருசா

உன் போல நான் - இல்லை
ஊரும் உறவும் எனக்கு இருக்கு
உன் -நினைவே உயிராக
உடல் சாயும் நிலை வரையில்
என்கையே எனக்கு துணை -என்று
எண்ணி நானும் நாளும் வாழ்ந்திடுவேன்

என் வயிற்றில் இருக்கும் நம் பிள்ளை
பூமி தொட்டு வளர்ந்து அப்பன் -எங்க
என்று கேட்டாலோ -நீ
உன் -நினைவே உயிராக
பிறக்கும் முன் மரித்துவிட்டான் - என
பொய் உரைத்து பொக்கிசமாய்
அவனை வளர்த்து ஆளாக்குவேன்

நன்றி மறந்த உனக்கு
நாய் பிழைப்பு நிட்சயம் உண்டு
நடுவீதி நீ வந்து உயிர் துறப்பாய் என் புருசா

என் - வாழ்விலும் நீ இன்றி -இனி
தினமும்விடி வெள்ளி முளைக்குமடா
***********************************************

நட்புகள்
பள்ளியில் கிடைத்த நட்புகள்
பேஸி மகிழ பள்ளியில் மட்டும்

வீதி நட்புக்கள் விளையாட மட்டும்
வீதியோடு போனவைகள் -பெண்களுக்கு

உறவில் கிடைத்த நட்புக்கள்
நல்லது கெட்டது நாட்களில் பேசி மகிழ மட்டும்
****************************************
உண்மைகள்

எத்தனை மோசமான மனங்களையும்
நொடியில் கண் கலங்க செய்வது -தூசு

எத்தகைய கொடியவர்களையும் -அம்மா
என -அழைக்க வைப்பது சிறு -முள்

தெரியாதவர்கள் என்றாலும் பார்த்ததும்
நொடியில் பிடித்துவிட்டால்
நட்பு கொள்ள நினைப்பது -மனம்

நட்பு என்று சொல்லி சொல்லி -நாளும்
பொய் உரைத்தால் தாங்காது
உண்மை -தோழமையின் மனம்

அன்பு வேறு ஆசை வேறு என்றாலும்
இவை - இரண்டும் காட்டபடுவது
தோழமை , காதல் ,வாழ்கைதுனையிடம் மட்டுமே

வெறுப்பு வேதனை விரக்தி -இவை
தோல்வியின் முடிநிலை என்றாலும்
வாழ்கையின் முடிவை நிலை நிறுத்துகிறது
எத்தனையோ அப்பாவிகளின் முடிவிற்கு

*******************************

ரிங் கேள்
வட்ட வளையத்தினுள் -ஓரு
வெள்ளை நிலா பெண்
ரிங் கேள்
****************************
வட்ட முகம் (நிலா முகம் )
காம்ப்பஸ்ஸில் வரைந்த வட்டமும்
கண்ணனுக்கு எட்டிய வட்ட நிலவும்
ஈடாகுமோ உன் பிரகாசமான
வட்ட முகத்தின் அழகிற்கு
***************************************
உண்னை பற்றி

நட்பே -உன் புகை படங்களை பார்த்ததும்
உண்னை பற்றி ஓரளவு -உணர்ந்தேன்

பெரிய பொறுப்பில் இருந்தாலும்
சிறுபிள்ளை மனது உனக்கு

வருடங்கள் பல கழிந்தாலும்
இளமையின் நினைவுகளை-மறக்காது
இன்றும் துள்ளி திரியும் மனம் உனக்கு

தனக்கு தானே விளையாடுவதும்
வீட்டுக்குள் சிறு பிள்ளையாய் ஓடுவதும்
வித விதமாய் உடை அணிவதும்
உன் உண்மையான சந்தோசங்கள்

வெளி உலகத்தில் பெரிய மனிதனாய் \
உலாவரும் தருணங்களில் -உன்
சந்தோசங்களை தொலைத்து -பொம்மையாய்
பந்தாவாக வலம் வருகிறாய்

எப்படி எங்கிருந்தாலும் என் நிலையில்லும் -உன்
புண்னகை மட்டும் மாறுவதில்லை என் -தோழமையே
************************************************

கடல்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

சீற்றமும் சீரிபாய்வதும்
ஆர்பரித்து அள்ளிசெல்வதும்
உயிர்கள் என்ற இரக்கமும் இல்லாத
ஆர்பரித்து அள்ளிசெல்வதும்
ஆழகாய் ஆலை அடித்து
குளிர் காற்றை வீசினாலும்

கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும் -இவை
கானல் நீராய் கைக்கு எட்டாது -போனால்
உண்னை தஞ்சம் அடைவோர் எத்தனையோ ?

அவர்களை நீ உன் மடியில் போட்டு
தாலாட்டி உறங்கவைத்து
உற்றவர்களை துக்கத்தில் ஆழ்த்துவது ஏனோ?

கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

உன் எல்லை வரை
கண்ணுக்குள் பிடிக்க முடிந்த - உண்னை
கைகளால் பிடித்து நிறுத்த முடியவில்லையே

ஏன்னென்றால்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

ஆழகாய் இருகிறாய் உன்னை -காண
எல்லோரும் ஆசைப்பட வைகிறாய்
குளிர் காற்றை வீசுகிறாய்
கும்மாளம் போடா வைகிறாய்
தம் நிலை மறக்க செய்கிறாய்
சந்தோசத்தை அள்ளிதருகிறாய்
சாந்தபடவும் வைகிறாய்

ஆனால் -நீ மட்டும் திடீர் என்று
சொல்லாமல் கோப படுகிறாய்
பேரலைகளாய் ஆர்பரித்து
ஆவேசமாய் உயிர்களை அள்ளிச்செல்கி
ஆவேசமாய் உயிர்களை அள்ளிச்செல்கிறாய்
இது நியாமோ நியாமோ ?
ஏன் என்றால்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்
********************************************
மணைவி
புன்னகையால் வரவேற்று
புண் சிரிப்பாய் உபசரித்து
எதிர்பார்ப்பு இல்லாமல் அரவணைத்து
கற்பும் கணவனும், கண்நென - நிணைத்து
இல்லவனின் உளத்தில் உயிராய் கலந்து
உயிர் பிரியும் நிலை வரையும்
ஒட்டி திரியும் உறவு மணைவி
***********************************
விபச்சாரிகள்

பொய்யாய் ஓரு சிரிப்பு
நேசமில்லாத அரவணைப்பு
காசு வாங்கி நேசம் காட்டும் கூலிகள்
கற்பு நெறிக்கு மைல் கல்லாய்
தொலை தூரத்தில் திரியும்
அழகிகள் விபசாரிகள்

*************************

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

puthukavithai

அரசியல் வாதிகள்

ஆண்மீகத்தை நாடுகின்றனர்
மன உளைச்சலை
குறைபதற்கு -என்று

ஆண்மீக சாமிகளோ
அரசியலை நாடுகின்றனர்
தம்மை எப்போதும்
பெரும் நிலையில் வைத்து கொள்ள
****************************************
நண்பா

நான் உன் பெஸ்ட் பிரண்டு -நீயோ
உன் -மனதில் சூனியம் வைத்து
என்னை தவிர்கிராயோ
காகிதத்தில் கண்ணீரில் நனைபதை விட
உன் அன்பை நட்பை சந்தோஷத்தில் -நனை

உள்ளொன்று புறம் ஒன்றுமாய் -நினைத்து
உண்னை நீ கட்டு படுத்தாதே
உன்னால் முடியும் என்று நினைத்தால்
அது எப்போதும் போய்தான்

என்னுடன் பேசாது இருக்க உன்னாலும் -முடியாது
உண்னை திட்டினாலும் உண்னை தேடது -இருக்க
என்னாலும் முடியாது என்பது
நம் -இருவருக்கும் தெரிந்த உண்மை

இது -அடித்து பிடித்து சண்டை போடும் வயதும் இல்ல
தூக்கி எரியும் நட்பும் இல்ல -வெட்டியாய்
எதுக்கு நமக்குள் போலியான மனகசப்பு
உண்ணர்ந்து கொள் நன்பநெ !!

**********************************
இல்லறம்

கோபமாய் சில வார்த்தைகள்
உரிமையாய் பல எதிற்பர்புக்கள்
அன்பாய் பல கவனிப்புக்கள்
பாசமாய் கேட்காது பல உதவிகள்

நாம் எண்ணுவதை சொல்லாமல்
உணர்ந்து செய்யும் செயலினங்கள்
இவை எல்லாமா இல்லறத்தின்
இனிமையான இனகங்கள்
ஸ்க்ராப் செய் ரத்துசெய்
//********************
காத்திரு

எப்போதும் காத்திருக்க சொல்லுவாய்
பல நிமிடம் என்று -நீ

பல மணி நேரமாய் காத்திருக்கிறேன்
நீ வருவாய் என்று -நானும்

காதிருபதிலும் சுகம் உண்டு
நட்பை பகிர்வதிலும் சுகம் உண்டு

பாசத்திற்கும் நேசதிற்கும் எதிர்பார்ப்பு -இல்லை
எண்ணங்களின் பரிமாறலும்
உண்மையான ஆரவனைப்பும்
சொல்லாமல் புரிந்து கொள்ளும் நிதர்சனமும்
நட்பின் எல்லை இல்ல தீர்வு
***********
நமக்கு நாமேதான்

கவலைகளும் கண்ணீரும்
இவை கிள்ளி எரிய பூவும் இல்லை
சொல்லி அழ ஆறுதலும் இல்லை
எல்லாம், இறைவன் விட்ட வழியாகும்
***********

முத்தம்
கடலில் மூழ்கி எடுத்த முத்திற்கு -அழகு
அதன் பிரகாசிக்கும் ஒளியால்

நீ கொடுத்த முத்தத்திற்கு -அழகு
நான் பெற்று கொண்டேன் என்பதுதான்
*************************
இழப்பு

இறவாமை என்பது யாருக்கும் இல்லை
இறப்பு என்பது எல்லோருக்கும் நிட்சயிக்கபட்டது

இல்லாதவர்களை நினைத்து பயனும் இல்லை
இருப்பவர்கள் எப்படியோ இருக்கட்டும் என
விட்டு விடுவதும் இல்லை

உயிர்களின் இழப்பு என்பது
மற்ற உயிர்களின் மனதை தொட்டு செல்லுவதுதான்
மனிதர்களின் மனமும் மரணமும் என்பது
ஸ்க்ராப் செய் ரத்துசெய்

************************

நட்பு

சின்னதாய் ஓரு சிலுங்கள்
செல்லமாய் ஓரு கோபம்

அன்பாய் சில வார்த்தைகள்
ஆறுதலாய் பல உதாரணங்கள்

என்ன பரிமாறுதலில் பல விதங்கள்
பழகி உணரும் உண்மைகள்
இவை எல்லாமே நட்பின் தேடல்கள்

*******************

Sent at 19:42 on Tuesday

me: ஏற்றிடும் மனம் இலையோ உனக்கு
முன்கோபி என்பது ஆண்களுக்கு பொருத்தமே


பொறுமையும் இல்லை
பொருக்கும் குனமும் இல்லை
பொல்லாத வீராப்பு மட்டும் உண்டு
*********************************************

நட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்

எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்***********
********************

சனி, 10 ஜூலை, 2010

puthukavithai

இமைகள்
உன்னில் உண்னை தேடும் போது
இமைகள் இரண்டும் மூடாதே

உன்னில் அவளை தேடும் போது
கண்கள் இரண்டும் கலங்காதே

உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

உன்னவளோ உறக்கதிலோ
உண்னை தேடி வருவாளோ ?
கணவதனில் கணவதனில்
கண்ணிரண்டையும் நீ மூடாதே

காலம் மாறி போனாலும்
கடமைதனை நீ மர்ரக்கதே

உன்னவளின் உயிர் மூச்சு
நீயாக இருக்கும் போது
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே



உயிர் மாறி போனாலும்
உயிர் மறித்து போனாலும்
உள்ளம் மாறி போகாதா
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

************************************************************

மொவ்னம்
உன் மொவ்னம் பல நிமிடம்
பல மணி நேரம் தொடர்ந்தாலும்
புன்னகை பூத்த உன்னவளின்
முகம் நோக்கிகின் புகைபடத்தில்
பேசும் ஆசையோ -உன்னிடம்

நேரில் பேசினால் ஒத்துவராததால்
என்ன செய்ய மணைவி என்ற
பந்தமாகி போ நாளே
**********************************


மொவ்னம்
உண்னை பேச வைக்க
அழைப்பு வேன்டாம்
என் -புகை படம் போதுமே!!!!!!!!
**************************
நண்பா
நான் உன் பெஸ்ட் பிரண்டு -நீயோ
உன் -மனதில் சூனியம் வைத்து
என்னை தவிர்கிராயோ
காகிதத்தில் கண்ணீரில் நனைபதை விட
உன் அன்பை நட்பை சந்தோஷத்தில் -நனை

உள்ளொன்று புறம் ஒன்றுமாய் -நினைத்து
உண்னை நீ கட்டு படுத்தாதே
உன்னால் முடியும் என்று நினைத்தால்
அது எப்போதும் போய்தான்

என்னுடன் பேசாது இருக்க உன்னாலும் -முடியாது
உண்னை திட்டினாலும் உண்னை தேடது -இருக்க
என்னாலும் முடியாது என்பது
நம் -இருவருக்கும் தெரிந்த உண்மை

இது -அடித்து பிடித்து சண்டை போடும் வயதும் இல்ல
தூக்கி எரியும் நட்பும் இல்ல -வெட்டியாய்
எதுக்கு நமக்குள் போலியான மனகசப்பு
உண்ணர்ந்து கொள் நன்பநெ !!
****************************


அரசியலும் -ஆன்மீகமும்
அரசியல் வாதிகள்
ஆண்மீகத்தை நாடுகின்றனர்
மன உளைச்சலை
குறைபதற்கு -என்று

ஆண்மீக சாமிகளோ
அரசியலை நாடுகின்றனர்
தம்மை எப்போதும்
பெரும் நிலையில் வைத்து கொள்ள
*********************************


நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.
************************************


latha:
எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின

விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது


************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
***************************

திங்கள், 5 ஜூலை, 2010

puthukavithai

கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்

ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான்

*****************************

கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை
*********************************
ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்
******************************
நீ

நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
******************************************

பெண்ணிணம் மாறுதல்
பெண் பிறந்தால் -போதும் ....
மூதவி என்றழைத்த -காலம் ....
பெண் குழந்தைக்கு கல்வி -கிடையாது ...
பள்ளிக்கு அனுப்புவதோ அரிதானது ....
அதுவும் பத்துவயதிலே திருமணம் .....
அவள் வளர்ந்து பருவம் ...
எய்தும் முன் கட்டிய கணவன்
இறந்துவிட்டால் -அவளும் ....
அவனுடன் உடன்கட்டை ...
ஏரிடல் வேண்டும் அப்போதே ..
இது நடந்தது நூறு எரநூறு
ஆண்டுகளுக்கு முன்பு .......
ஐம்பது எழுபதுவருடங்களுக்கு ...
முன்போ பெண்கள் பள்ளி
செல்ல அனுமதிக்கப்பட்டனர்
...பருவம் எய்தியதும் ....
பள்ளி வாழ்கை முடிக்கப்படும் ...
பதினாறு வயதிற்குள் ....
திருமணம் முடிக்கப்படும்.....
கணவர் இறந்தால்..-உடன்கட்டை
ஏறும் பழக்கம் மருவி .....
வெள்ளாடை உடுக்கும் ...
முறையாக மாறியது ...
முப்பது வருடங்களுக்கு .....
முன்போ பெண்கள் -பள்ளி
மட்டுமின்றி சில இடங்களில் ....
கல்லூரி செல்லவும்
அனிமதிக்க பட்டனர் .....
அட்லீஸ் பிளஸ் டூ
முடிக்க முடிந்தது .....
அதன்பின் திருமணம் நடந்து

த்ர்ப்போதோ நிலைமை மாறேவிட்டது...
பெண்களே நினைத்து வியக்கும் அளவிற்கு ...
கல்லூரி மூன்றாண்டு அதற்கு மேல் .....
.மூன்றாண்டு என படிப்பை ....
தொடர்ந்து முடித்து -தம்மைவிட ...
அதிகம் படித்த மாப்பிளை ...
வேண்டுமென் நினைத்து ....
இருபத்தி ஐந்தில் திருமாணம் ....
அதன் பின்னும் எத்தனை மாற்றம் ...
பெண்கள் வாழ்வில் தப்போது ...
முன்பு மணைவி இறந்தால் ...
கணவனுக்கு மறுமணம் ..
இப்போது கணவன் இறந்தால்
மனைவிக்கும் மறுமணம் ...
அவர்கள் எதிர்கள் நலன் கருதியாம் ...
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ...
காந்தி கண்ட கணவாகவும் ....
தற்ப்போது பெண்ணின் நிலை ..
மாறி இருந்தாலும் .தற்ப்போது .... .....
நாகரீகத்தின் உச்சியில் பெண்களின் ..
மாற்றம் பெண்களுக்கோ பிடிக்கவில்லை ...
என்பது நிச்சயம் நிச்சயம் .....
பெண்கள் முன்னேறமும்
நாகரிகமும் தேவைதான் -நிச்சயம் ..
அவை எல்லோரும் மரியாதை ..
தரும் வகையில் எப்போதும் .... .
....

*********************
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்

************************************

சித்தாள்
சித்தாள் தினம் தினம், ......
சிகரத்தை எட்டுகிறாள் -தன்
சுமை தூக்கும் பணியால்-எப்படி ?
விண்தொடும் கட்டங்களில் ........
வேலை செய்யும் போது ......



தன் வாழ்க்கையிலோ - அவள் .....
ஒவ்வொறு நாளும் ......
சுமை தூக்கும் பணி.....
செய்தால்தான் எப்போதும் ....
ஒரு சிங்கில் டீ எனும் ...
சிகரத்தை தொடுகிறாள் .......
எப்போதும் இப்போதும்
***********************

நாகரீகம்
பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும்

************************************

பெயர் மாற்றம்
முன்பு உம் பெயர் -கருப்பு ...
அமங்கலம் என்றேன் -நான் ...
இப்போது ப்ளூ தமிழன் .....
இது -நீலம் என்ற
வண்ணத்தையும் குறிக்கும் ...
நீல வண்ணம் கண்ணுக்கு .....
குளிர்ச்சி தாரும் .......
புத்தி உள்ளவர்கள் -உம் .....
பெயரை சரியாக ....
புரிந்து கொள்வார்கள் .....
இல்லாதவரோ தவறாக ...
நினைக்க கூடும்-புரியவில்லையா ......
புளூ என்பதற்கு .....
சினிமாவின் மறுப்பக்கம் -உண்டு ..
உம் பெயரை நீறே-மற்றலாம்மா
வேறு பெயர் மாற்றினால் -எப்படி ?
பச்சை என்றால் பசுமையை குறிக்கும் ...
புரியாதவர்க்கு பச்சையானவன் ....
ஆரஞ்சு என்றால் பழத்தையும்...
மாற்றி காவி என்றால் ........
சாமியார்களை நினைவு படுத்தும் ...
சிவப்பு என்றால் அபாயம் ......
ஆபத்தானவன் என தோன்றும் ....
மஞ்சள் என்றால் காமலையையும் ....
மஞ்சல் பத்திரிகையை குறிக்கும் ..
.பாக்கி இருப்பது வெள்ளை மட்டும் ..
வெள்ளை தூய்மையை குறிக்கும் ...
வெள்ளை மனது என்றும் சொல்லலாம் ....
புரியாதவர்க்கு .ஒன்றும் இல்லாதவன் .
என்றும் நினைக்க தோன்றும்
************************************
வீரன்
சொந்த பந்தங்களை -பிரிந்து ....
சொந்த மண்ணை -பிரிந்து .....
உறவுகளை பிரிந்து -நாட்டின் ..
எல்லையிலே-நீ ....
என்றாவது மீண்டும் ..
ஊர் திரும்புவோமா .....
குடும்பத்தை பார்ப்போமா ....
உறவுகளுடன் கூடி.....
மீண்டும் சந்தோசிப்போமா ....
என்ற - நினைவுகளும் ....
கணவுகளும் நிறைந்த -மனதுடன் ...
நாட்டின் எல்லையில்லே-நீ ....

எதிரிகளுடன் போரிட்டு ....
நாட்டிற்காக சேவைசெய்து
நீ -உயிருடன் மீண்டு வந்தால் ....
உனக்கு -கிடைப்பதோ-தாயகத்தின் ...
அத்தனை உயிர்களின் பாராட்டும் ...

ஆனால் -உன்னை பெற்றவர்க்கும் ....
கட்டிய மணைவிக்கும்........
உன் - குழந்தைகளுக்கும் -கிடைப்பதோ ....
மனதில் உயிரின் நிம்மதி தாலாட்டு
*********************************
உலகம்
மாய உலகம்தான் -இது ....
உண்மைகளும் சில உண்டு .....
நம்பு நீ -எப்போதும் .........
சிலவற்றை நம்பலாம்......
சிலரையும் நம்பலாம் ........

உண்மையும் உண்டு -இங்கு ....
யாரையும் எதையும் ....
மாற்றமுடியும் என்னால் ....
மாற்றவும் வேண்டும் ......
-பொதுநலத்தோடு -எப்போதும் .
சிலருக்காக மாறலாம் -நான் ....

நான் -நானாகவே....
வாழ்கிறேன் -முழுமையாக ....
உண்மையாக உறுதியாக ...
எப்போதும் மாறாமல்.....

கண்டுகொள்ள தேவை இல்லை ....
நான்-என்னைப்பற்றி அறிந்துகொள்ள ....
என்னை எப்போதும்
அறிந்துகொள்ளும் நேசிக்கும் ..
அன்பு உள்ளங்கள் என்றும் ........


*************************************************

படைபாளியும் பாட்டாளியும்

பணம் படைத்தவன் -படைப்பாளி ......
அவன் படைப்புகளை .....
படைபவனோ - பாட்டாளி ....
பாராட்டு கிடைபதுவோ ....
பணம் படைத்தவனுக்கு -மட்டுமே ...
பத்திரிக்கையின் முன்பகுதியில் ....
பத்தி பத்தியாய் -பாராட்டுக்கள் ....
பாட்டாளிக்கு கிடைததுவோ ....
படைப்பாளியிடமிருந்து -சொற்ப ...
பணம் மட்டும் கூலியாக ......
எப்போதும் உண்மை - மறைந்து ..
நிற்பதுபோல் நிலைமை -பாட்டாளிக்கு ...
பொய்மை முன்னின்று ஜெயிப்பது -போல் ..
படைப்பாளியின் பணத்தின் உயர்வு
***************************************

நட்பு
சிநேகிதநே சிநேகிதநே......
நீண்டநாள் கழித்து -மீண்டும் .....
நீண்டநாள் கழித்து .....

இரவின் ஒளியிலோ -நிலாப்பெண் ...
உன்னை தொட்டு எழுப்பினாலோ ...
முளித்துகொள் இப்போதாவது -நீ ....
உன் நலன் நினைக்கும் .....
நட்ப்புகளின் முகம்நோக்க -நீ .....
தென்றலின் தளுமையோ.........
பினோக்கி அழைகிறதோ -உன்னை .... -
நண்பர்களின் உண்மை ......
பாசங்களை நோக்கியோ
**************************

புதுகவிதை

நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே
*
* *************************************

எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின

விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது

*************************************
ட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்

எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்

பிரிவு என்பது வார்த்தையில் இல்லை
வாழும் வாழ்க்கையிலும் இல்லை

காத்திருக்க சொல்லி காலமாய் ஏமாற்றினாலும்
காத்திருந்து காத்திருந்து நொந்த
உள்ளத்திற்கு தெரியும் பிரிவின் துயரம்

சொல்லாமல் செல்லும் நட்புக்கும்
சொல்லி செல்லும் நட்பிற்கும்
காத்திருத்தலின் துயரம் தெரியாது

தீடீர் என்று மாறி புரியாது பிரியும்
நட்பிற்கு தன் தவறு புரியாது என்றும்


தன் தவறு புரியாது
கோபபடுவது அர்த்தமில்லாத நட்பு
உண்மை அன்பும் இல்லை
உண்மை நட்பும் இல்லை

************************

சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
**********************************

எதிர் வீட்டு பெண்ணே

எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!

கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!

நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி

தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/
*******************************************

ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்நாள் இனிய பொன்னாளகட்டும்
இனிவரும் நாள் இனிய
நன்னாளாகட்டும் ... ...
எந்நாளும் நன்னாளாக
அமையட்டும் இனிய
காலை வணக்கம்
**************************************

நட்பு ஒரு தொடர் பாலம் ....
அதில் -தினம் சந்திக்கும் ...
சராசரி மனிதர்கள் -நாம் ..
நாளைய விடியல் ...
நிஜம் என்றால் ....
நம் நட்பும் தொடர்வது ,,,
நிஜமே....நிஜமே......
நலம் நலமறிய ஆவல்
******************************************
நட்பு
நிஜ நட்புக்கு புரிதல் நிஜம்.......
பொய் நட்புக்கோ புரிதல் -ஏது ....
உன் கவிதையின் கருத்துக்கு ...
பதில் தேடிநேன் -புரிதலுடன் ......
ஆரம்பம் எதுவோ- அதன் ..
முடிவுவோ எதுவென்று ....
முடிவின் முடிவோ எதுவென்று .
புரியவில்லை என்றேன் - நான் ..
நட்புடன் என் காருத்துக்களின் ....
முடிவின் முடிவுகளை -இதில் ...
ஒன்று மட்டும் புரிந்தது....
உன் நட்பின் ஆரம்பம் எதுவோ/?
உன் நட்பின் முடிவுவோ ...?
எதனால் என்று தெரியவில்லை ?
இதில் ஆரம்பம் எதுவோ ?
முடிவு எதுவோ?
************************************************
சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்
.. ...
*****************************************
செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே
*********************************************ள்
உளி
உளி கொண்டு செதுக்கிய
பாறை சிற்ப்பமாகும்
வணக்கும் கடவுளாகவும் ....
வாழ்கையை உணர்த்தும் கோலமாகவும் ....
பார்போரை பரவசப்படுத்தும் ..
சிந்தனை கொண்டு செதுக்கிய -மனம் ..
பண்பட்ட சோலைவனமாகும் ......

******************************************
அன்பும் பண்பும்
பாசமும் நேசமும் ..-கலந்து
எப்போதும் மணம் வீசும் ....
எல்லோரையும் நேசிக்கசெய்யும்
சிற்பங்கள்போல் அண்பு மனங்கள்
எல்லோர் நினைவிலும் ...
என்றென்றும் நிலைத்திருக்கும்
*********************************
மரம்,
வாழும் போது மற்றவர்க்கு ..
நீ - கொடைதந்து வாழ்ந்தாலும் ....
வீழும்போது சாரல் போல்
மறைந்தாலும் -நீ மரத்தின்
காற்றை மூச்சாக சுவாசித்தாலும்
உன் சுவாசம் நின்றதும் -அதை
உணர உனக்கு ஒரு உறவு
வேண்டும் தோழலா
உன் முடிவய் ulagam உணர
உன் கதியை யாரும் அறிய
உனக்கு ஒரு உறவு வேண்டும்
நண்பா நண்பா ... .
*****************************
* நீ
உன் மனதை தொட்டு சொல் -நீ
உனக்காக வாழ்கிறாய் -என்று
உன் ஊயிரை நினைத்து -சொல்
நீ -உண்மையாய் வாழ்கிறாய் என்று
உனக்கென்று ஓர் உறவு வேண்டும்
உன் உண்மை நிலையை
உலகிற்கு உணர்த்த
உண்மை தோழனே
**********************************
நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
*******************************

காதல்
பணம் பார்த்து வந்த -காதல்
பணம் தொலைந்ததும் ....
தானும் தொலைந்துவிடும் ...
உணர்சி கொண்டகாதல் ....
இச்சை தீர்ந்ததும் -முடிந்துவிடும் ...
உணர்வோடு வந்த காதல் ..
உயிர் உள்ளவரை போராடும் ....
உள்ளத்தோடு கலந்த காதல் ....
சாவிலும் கலந்துவிடும் ....
உலகம் வென்ற காதல் ....
காவியமாய் மாறிவிடும் .....
உலகில் எப்போதும் எப்போதும் .....

தயவு செய்து காதலை தவிர வேறு கேட்கவும் ...போர் அடிக்கிறது
உலகில் எத்தனையோ கேட்பதற்கு இருக்கிறது
*****************

தமிழ் மொழி
தமிழ் மொழி இன்பும் தரும் ...
தமிழ் மொழி தூக்கம் தரும்.....
தமிழ் மொழி இசையெய் தரும்...
தமிழ் மொழி நட்பு தரும்....
தமிழ் மொழி அறிவு தரும்....
தமிழ் மோழி பேச்சு தாரும் ....
தமிழ் மொழி ஒற்றுமையை தரும்...
தமிழ் மொழி இளமை தரும்.....
உலகில் எனக்கு பிடித்த மொழி தமிழ்
***********************************
மழை
மழைநீர்
தேங்கிய குட்டையில்
தெருவிழகு
தன் முகம் பார்கிறது
************************
சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................
************************
வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
*********************