சனி, 10 ஜூலை, 2010

puthukavithai

இமைகள்
உன்னில் உண்னை தேடும் போது
இமைகள் இரண்டும் மூடாதே

உன்னில் அவளை தேடும் போது
கண்கள் இரண்டும் கலங்காதே

உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

உன்னவளோ உறக்கதிலோ
உண்னை தேடி வருவாளோ ?
கணவதனில் கணவதனில்
கண்ணிரண்டையும் நீ மூடாதே

காலம் மாறி போனாலும்
கடமைதனை நீ மர்ரக்கதே

உன்னவளின் உயிர் மூச்சு
நீயாக இருக்கும் போது
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே



உயிர் மாறி போனாலும்
உயிர் மறித்து போனாலும்
உள்ளம் மாறி போகாதா
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

************************************************************

மொவ்னம்
உன் மொவ்னம் பல நிமிடம்
பல மணி நேரம் தொடர்ந்தாலும்
புன்னகை பூத்த உன்னவளின்
முகம் நோக்கிகின் புகைபடத்தில்
பேசும் ஆசையோ -உன்னிடம்

நேரில் பேசினால் ஒத்துவராததால்
என்ன செய்ய மணைவி என்ற
பந்தமாகி போ நாளே
**********************************


மொவ்னம்
உண்னை பேச வைக்க
அழைப்பு வேன்டாம்
என் -புகை படம் போதுமே!!!!!!!!
**************************
நண்பா
நான் உன் பெஸ்ட் பிரண்டு -நீயோ
உன் -மனதில் சூனியம் வைத்து
என்னை தவிர்கிராயோ
காகிதத்தில் கண்ணீரில் நனைபதை விட
உன் அன்பை நட்பை சந்தோஷத்தில் -நனை

உள்ளொன்று புறம் ஒன்றுமாய் -நினைத்து
உண்னை நீ கட்டு படுத்தாதே
உன்னால் முடியும் என்று நினைத்தால்
அது எப்போதும் போய்தான்

என்னுடன் பேசாது இருக்க உன்னாலும் -முடியாது
உண்னை திட்டினாலும் உண்னை தேடது -இருக்க
என்னாலும் முடியாது என்பது
நம் -இருவருக்கும் தெரிந்த உண்மை

இது -அடித்து பிடித்து சண்டை போடும் வயதும் இல்ல
தூக்கி எரியும் நட்பும் இல்ல -வெட்டியாய்
எதுக்கு நமக்குள் போலியான மனகசப்பு
உண்ணர்ந்து கொள் நன்பநெ !!
****************************


அரசியலும் -ஆன்மீகமும்
அரசியல் வாதிகள்
ஆண்மீகத்தை நாடுகின்றனர்
மன உளைச்சலை
குறைபதற்கு -என்று

ஆண்மீக சாமிகளோ
அரசியலை நாடுகின்றனர்
தம்மை எப்போதும்
பெரும் நிலையில் வைத்து கொள்ள
*********************************


நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.
************************************


latha:
எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின

விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது


************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
***************************

திங்கள், 5 ஜூலை, 2010

puthukavithai

கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்

ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான்

*****************************

கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை
*********************************
ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்
******************************
நீ

நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
******************************************

பெண்ணிணம் மாறுதல்
பெண் பிறந்தால் -போதும் ....
மூதவி என்றழைத்த -காலம் ....
பெண் குழந்தைக்கு கல்வி -கிடையாது ...
பள்ளிக்கு அனுப்புவதோ அரிதானது ....
அதுவும் பத்துவயதிலே திருமணம் .....
அவள் வளர்ந்து பருவம் ...
எய்தும் முன் கட்டிய கணவன்
இறந்துவிட்டால் -அவளும் ....
அவனுடன் உடன்கட்டை ...
ஏரிடல் வேண்டும் அப்போதே ..
இது நடந்தது நூறு எரநூறு
ஆண்டுகளுக்கு முன்பு .......
ஐம்பது எழுபதுவருடங்களுக்கு ...
முன்போ பெண்கள் பள்ளி
செல்ல அனுமதிக்கப்பட்டனர்
...பருவம் எய்தியதும் ....
பள்ளி வாழ்கை முடிக்கப்படும் ...
பதினாறு வயதிற்குள் ....
திருமணம் முடிக்கப்படும்.....
கணவர் இறந்தால்..-உடன்கட்டை
ஏறும் பழக்கம் மருவி .....
வெள்ளாடை உடுக்கும் ...
முறையாக மாறியது ...
முப்பது வருடங்களுக்கு .....
முன்போ பெண்கள் -பள்ளி
மட்டுமின்றி சில இடங்களில் ....
கல்லூரி செல்லவும்
அனிமதிக்க பட்டனர் .....
அட்லீஸ் பிளஸ் டூ
முடிக்க முடிந்தது .....
அதன்பின் திருமணம் நடந்து

த்ர்ப்போதோ நிலைமை மாறேவிட்டது...
பெண்களே நினைத்து வியக்கும் அளவிற்கு ...
கல்லூரி மூன்றாண்டு அதற்கு மேல் .....
.மூன்றாண்டு என படிப்பை ....
தொடர்ந்து முடித்து -தம்மைவிட ...
அதிகம் படித்த மாப்பிளை ...
வேண்டுமென் நினைத்து ....
இருபத்தி ஐந்தில் திருமாணம் ....
அதன் பின்னும் எத்தனை மாற்றம் ...
பெண்கள் வாழ்வில் தப்போது ...
முன்பு மணைவி இறந்தால் ...
கணவனுக்கு மறுமணம் ..
இப்போது கணவன் இறந்தால்
மனைவிக்கும் மறுமணம் ...
அவர்கள் எதிர்கள் நலன் கருதியாம் ...
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ...
காந்தி கண்ட கணவாகவும் ....
தற்ப்போது பெண்ணின் நிலை ..
மாறி இருந்தாலும் .தற்ப்போது .... .....
நாகரீகத்தின் உச்சியில் பெண்களின் ..
மாற்றம் பெண்களுக்கோ பிடிக்கவில்லை ...
என்பது நிச்சயம் நிச்சயம் .....
பெண்கள் முன்னேறமும்
நாகரிகமும் தேவைதான் -நிச்சயம் ..
அவை எல்லோரும் மரியாதை ..
தரும் வகையில் எப்போதும் .... .
....

*********************
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்

************************************

சித்தாள்
சித்தாள் தினம் தினம், ......
சிகரத்தை எட்டுகிறாள் -தன்
சுமை தூக்கும் பணியால்-எப்படி ?
விண்தொடும் கட்டங்களில் ........
வேலை செய்யும் போது ......



தன் வாழ்க்கையிலோ - அவள் .....
ஒவ்வொறு நாளும் ......
சுமை தூக்கும் பணி.....
செய்தால்தான் எப்போதும் ....
ஒரு சிங்கில் டீ எனும் ...
சிகரத்தை தொடுகிறாள் .......
எப்போதும் இப்போதும்
***********************

நாகரீகம்
பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும்

************************************

பெயர் மாற்றம்
முன்பு உம் பெயர் -கருப்பு ...
அமங்கலம் என்றேன் -நான் ...
இப்போது ப்ளூ தமிழன் .....
இது -நீலம் என்ற
வண்ணத்தையும் குறிக்கும் ...
நீல வண்ணம் கண்ணுக்கு .....
குளிர்ச்சி தாரும் .......
புத்தி உள்ளவர்கள் -உம் .....
பெயரை சரியாக ....
புரிந்து கொள்வார்கள் .....
இல்லாதவரோ தவறாக ...
நினைக்க கூடும்-புரியவில்லையா ......
புளூ என்பதற்கு .....
சினிமாவின் மறுப்பக்கம் -உண்டு ..
உம் பெயரை நீறே-மற்றலாம்மா
வேறு பெயர் மாற்றினால் -எப்படி ?
பச்சை என்றால் பசுமையை குறிக்கும் ...
புரியாதவர்க்கு பச்சையானவன் ....
ஆரஞ்சு என்றால் பழத்தையும்...
மாற்றி காவி என்றால் ........
சாமியார்களை நினைவு படுத்தும் ...
சிவப்பு என்றால் அபாயம் ......
ஆபத்தானவன் என தோன்றும் ....
மஞ்சள் என்றால் காமலையையும் ....
மஞ்சல் பத்திரிகையை குறிக்கும் ..
.பாக்கி இருப்பது வெள்ளை மட்டும் ..
வெள்ளை தூய்மையை குறிக்கும் ...
வெள்ளை மனது என்றும் சொல்லலாம் ....
புரியாதவர்க்கு .ஒன்றும் இல்லாதவன் .
என்றும் நினைக்க தோன்றும்
************************************
வீரன்
சொந்த பந்தங்களை -பிரிந்து ....
சொந்த மண்ணை -பிரிந்து .....
உறவுகளை பிரிந்து -நாட்டின் ..
எல்லையிலே-நீ ....
என்றாவது மீண்டும் ..
ஊர் திரும்புவோமா .....
குடும்பத்தை பார்ப்போமா ....
உறவுகளுடன் கூடி.....
மீண்டும் சந்தோசிப்போமா ....
என்ற - நினைவுகளும் ....
கணவுகளும் நிறைந்த -மனதுடன் ...
நாட்டின் எல்லையில்லே-நீ ....

எதிரிகளுடன் போரிட்டு ....
நாட்டிற்காக சேவைசெய்து
நீ -உயிருடன் மீண்டு வந்தால் ....
உனக்கு -கிடைப்பதோ-தாயகத்தின் ...
அத்தனை உயிர்களின் பாராட்டும் ...

ஆனால் -உன்னை பெற்றவர்க்கும் ....
கட்டிய மணைவிக்கும்........
உன் - குழந்தைகளுக்கும் -கிடைப்பதோ ....
மனதில் உயிரின் நிம்மதி தாலாட்டு
*********************************
உலகம்
மாய உலகம்தான் -இது ....
உண்மைகளும் சில உண்டு .....
நம்பு நீ -எப்போதும் .........
சிலவற்றை நம்பலாம்......
சிலரையும் நம்பலாம் ........

உண்மையும் உண்டு -இங்கு ....
யாரையும் எதையும் ....
மாற்றமுடியும் என்னால் ....
மாற்றவும் வேண்டும் ......
-பொதுநலத்தோடு -எப்போதும் .
சிலருக்காக மாறலாம் -நான் ....

நான் -நானாகவே....
வாழ்கிறேன் -முழுமையாக ....
உண்மையாக உறுதியாக ...
எப்போதும் மாறாமல்.....

கண்டுகொள்ள தேவை இல்லை ....
நான்-என்னைப்பற்றி அறிந்துகொள்ள ....
என்னை எப்போதும்
அறிந்துகொள்ளும் நேசிக்கும் ..
அன்பு உள்ளங்கள் என்றும் ........


*************************************************

படைபாளியும் பாட்டாளியும்

பணம் படைத்தவன் -படைப்பாளி ......
அவன் படைப்புகளை .....
படைபவனோ - பாட்டாளி ....
பாராட்டு கிடைபதுவோ ....
பணம் படைத்தவனுக்கு -மட்டுமே ...
பத்திரிக்கையின் முன்பகுதியில் ....
பத்தி பத்தியாய் -பாராட்டுக்கள் ....
பாட்டாளிக்கு கிடைததுவோ ....
படைப்பாளியிடமிருந்து -சொற்ப ...
பணம் மட்டும் கூலியாக ......
எப்போதும் உண்மை - மறைந்து ..
நிற்பதுபோல் நிலைமை -பாட்டாளிக்கு ...
பொய்மை முன்னின்று ஜெயிப்பது -போல் ..
படைப்பாளியின் பணத்தின் உயர்வு
***************************************

நட்பு
சிநேகிதநே சிநேகிதநே......
நீண்டநாள் கழித்து -மீண்டும் .....
நீண்டநாள் கழித்து .....

இரவின் ஒளியிலோ -நிலாப்பெண் ...
உன்னை தொட்டு எழுப்பினாலோ ...
முளித்துகொள் இப்போதாவது -நீ ....
உன் நலன் நினைக்கும் .....
நட்ப்புகளின் முகம்நோக்க -நீ .....
தென்றலின் தளுமையோ.........
பினோக்கி அழைகிறதோ -உன்னை .... -
நண்பர்களின் உண்மை ......
பாசங்களை நோக்கியோ
**************************

புதுகவிதை

நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே
*
* *************************************

எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின

விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது

*************************************
ட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்

எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்

பிரிவு என்பது வார்த்தையில் இல்லை
வாழும் வாழ்க்கையிலும் இல்லை

காத்திருக்க சொல்லி காலமாய் ஏமாற்றினாலும்
காத்திருந்து காத்திருந்து நொந்த
உள்ளத்திற்கு தெரியும் பிரிவின் துயரம்

சொல்லாமல் செல்லும் நட்புக்கும்
சொல்லி செல்லும் நட்பிற்கும்
காத்திருத்தலின் துயரம் தெரியாது

தீடீர் என்று மாறி புரியாது பிரியும்
நட்பிற்கு தன் தவறு புரியாது என்றும்


தன் தவறு புரியாது
கோபபடுவது அர்த்தமில்லாத நட்பு
உண்மை அன்பும் இல்லை
உண்மை நட்பும் இல்லை

************************

சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
**********************************

எதிர் வீட்டு பெண்ணே

எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!

கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!

நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி

தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/
*******************************************

ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்நாள் இனிய பொன்னாளகட்டும்
இனிவரும் நாள் இனிய
நன்னாளாகட்டும் ... ...
எந்நாளும் நன்னாளாக
அமையட்டும் இனிய
காலை வணக்கம்
**************************************

நட்பு ஒரு தொடர் பாலம் ....
அதில் -தினம் சந்திக்கும் ...
சராசரி மனிதர்கள் -நாம் ..
நாளைய விடியல் ...
நிஜம் என்றால் ....
நம் நட்பும் தொடர்வது ,,,
நிஜமே....நிஜமே......
நலம் நலமறிய ஆவல்
******************************************
நட்பு
நிஜ நட்புக்கு புரிதல் நிஜம்.......
பொய் நட்புக்கோ புரிதல் -ஏது ....
உன் கவிதையின் கருத்துக்கு ...
பதில் தேடிநேன் -புரிதலுடன் ......
ஆரம்பம் எதுவோ- அதன் ..
முடிவுவோ எதுவென்று ....
முடிவின் முடிவோ எதுவென்று .
புரியவில்லை என்றேன் - நான் ..
நட்புடன் என் காருத்துக்களின் ....
முடிவின் முடிவுகளை -இதில் ...
ஒன்று மட்டும் புரிந்தது....
உன் நட்பின் ஆரம்பம் எதுவோ/?
உன் நட்பின் முடிவுவோ ...?
எதனால் என்று தெரியவில்லை ?
இதில் ஆரம்பம் எதுவோ ?
முடிவு எதுவோ?
************************************************
சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்
.. ...
*****************************************
செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே
*********************************************ள்
உளி
உளி கொண்டு செதுக்கிய
பாறை சிற்ப்பமாகும்
வணக்கும் கடவுளாகவும் ....
வாழ்கையை உணர்த்தும் கோலமாகவும் ....
பார்போரை பரவசப்படுத்தும் ..
சிந்தனை கொண்டு செதுக்கிய -மனம் ..
பண்பட்ட சோலைவனமாகும் ......

******************************************
அன்பும் பண்பும்
பாசமும் நேசமும் ..-கலந்து
எப்போதும் மணம் வீசும் ....
எல்லோரையும் நேசிக்கசெய்யும்
சிற்பங்கள்போல் அண்பு மனங்கள்
எல்லோர் நினைவிலும் ...
என்றென்றும் நிலைத்திருக்கும்
*********************************
மரம்,
வாழும் போது மற்றவர்க்கு ..
நீ - கொடைதந்து வாழ்ந்தாலும் ....
வீழும்போது சாரல் போல்
மறைந்தாலும் -நீ மரத்தின்
காற்றை மூச்சாக சுவாசித்தாலும்
உன் சுவாசம் நின்றதும் -அதை
உணர உனக்கு ஒரு உறவு
வேண்டும் தோழலா
உன் முடிவய் ulagam உணர
உன் கதியை யாரும் அறிய
உனக்கு ஒரு உறவு வேண்டும்
நண்பா நண்பா ... .
*****************************
* நீ
உன் மனதை தொட்டு சொல் -நீ
உனக்காக வாழ்கிறாய் -என்று
உன் ஊயிரை நினைத்து -சொல்
நீ -உண்மையாய் வாழ்கிறாய் என்று
உனக்கென்று ஓர் உறவு வேண்டும்
உன் உண்மை நிலையை
உலகிற்கு உணர்த்த
உண்மை தோழனே
**********************************
நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
*******************************

காதல்
பணம் பார்த்து வந்த -காதல்
பணம் தொலைந்ததும் ....
தானும் தொலைந்துவிடும் ...
உணர்சி கொண்டகாதல் ....
இச்சை தீர்ந்ததும் -முடிந்துவிடும் ...
உணர்வோடு வந்த காதல் ..
உயிர் உள்ளவரை போராடும் ....
உள்ளத்தோடு கலந்த காதல் ....
சாவிலும் கலந்துவிடும் ....
உலகம் வென்ற காதல் ....
காவியமாய் மாறிவிடும் .....
உலகில் எப்போதும் எப்போதும் .....

தயவு செய்து காதலை தவிர வேறு கேட்கவும் ...போர் அடிக்கிறது
உலகில் எத்தனையோ கேட்பதற்கு இருக்கிறது
*****************

தமிழ் மொழி
தமிழ் மொழி இன்பும் தரும் ...
தமிழ் மொழி தூக்கம் தரும்.....
தமிழ் மொழி இசையெய் தரும்...
தமிழ் மொழி நட்பு தரும்....
தமிழ் மொழி அறிவு தரும்....
தமிழ் மோழி பேச்சு தாரும் ....
தமிழ் மொழி ஒற்றுமையை தரும்...
தமிழ் மொழி இளமை தரும்.....
உலகில் எனக்கு பிடித்த மொழி தமிழ்
***********************************
மழை
மழைநீர்
தேங்கிய குட்டையில்
தெருவிழகு
தன் முகம் பார்கிறது
************************
சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................
************************
வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
*********************

puthukavithai

மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்
*******************************************

விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை

********************************
மனசெல்லாம்
காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல்
******************************************
நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன
*****************************************
அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே
******************************************
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...
என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக

*************************************
சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு

***************************************
உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
*************************


கணவரின் புலம்பல்

ன் -இல்லறத்திற்கு தேவதையாய் வந்து ...
என் -வாழ்வில் தென்றலாய் தவழ்ந்து ...
என்னுடன் -இன்பமாய் வாழ்ந்த -நீ ..
ஏனோ -சூறாவளியாய் போனாயோ ...
நான் என் பாவம் செய்தேனோ .
..நீ தேவதையாய் இருந்தாய் ...
தேன்நாய் இனித்தாய் ...
சொர்கமாய் திகழ்ந்தாய் ....

நம் -இல்லறத்தின் இனிமையாய் ...
முத்து பிள்ளையை பெற்றெடுத்து ....
ஆசை ஆசையாய் அருமையாய் ....
சீராட்டி பாராட்டி வளர்த்தயே ....
ஓருவயது பட்சிளம் பாலகனை ....
என்னிடம் விட்டு ஏன் -நீ .....
யாருடனோ ஓடி போனாயோ ...

பிறந்த மனம் பித்தாய் ...
அழுது அழுது துடிக்கிரதே...
உன் -பெத்த மனம் ஏன் ......
கல்லாய் போனதடி -என்ன ....
சுகம் இல்லை என்று போனாயோ ....
பணம் காசு மிகையாய் இல்லையெனினும் ....
உன் மேல் வைத்த பாசம் -மிகையானதே

ஊரில் மானம் மரியாதை ......
சேர்த்து வைத்தேன் இமையம்போல் ....
அதை -தூசாக பறக்க செய்தயே......
காசு பணம் போனால் சம்பாதிக்கலமே...
ஆனால் -மானம் மரியாதை போனால் ...
உயிர் வாழ்ந்து பயன்நில்லையே .....
அதையும் செய்ய முடியாது ...

ஓரு மகனை கொடுத்து சென்றாயே ...
அவன் என்ன பாவம் செய்தானோ ...
உன்னுடன் நான் வாழ்ந்த உண்மை ......
வாழ்கயின் அடையாள சின்னம்தான் ....
நம் குழந்தை அவனை கொல்ல....
மனம் வரவில்லையே எனக்கு ...

நீ -என்ன நினைத்து வாழ்தாயோ ....
பணத்திற்காக பந்தத்தை மறந்து போனயே....
பாசம் காட்ட மகன் இருந்தும் ........
பரதேசிபோல் சுற்ற விட்டயே .....

பாவியே உன்னை பார் தூற்றுமடி ...
பாசம் மறந்த பாதகியே .....
பாதாளத்தில் நீ விழுந்தாயே ...
ஆபத்து என நீ உணர்ந்து கத்தினாலும் ...
தூக்கிவிட ஆள் இல்லாது .......
மரணம்மடைத்து போவாயோ ......

பாடையில் நீ போகும்போது -உனக்கு ...
பாச சட்டி தூக்க மகன் வேண்டாமோ ....
பிணமாய் நீ ஆனாபின்போ -....
உன்ஆன்மா ஓரு நிமிடம் தவரை உணர்த்து ...
என்னையும் உன் மகனையும் நினைத்திடுமோ ..
***********************************************
இறைவன்
இறைவன் என் முன் -தோன்றினால் ....
இந்நாளை தவிர எந்நாளும் -இனி ....
எனக்கு வேண்டாம் என்றிடுவேன் ...
என் -ஆயுளின் பாதி நாளை -என் .....
கணவருக்கும் மீதி இருப்பதை -என் ....
குழந்தைகளுக்கும் தந்திட கேட்ப்பேன்.....
ஏநென்றால் குழந்தைகளை .....
ஆளாக்க அவர் உதவிடவும் ...
அதன் பயன் அடைந்து அவர்கள் ...
வாழ்வினை சிறப்பாக்கி கொள்ளவும்

**********************************************
குடிகாரா
குடித்து குடித்து குடியை -கெடுக்கும் ..
குடிகார மகராசா ...-நீ -உன் ....
குடிலை மறந்து குட்டி சுவர்ராய் போனயே ..
உனக்கு கிடைக்கும் கூலியெல்லாம் ....
நீ -போதையிலே மிதக்கவிட்டாய் ....
பிள்ளை குட்டி எல்லாத்தையும் ....
கூலி வேலை பார்க்கவிட்டாய் .....
பத்து பாத்திரம் தேய்து .. வந்த ....
கூலி பணத்தையும் திருடிவிட்டாய் .....
வேலையில் இருந்து களைத்து வரும் ...
பிள்ளைகளுக்கு கஞ்சி வைக்க காசில்லையே ..
பவம் அந்த குழந்தைகளோ ....
பசியில் துடித்து போய்விடுமே .....

உன் -வாழ்கை என்னக்கு போதும் ...
இனி -உன்னோடு வாழ மாட்டோம் ...
.பசியிருந்தும் பாலுமில்லாமலும் .-இனி .....
குழந்தைகளை பட்டினியாய் விடமாட்டேன் ....
குழந்தைகளுடன் எங்கோ சென்று .....
சுயமாய் நாங்கள் வாழ்ந்திடுவோம் ...
வெட்டி நண்பர்களின் வய்பேச்சு ...
உன் -வாய்க்கு அரிசி போடாது ....
அனாதையாய் நீ விடப்பட்டால் ......
அத்தனையும் நீ உணர்த்து கொள்வாய் ....

நீ எங்களை தேடா விட்டாலும் ...
எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் ....
அறிந்து கொள்வோம் எப்போதும்
உன் -வாழ்வின் கடைச்சிக்குள் ....
உன்னை -நீ மாற்றி கொண்டால் ....
நாங்கள் தேடி வந்து .....
உன்னை ஏற்றுக்கொள்வோம் .....
உன் -முடிவோ மாறாவிட்டால் ......
எமன் -உனக்கு முடிவு சொல்வான் ...
போகின்றோம் -என் கணவா ...
போதை தெளிந்து நீ முளிக்காதே.....
இக கடிதத்தை நீ படித்து விட்டால் ...
பாதை மாறி வந்து விட்டால் ....
உன்னக்கு உண்டு மறுவாழ்வு
****************************************
latha:
பிரிவு (தம்பதியரின் பிரிவு )
பிரியவும் நினைதாயே .....
அன்பே என் அன்பே.....
என் முகம் உன் கண்களிலும் .....
என் -நினைவுகள் உன் நெஞ்சிலும் .....
சுமப்பதினால்தான் நான் ....
இன்னமும் சொல்ல்கிறேன் ....
நீ -என்னை எப்போதும் .-என்றும் ....
மனதார பிரியமாட்டாய் என்று ...
கண் மூடி கான்கிறேன் .....
நம் -தாம்பத்ய வாழ்நாட்களை ...
கண்களை திறந்ததும் .-ஏனோ ......
தெரியவில்லை என் இதயத்தில் ...
உயிராய் கலந்திட்ட -...உன் ......
நினைவுகள் கண்களின் ஓரம் .....
கண்ணீராய் அருவியாக கன்னத்தில் -வழிகிறது ..
என் -வாழ்கையின் வழிகாட்டியாக ....
வந்த நீ வழி மறந்து போனாயோ ....
என் உயிராய் கலந்த -உன் அன்பும் ....
நம் வாழ்கையும் என் வாழ் நாள்களின் ...
கடைசி சந்தோசமாக மாறி விட்டதே ...
நாம் -விலகிவிடலாம், என ....
நீ -சொன்ன வார்த்தைகள் ....
என் -வாழ்வில் நீ வைத்த கொள்ளி ...
என் -இதயத்தில் நெருப்பாய் சுட்டதே ...
வெந்த புண்ணிற்கு மருந்திடலாம் ...
மனதில் பட்டகாயத்திற்கு மருந்து -ஏது ...
உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்கையும் ....
சென்ற பல வருடங்களும் -இனி
திரும்ப கிட்டாதே எனக்கு ...
இனி -உன் போல் பார்க்கும் ....
ஓவ்வொரு நபரையும் மனம் .....
வெருத்து திட்ட செய்தாயே ....
விலகிவிடலாம் என நீ ...
சொன்ன வார்த்தைகள் ...-இனி ...
என் -வாழ்வை அர்த்தமில்லாமல் செய்ததுவே.....

**********************************
நட்பு
உலகின் எங்கோ ஓரு -மூலையில் ....
நடந்திடும் அநியாயத்தை -கண்டு ...
மனங்கள் துடித்தால் மட்டும் -போதாது ...
எல்லோருக்கும் கொதித்திடும் -மனம் ...
ஆனால் -உணர்வு உள்ளவர்களுக்கு ...
மட்டுமே-துடித்திடும் இதையம் .....
புலம்பும் இதையங்கள் எங்கெங்கோ ...
இருந்திடினும் அநியாங்களை......
தட்டி கேட்க ஒன்று சேர்வதுதான்.....
உண்மையான நட்பு நன்பறே

********************************
நிலை
பொங்காத பாலும் ...
சீறாத புலியும் ....
பேசாத கண்ணும் ...
சிரிக்காத பொண்ணும் .....
பாடாத வாயும் ....
.பசிக்காத வயிறும் .....
தன் நிலை இழந்து ...
தற்குறியாய் வாழும் நிலையோ
*********************************************************
ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்
****************************


******************************************
ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்


**************************************
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....

நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்

*****************************************

திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்
*********************************

puthukavithai

பயம்
எட்டு கம்பி -ஜெயில் ....
கதவுக்கும் கனமான ...
ஒரு பூட்டு -அதன் ...
உள் இருக்கும் மனிதன் ...அந்த
கம்பிகளையும் திருடிவிடுவான் -என்று ....

**************************************
பிறந்த நாள் வாழ்த்து
முதலில் தாயாரின்
ஆசிப் பெற்று ....
தண் நம்பிக்கையுடன் -வாழ்க ...
கடவுளின் ஆசி பெற்று ....
நான் -என்ற கர்வமுடன் வாழ் ....
நல்லோரின் ஆசிபெற்று ..
நலமுடன் வாழ்க ....
நண்பர்களின் ஆசி பெற்று ...
நட்பை எந்நிலையிலும் ...
மறவாது வாழ்க..
பல்லாண்டு பல்லாண்டு ...
எல்ரோருடனும் பாசமாய் ....
நீர் நீடூடி வாழ்க வாழ்க
********************************************

ராமன்
நம்பிக்கையுடன் இருந்தால் .....ஒரு -...
ராமன் வருவான் - நிட்ச்யம் ....
இல்லையோ -தெரிந்தும் தெரியாமலும் ...
மணந்தவன் ராவணனாக -இருந்தால் ...
அவனை -ராமனாக மாற்றுவது ....
சீதைகளாகிய நம் -கடமை
****************************************
ஆயுள் ரேகை
ஊருக்கே ஜோதிடம் ...
சொல்பவன் தன் ஜாதகம் ..
பார்க்கமாட்டான் எப்போதும் ...
எங்கே தன் ஆயுள் ..
நாளையோ முடியும்
என தெரிந்து விட்டால் ..
என்ன ஆகும் ..என்ற பயத்தில்
********************************************

இதயம்
துடிக்கும் போது தெரியும் ...
யாருக்காக எதற்காக .....
துடிக்கிறோம் என்று ...
ஆனால் நிக்கும் போது ..
அதற்க்கே தெரியாது ....
எதற்காக எப்படி ...
நின்றோம் என்று
நம்பிக்கை
சட்டினியை பார்த்து ..
தோசை அழுதது -
என்னை தொடதே ...
எனக்கு எரியும் என்று .....
தோசை ...பார்த்து.....
சட்னி சொன்னது ....
நான் உன்னை தொடாவிட்டால் ...
யாரும் உன்னை ....
சீந்த மாட்டார்கள் -என்று
..அதை -பார்த்து மனிதன் ..
சொன்னான் உங்களை -நான் ..
முழுங்கி விட்டால் உங்களுக்குள் ...
சண்டையோ நடக்காது ..
நம்புங்கள் என்றான்
************************************
நல்லதோர் மனம்
நல்லதோர் மனம் கிடைத்தாலும் -அதை ...
மனிதர்கள் எப்போதும் மதிப்பதுண்டோ?
சொல்லடி சிவசக்தி -மனிதரில் ...
சுடர்மிகும் அறிவுடன் -பிறந்தவர்க்கு ....
வல்லமை தருவாயோ -இந்த -
நிலைகெட்ட சில மனிதர்களின் ....
நிலைகளை ஏர்ப்பதற்க்கோ .....
நல்லதோர் மனம் படைத்த-மானிடரை .....
நம் -மாநிலம்பயன்பட ஏர்ப்பதற்கு
சொல்லடி சிவசக்தி இப் -பூமியில் ....
இவர்களை சுமையாய் கருதும் ..
தீய நெஞ்சம் படைத்தோர்க்கு ....

நல்மனம் படைதோர்க்கு -மீண்டும் ...
மீண்டும் வரும் தீங்கினை .....
தாங்கும் திடமான உடல் கேட்டேன் ...
தீதிலா அம்மனங்களுக்கு -தினம் ....
நன்மை வேண்டும் சில -உண்மை ....
மனம் கேட்டேன் ...
அவர்களின் மனதினை -தீ சுட்டாலும் ...
சிவா சக்தியை மட்டும் -நினைத்து ..
பாடும் நல்ல மனம் கேட்டேன் ....
நல்லதோர் மனம் படைத்தோர்க்கு ....
எப்போதும் - மாறாத நிலையான ..
மனம் கேட்டேன் -இவை ....
கொடுப்பதில் உனக்கொன்றும் ...
தடை உள்ளதோ சொல்லடி -சிவா சக்தி
****************************************************

வேலை நிறுத்தம்

நான் கணினியன் முன் -அமர்ந்ததும் ..
விரல்கள் மடங்கி கைகளை - இறுகக்...
மூடியது தன்எலும்பு தேய்கிறது -என்று ....

எளுத்துகளாகிய தம் தலையில் ....
தட்டி தட்டி அதன் வடிவம் -.....
தேய்கிரதென்று கீபோர்டும் .....

மௌசெய் சுற்றி சுற்றி -வேலை ...
கொடுப்பதால் அதற்க்கு -தலை ...
சுற்றுகிரதென்று அதுவும் .....

இவைகளை இயக்க -பார்வை ....
உதவுவதால் தனது -விழிகள் ....
எரிச்சல் அடைகிறதென்று '.....
கண்களும் வேலை நிறுத்தம் ...
செய்தனவே ஏன் என-கேட்டதற்க்கோ

நீ -உன் நண்பர்களுடன் பேச......
எங்களை விடாமல் நோகசெய்கிறாய் ....
உன்னுடன் இருக்கும் எங்களை -பற்றி ....
சிரிதேனும் கவலை இருகிறதா ...
உனக்கு -என வேதனை பட்டன ....

பிறகுதான் உறைத்தது -ஏன் ...
.புத்தி வேலை செய்யவில்லை என்று ..
இப்போது -தினமும் சிலமணி நேரம்
அவைகளுக்கு ஓய்வு தருவதால் .....
வேலை நிறுத்தம் செய்வதை
அவைகள் விட்டு விட்டன ...
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 7:03 am 0 கருத்துரைகள்
தேர்தல்
இருப்பதை இல்லாதது -ஆக்குவதும் ...
இல்லாததை இருப்பதுபோல் ....
-காட்டுவதும் தேர்தல் ....
இதில் -செத்தவன் ...
ஒட்டு போடுவான் ....
உயிரோடு இருப்பவன் .....
செத்தவனாக கணக்கில் ....
காட்டப்படுவான் ...
வெள்ளை மனம் படைத்த ...
மக்கள் இருக்கும் வரை ....
கருப்பு மனம் படைத்த ...
அரசியல் வாதிகள் ...
ஏமாட்ட்ரி கொண்டுதான் ....
தான் இருப்பார்கள் -எப்போதும் ..
வெள்ளை சுவர்களில் -
வண்ணங்களால் நிறப்பி ...
நம் -எண்ணங்களை மாற்றுகின்றனர் ...
அவர் காரியங்களை மாற்றி .....
ஜெயித்தும் காட்டுகின்றனர் ...
மறுபடியும் தோற்றுவிட்டு ....
அடுத்து வரும் ஐந்தாண்டு ..
எதிர்நோக்கும் வெள்ளை ....
மனம் படைத்த மக்கள் ..
***************************************************************
புண்ணகை
தங்கத்தில் தயாரிப்பதோ ....
பொன் நகை .....
மகிழ்ச்சியான குடும்பத்தில் ....
பிறப்பதோ புண்ணகை....
வெண்பட்டு சிரிப்பிலே ...
முத்து நகை .....
நகைசுவை பட்டற்ரையில்லோ ....
சிவகாசி சிரிப்பு மத்தாப்பு
***************************************************************
துறவறம்

முற்றும் துறந்தவன் -முனிவனாம் ...
பொன் பொருள் பூமி எதன் -மீதும் ...
பற்றர்ரவனே முனிவனாம் -அன்று ...
சாதாரண ருத்ராச்ச மாலையும் ....
கீரை பழம் எழிய உணவும் ...
காவி உடையும் சடைமுடியும் ....
அவர்களின் அடையாளம் -அன்று

முற்றையும் முற்றிய -நிலையில் ...
அனுபவிப்பவனோ சாமியாராம் -இன்று ..
தங்க ரதத்தில் ஊர்வலமாம் .......
தங்கத்தாலான ருத்ராச்ச மாலையாம் ....
சலவைகள் மாளிகையாம் .....
மயில் தொகை சப்பரமாம் ......
தினம் ஒரு பட்டாடையாம் .....
அவருக்கு உதவியாய் - சிச்யை ....
என்று -வெளிநாட்டு அழகியாம் .....
ஏதோ ஒரு சேணலில் -தினமும் ......
அவருடைய சாதனை புகழலாம் ....
சாதாரண மானிடர்களையே ...
மிஞ்சும் பகட்டும் ஆடம்பரமும் ....
அப்பப்பா ஏமாறும் மனிதர்கள் ...
இருக்கும் வரை அவர்களை -முற்றும் ../
துறக்க வைக்கும் நிலை .....
இன்றைய சாமிகளின் நிலையாகும்
**************************************************
பந்தம்
அப்பா அம்மா -என்ற ....
ஒட்டு செடியில் -பிறந்த ..
ஆறு புஸ்பங்கள் -நாங்கள் ...

நிறம் வேறு வேறு -ஆனாலும் ....
குணம் வேறு வேறு ஆனாலும் ...
பண்பாலும் பாசத்தலும் ....
ஒன்றானவறே நாங்கள் .....

பிறப்பை பேனுதளிலும் ...
பிள்ளைகளை பேனுதளிலும்....
உறவை பேனுதளிலும்......
பந்த பாசங்களை காப்பதிலும் ....
எந்நிலையிலும் மாறாதவர்கள் -நாங்கள் ..

இருக்குமிடம் வேறானாலும் .....
.நினைப்பதெல்லாம் ஒன்றுதான் ......
இறைவா -நங்கள் உயிருடன் ....
இருக்கும் வரையில் -நாங்கள் ...
அனைவரும் இறக்கும் -வரையிலும் ..

யாரும் -இந்நிலை மாறாமல் ....
ஒற்றுமை குலவாமல் -ஊர் ..
போற்றும்படி கடைசிவரை .....
வாழ்ந்து-காட்ட வேண்டும் என்பதே....

இதை மட்டும் எப்போதும் -உன்னிடம்
நாங்கள் அனைவரும் வேண்டிக்கேட்க்கும் ...
வரமும் பிராத்தனையும் ஆகும்

முகவரி
மலர்ந்த முகமும் ....
அன்பான ...பார்வையும்.....
கனிவான பேச்சும் ..
உள்ளம் குளிரும் ....
சிரிப்புமே மனிதரின் ...
உண்மை முகவரி

*******************************************
(nambikai) ம்பிக்கை
யாரென்று உன்னை தெரியாவிட்டாலும் .....
என்னுடன் உன்னை இணைத்த -இனிப்பு ....
இளையதளமாக இர்ருந்தாலும் .....
உனக்கும் எனக்கும் வித்தியாசம் -உண்டு ...

நிஜங்களையும் கணவுகளையும் ...
எனக்கு கைகொடுக்கும் படி -எப்போதும் ....
நான் மாற்றிவிடுவேன் .....
அது -என் தன்னம்பிக்கைக்கு ...
கிடைக்கும் சிறந்த பரிசு ....

நீயும் தன்னம்பிக்கையின் -பாதையில் ....
ஊர்ந்து பார் எப்போதும் -உனக்கு ....
வெற்றி நிட்சியம்
***************************************


: இமயம்
இமயம் ஏறப்போகும் -இமாலயங்களுக்கு ..
உங்கள் பயணம் வெற்றி பாதையில் .....
ஏறி -உச்சி சென்று இமயத்தை .....
தொட்டு -நம் தாய் நாட்டின் .....
தேசிய கொடியை நட்டு .....
பட்டொளி வீசி பறக்கச்செய்து ......
இந்தியர் ஒவ்வொருவரும் ....

இமயம் தொடும் ஆசையை -தூண்டவும் ..
எல்லோருக்கும் இப் பாக்கியம் ....
கிடைக்காவிட்டாலும் இந்தியர் ...
ஒவ்வொருவரும். வாழ்கையில் .....
தம் லட்சியங்களை அடைந்து ......
வெற்றி எனும் சிகரத்தை -தொட்டு ..
உலக நாடுகளின் பட்டியலில் ...
இந்திய இந்திய என்று -அனைவரும் ...
புகழும் நிலையின் சிகரத்தை ...
எட்ட -ஆவலை தூண்டும்.-
நம்பிக்கை ஊட்டும் உமக்கும் .....
உம் -குழுவினர்க்கும் உங்கள் ...
பயணம் சிறப்புடன் முடிவு ...
பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
***************************************************

நட்பு
தோழிகளாக இல்லாவிட்டாலும் ....
எங்கேயோ பிறந்து எங்கேயோ ...
வளர்ந்த நாம் இங்கே சந்தித்து -கொண்டோம் ...

நமை இணைத்த நட்பு பாலமாக ..
இணையதளம் இருந்தாலும் .....
இறுதிவரையோ இந்தநிமிடமோ ..
தொடருவது இறைவன் -செயல் ...
இருந்தும் இருவரும் நலம் ..
விசாரித்து கொள்கிறோம் எப்போதும் ....
என்றோ எப்போதோ சந்தித்தாலும் .....

கடவுளின் கருணை நம்மையும் ...
சந்திக்க செய்தானே என மனம் -மகிழும் ....
மீண்டும் அவரவர் பாதையில் ....
பயணத்தை தொடர்ந்தாலும் ....

எப்போதாவது மீண்டும் நாம் -சந்திக்க
வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொள்வோம் ...
மனதில் ஒரு வலி எற்பட்டாலும் ....
மீண்டும் நாம் சந்திப்போம் -என்ற....
நம்பிக்கை உண்டு நிச்சயமாக ...
நம் குழந்தைகளின் திருமணம் ..
நம் நட்பு பாலத்தை பலப்படுத்தும்
**********************************************

காதல்
காதலே காதல்லே நீ போய்விடு ....
காலத்தை அழிப்பாய் போய்விடு ...
கவிதையை கவிதையை தூண்டாதே...
கடமை செய்வதை தடுக்காதே ....
கடவுளை வெறுக்க செயாதே ...

உயிரை உயிரை எடுக்காதே ...
உலகத்தை விட்டு பிரிக்காதே....
பாச்சத்தை நேசத்தை அழிக்காதே ...
பாவத்தை நீயும் சேர்க்காதே ...
உன்னை மட்டும் நேசிப்பதே .....
உலகம் என்று உணர்த்தாதே
***********************************************
மரணம்
பொழுதுகள் தினம் விடிந்தாலும்......
மாதங்கள் கடந்தாலும் ...
வருடங்கள் ஓடினாலும் .....
ஆயுள் மட்டும் முடியத்தான் -வேண்டும் ..
அப்போதுதான் உம் -சந்ததியும் ...
எல்லோருடைய சந்ததியும் ....
உருவாகி வளர்ந்து ....
அவரவருடைய குல பெருமையை .....
ஊருக்கும் நாட்டிற்க்கும் உணர்த்தலாம் ...
அதனால் மரணம் என்பது ...
நிச்சயம் வேண்டும் எல்லோர்க்கும் ....
முடிவு என்று ஒன்று இருந்தால் தான் ...
ஆரம்பம் என்று ஒன்று இருக்கும் ...
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால்தான் ...
முடிவு என்று ஒன்று ஏற்ப்படும்

**********************************************
பட்டாளம்
மழலை பட்டாளம் -ஒன்று....சேர்ந்தால்
அவைகள் இருக்குமிடம் இரண்டுபடும் ....

இளைனர் பட்டாளம் ஒன்று -சேர்ந்தால் ....
கூத்தும் கும்மாளமும் -கேலியும் ...
கிண்டலுமாய் ஆட்டமும் -பாட்டுமாய் ...
அந்த இடம் இரண்டுபடும்...

பெண்கள் இரண்டுபடும் ஒன்று -சேர்ந்தால் ..
உடை பற்றியும் நகை பற்றியும்....
அழகை பற்றியும் ஆசையை பற்றியும்....
சமூகத்தை பற்றியும் நாகரீகத்தை ....
பற்றியும்- பேசி அந்த இடம்-..இரண்டுபடும்..

ஆண்கள் பட்டாளம் ஒன்று சேர்ந்தால்....
அரசியலும் சினிமாவும் ....
ஆன்மீகமும் விஞானமும் ....
கருத்துகளும் கலந்துரையாடலுமாய் ....
அந்த இடம் இரண்டு படும் .....

ஆனால் -ராணுவபட்டாளாம் ஒன்று சேர்ந்தால்....
அங்கு -பீரங்கி , வெடிகுண்டுகளின் முழக்கமும் .....
துப்பாக்கிகளின் வெடி சத்தமும் .....
அலரல்சத்தமும் ஆவேச முழக்கமும்மாக ...
அந்த இடம் இரண்டு படும் ......

முன்பு சொன்ன பட்டாளங்களின் ....
நடைமுறைகள் எல்லோரும் விரும்புவது .
ராணுவ நடைமுறையோ எல்லோரும்..
வேதனை கொள்வது -இதில் ....
சந்தோசமாய் இருந்த எத்தனையோ --
உயிர்கள் நொடிக்கு நொடி இறக்கபடலாம் ....

இந்த இடமோ ரத்களரியகவும் ..
அழுகையும் ஒலக்குரலாகவும் ....
வேதனையால் இரண்டுபடும் ...
இந்த பட்டாளங்கள் ஒன்று சேர்ந்தால்
அங்கு சந்தோசத்திற்கு இடமேது ... ..
**********************************************************
பூ
உன் -காதலியன் கூந்தலுக்கு" பூ"..
பறிக்க தோட்டம் சென்றது -ஏனோ?
காசு இல்லாததால் ஓசியில் ..
அவளை சந்தோஷ படுத்தவா ..
அந்த -பூகளைத்தான் ஏற்கனவே...
குத்தகைகாரன் ஏலம் எடுத்து -இருப்பானே ....

நீ- காசு கொடுத்து வாங்கினால் தான் ....

அந்த பூவுக்கும் மரியாதை ...
அதை கொடுக்கும் உனக்கும் மரியாதை....
அதை வாங்கும் உன் காதலிக்கும் -மரியாதை ...
கஷ்டப்பட்டு ஒரு முழம் -பூவாவது ...
மணைவிக்கு வங்கி தருவாய்...
கடைசிவரை அவளை -நீ ..
காப்பாற்றுவாய் என -உன் ..
காதலி உன்னை நம்பி -தனை
உன்னிடம் ஒப்படைபாள்

************************************

அன்பு நிலா
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ...
தூரத்தில் தான் -நிலா ..
ஓடும் நீரிலும் ,பாடும் அழகிலும் ....
படிக்கும் வரியிலும் .,பால் நிறத்திலும்.... ....
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ....
தூரத்தில் தான் -நிலா .....

அதனுள் சென்று வந்தாலும் ...
அங்கு வாழ யாரும் - இன்னும் ...
செல்லவில்லை ஏனோ- தெரியவில்லை ?

ஆனால் -.நான் இருப்பதோ ...
ஒரு -முழுநிலவின் உயிரிலே,.....
ஒளிவட்டமும் பிரகாசமுமாய் ...
எப்போதும் -என்னை அரவணைக்கும் ...
அன்பு நிலாவின் உயிர் -நான் .....

பெயரில் மட்டும் பூரண சந்திரன் ....
இல்லையே -என்னவர் எப்போதும் ...
வாழ்விலும் -பூரணமாய் திகள்பவ்றே...
குட்டி நிலவாய் பிறந்து .....
வளர்பிறையாய் வளர்ந்து ....
எப்போதும் பொவ்ர்ணமியாய்...
திகள்பவ்றே என் உயிர் -நிலா ...

யார் முகம் வாடினாலும் -அந்த ..
நிலவின் பிரகாசம் ஒளி இழந்து விடும் .. .. ..
தன்னை சுற்றி இருப்பவர் யாராகினும் ...
தான் ஒளியால் பிரகாசிக்க -செய்வதே ...
அவருடைய அன்பு குணம் ...
உண்மை நிலவில் தோன்றும் ...
சிறு கலங்கலான தோற்றம்போல்


அவர் -கோபக்காரராய் இருந்தாலும் .....
அவரின் -கோபத்தின் உண்மை உணர்ந்து ...
யாருமே அடங்கிபோவனறே ..
எத்தனையோ குடும்பங்கள் ...
இவர் -ஒளியில் பிரகாசிப்பதோ ....
எப்போதும் -எனக்கு பெருமைதான் ..
எம் -இருவரின் குறிகோளும் ...
ஒன்றுதான் எப்போதும் ...
என் -உயிர் இருக்கும் ....
நிலா -என்னை விட்டு மறைந்தாலும் ...
அல்லது -நான் நிலவை......
விட்டு மறைந்து போனாலும் ........
ஒருவரை பிரிந்து ஒருவர் -வாழ்வது ...
இயலாத காரியம் -அதுதான் ....
உண்மையும் கூட இதுதானே...
எங்கள் பந்தத்தின் அன்புநிலை


****************************************

கண்ணாடி வளையல்
கண்ணாடி வளையல்....
கை குலுங்கும் வளையல்...
காளையரின் மனதில் .....
கல் வீசும் வளையல்....
கண்ணிபெண்ணின் மனதில் ...
காதல் செய்யும் வளையல்.....
குட்டி பெண்ணின் கையில் ...
கும்மாளம் இடும் வளையல்..
கல்யாண பெண்ணிற்கு -மனம் ..
கலகலக்கும் வளையல் .....
சீமந்த பெண்ணிற்கோ....
வளைகாப்பு வளையல்.....

பெண்ணிற்கோ இத்தனை ..
இத்தனை சந்தோசம் தந்த .....
வளையல் -வேதனையும் தருகிறதே...
அவளை கைபிடித்த கணவன் ....
இறந்துவிட்டால் அவனோடு -அவள் ...
சந்தோசம் போய்விடுவது நிட்சயமே ...

அவனோடு அனுப்ப பூவை எஅடுது ...
பொட்டை அழிப்பது சம்பிரதாயம் ..
என்றாலும் -அவள் கை நிறைய ...
கண்ணாடி வளையலை போட்டு ....
கடைசியாக அழகு பார்த்து ...
அவள் -கை பிடித்து வளையலை..
கல்லால் உடைத்து நொறுக்கும் -போது ..
அவள் -மனம் எப்படி நொறுங்குகிறது ...--
யாருமே -இதை உணர மாட்டாரோ ....

பிறந்த முதல் அணிந்த வளையலை...
விதவை என்றதும் பிறிவது - முறையானாலும் ...
வளையல் போட்டு கல்லால் உடைப்பதை ..
தவிர்த்து -போடாமல் விடலாமே.....
அன் நிலையில் தான் வாழ்கையில் ...
அநுபவித்த எல்லா சந்தோசங்களையும்

நொறுங்கிபோனதை நினைத்து ...
அவள் மனம் கலங்கி துடிப்பதை ....
பார்தாலே பார்போர் மனம் ...
கதறி அழுகிறது கல கலப்பான ...
அவள் -சந்தோஷ சத்தம் .,,
அந்த நொறுங்கிய வளையலோடு ...
போய்விடுகிறது அவள் கணவனோடு
************************************************************
அறிவு
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...

மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....

காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..

வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...

அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...

நீர் உம் குலம் வாழ உயிர்களை -கொல்வது ...
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்



அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....

இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...

( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை
***************************************
******************************************
மேகம்
நீல வண்ண மேகமே ..
உன் -ஆரம்பம் எங்கே....
உன்-முடிவுதான் எங்கே...
உன்-உள்ளே பரவி கிடக்கும் ...
வெண் பொதிகை கூட்டங்கள் ...
வண்ண புடவையில் -வெண் பொட்டு ..
வைத்து போல் எப்போதும் -இருகிறதே..

காலை கருகலில் விடியலை ...
உணர்த்தும் சூரியனோ ..
மெல்ல மெல்ல வெளிச்சம் -போட்டு..
உலகத்தை விழிப்புற செய்கிறான் ..
தண் -கதிர்களின் உஸ்நத்தால் ...
எல்லோரையும் சுறுசுறுப்பு ...
அடைந்து வேலை செய்ய -செய்கிறான் ....

மெல்ல மெல்ல நிறம் மாறி ...
அனைவரையும் மெல்ல மெல்ல ...
களைபுற செய்து மாலையில் ....
மறைந்து போகிறான் உன்னில் ..
தோன்றும் உன் உறவு சூரியன் ....

மாலையில் அந்தி சாய்ந்ததும், ..
மற்ற உறவுகளான சந்திரனும் ...
நட்சத்திர கூட்டங்களும் ....
வானில் உன்னிடம் கொஞ்சுகின்றன ..
இந்த -காட்சி உலக மக்களுக்கு ...
மனதில் சந்தோசத்தையும் ....
மகிழ்சியையும் தருகிறது ..

இன் நேரத்தில் எத்தனை -கவிதைகள் ...
எத்தனை கவினர்கள் உருவாகிறார்கள் ...
எத்தனை பாடல்கள் உருவாகிறது ...

உனக்குத்தான் எத்தனை சிறப்பு ..
சொல்லிக்கொண்டே போகலாம் ..
மனிதர்களும் ஜீவா ராசிகளும் ...
தினம் தினம் பிறக்கலாம் தினம் தினம் இறக்கலாம் ...
புதிது புதிதாய் காட்சிகளும் ....
வாழ்கையும் மாறிக்கொண்டுதான் ..
இருக்கிறது -ஆனால் நீயும் ...
உன் -உறவுகளான சூரியனும் ...
சந்திரனும் நட்சத்திர கூட்டங்களும் ....
எப்போதும் மாறாமல் இருபதால் -தான் ...
இன்னும் நிலா சோறு ...
நட்சத்திர கதைகள் ...
மாறாமல் வழி வழியாய் ....
குழந்தைகளுக்கு சொல்லபடுகிறது
*************************************
தேடுதல்
வேட்டைகாரன் தன் -...
வேட்டையை தேடுதலும்....
ஏழை தனக்கு பணத்தை -தேடுதலும்...
விவசாயி மகச்சூலை -தேடுதலும்...
பணக்காரன் நிம்மதியை -தேடுதலும்...
தாய் பாசத்தை -தேடுதலும்.....
குழந்தைகள் ஆதரவை -தேடுதலும்...
வேலை அற்றவர்கள் வேலை-தேடுதலும்...
போலீஸ் கள்வரை - தேடுதலும்...
கள்வர் கன்னம் வைத்து
பொருள் -தேடுதலும்.....
தேடுதல் எத்தனை எத்தனை -இருப்பினும் ...
இவை -அத்தனையும் ....
நிறைவேருதல் உண்மையே .....
ஆனால் -நட்பு மட்டும் ..
தேடுதல் இன்றி தானே -கிடைப்பது ..
தேடி கிடைக்கும் -நட்போ ...
தேவை முடிந்ததும் முடிந்து -விடும் ...
தானாய் வந்த நட்போ-பிரிந்தாலும் ...
மீண்டும் தானாய் இணைந்து -விடும் ..
இதுதான் உண்மை நட்பும் கூட ..
இந்த நட்பை நானும் -உணர்ந்தேன் ..
இந்த சாட் பகுதியன் மூலம் ....
அந்த -நட்புக்கும் புரியும் ...
இது -உண்மை என்று ...

**************************

சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா
*************************
கஷ்டம்
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....

திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....

பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...

பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....

வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....

ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....

கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......

கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....

செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....

செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
கு
ழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....

குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...

பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...

ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...

கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...

எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு

அதை அடைவது கஷ்டம்....
எல்லாம் இறைவன் செயல் ....
இன்னார்க்கு இன்னாரென்று ....
நம் -பிறப்பின் போதே.-பிரம்மன் ...
விதியை நம் தலையில் எழுதி ....
அனுப்புவதும் எமன் அதை
செய்து முடிப்பதும் ....
நம் வாழ்கை தத்துவம் ...
அதன் படி நடப்பது உத்தமம்
**********************************
கவிதை
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்

****************************************
புறா
அமைதியின் சின்னம் -புறா ...
சமாதானத்திற்கு தூதூ -புறா ...
வீட்டு கூட்டில் கூட்டு -புறா ...
அமைதிக்கும் சமாதானத்திற்கும் ..
சின்னமாக இருந்து -புறா ....
அமைதி காப்பதால் -அதன் ..
விருப்பமின்றி மாறுகிறது ...
ஓட்டலில் மாறுகிறது ...
ரோஸ்ட்டு புறாவாய்
************************************

விரும்புதல்
நீ -விரும்ம்பும் ஒன்றை விட .
உன்னை -விரும்பும் ஒன்றை -
ஏற்று -வாழ்ந்து பார்...
உண்மை அன்பும் உறவும் ...
புரியும் உனக்கு -நீ ..
முகம் பாராமல் வரிகளில்- பேசும் ,,,
காதலை விட முகம் -பார்த்து ....
மனம் அறிந்து ஏற்கும் காதல் -உயர்ந்தது ..
இக் காதலே சாதலிலும் ...
ஒன்று சேற துடிக்கும் ....
உலகில் -எத்தனையோ ஏமாற்று ....
வேலைகள் நடக்கின்றன ...
உம்- திட மனதை கலங்க விட்டு ...
கடைசியில் பித்தனாகி விடாதே ...
இதுவே -வாழ்கையும் இல்லை ...
காதலும் -கானல் நீறே -வயது ....
கோளாறினால் தோன்றும் ஆர்வம் ...
உண்மையையும் பொய்மையையும் ..
ஆராந்து ஏற்றல் அவசியம் ..
மனதை -தொலைத்து விட்டு ...
.அதை -தேடுதல் வேண்டாம் ...
உன் -வாழ்வையும் குடும்ப...
நிம்மதியையும் தொலைத்து விடாதே...
நடப்பது நன்மைக்கே -இறைவன் ..
விட்ட வழி என்று -உன் மனதை ..
திடபடுத்து நிலைபடுத்து ...
இல்லையோ நீ மனம் கலங்கி ....
அறிவு மழுங்கி மதி மயங்கி ..
பித்தனாவாய் நீ பித்தனாவாய்..
எதையும் தாங்க உன்னை -நீ ..
உறுதி படுத்து நீ உறுதி படுத்து
*********************************************

பெண்ணின் கண்கள்
அம்மா பெண்ணின் கண்களில் ....
அன்பு இருக்கும் ......
அக்கா பெண்ணின் கண்களில் ...
பாசம் இருக்கும் ...
தோழி பெண்ணின் கண்களில் ...
நட்பு இருக்கும்.....
ஆசை பெண்ணின் கண்களில் ...
காதல் இருக்கும் ....
உறவு பெண்ணின் கண்களில் ....
நேசம் இருக்கும் ..
எதிரி பெண்ணின் கண்களில் ...
கோபம் இருக்கும் .....
பத்தினி பெண்ணின் கண்களில் ...
நெருப்பு இருக்கும்
**********************************

குழந்தை
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்
********************************
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும் .....

**********************************************

ஸ்ரீதர் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

உப்பில்லா பண்டம் குப்பையிலே ..
எனும் - பழமொழியை பொய்யாக்கும் ....
உப்பளம் நிறைத்த கடற்கரை மாநகரம் ...
தூத்துகுடியில் பாலுராஜ் தேவருக்கும் ....
உமையாள் ஸ்ரீதேவி அம்மைக்கும் ..
முத்துக் குளியலில் பிறந்திட்ட நல்முத்து ..
உன் -நாமமோ ..ஸ்ரீதர் -என ......
திருமாலின் அம்சமாய் அமைததுவே ......
இருபத்தி நான்காவது பிறந்தநாள் .....
காணும் உனக்கு நாளை -விடியும் ....
விடியல் இனிமையாகவும் .....
சந்தோசமாகவும் விடியட்டும் ...
இந்த ஆண்டு பிறந்த நாள் ...
ஏதோ நினைவலைகளுடன் தென்றலுடன் ....
காற்றாய் கலந்து மறைந்தாலும் ....
அடுத்து வரும் பிறந்தநாள் ....
உம் -வாழ்கையின் மறு பிறப்பாய் ....
திருமணத்தில் மலரட்டும் ...
அதற்கடுத்து வரும் ஆண்டோ ...
உம் -சந்ததியின் தொடக்கத்தை தொடரட்டும் ..
தொடர்ந்து வரும் பிறந்த நாட்களில் ...
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ..
சுக துக்க சந்தோசங்களையும் ...
வாழ்கை நெறிமுறைகளை அடைந்தும் ..
சந்தொசமாகவே தொடரட்டும் ..
நீர் வாழ்க உம் குலம் வாழ்க ..
உம் புகழ் என்றென்றும் வாழ்க ************
***************************************

puthukavithai

காயத்திரி
உன் பால்வடியும் முகமும் ....
பவமான பார்வையும் ...
அப்பாவித்தனமான தோற்றமும் ....
என் மனதை கொள்ளை கொண்டு ...
போனதடியே என் கிராமத்து சிட்டே ....

உன் உருவத்தில்லே கிராமத்து .....
மண்வாசனை மணக்குதடி பெண்ணே ....
காயத்திரி உன் பெயரோ .....
காயம் பட்டு திரிகிறதே ...
உன் -நினைவால் என் மனமே ....
நாகரீகம் அறியா கிராமத்தில் ....
படிப்பின் முக்கியமுணர்ந்து ....
படிப்பு தந்த பெற்றோர்களுக்கு ....
நான் நன்றி சொல்லிடுவேன் .......

பள்ளியில் உன்னை பார்த்த ....
நாள் முதலே உனது ரசிகனானேன் ....
உன்னை என் நட்பாக வரித்து .......
இருவரும் பழகினோம் தோழமையாக ...
பள்ளி படிப்பு முடிந்து நான் ....
கல்லூரியில் சேர்ந்தபின்னும் ...
என் மனம் உன் நட்பையே தேடியது....

நீயும் அடுத்த வருடம் ...
என் கல்லூரிக்கே படிக்க வந்ததும் ...
நான் தேன் குடித்த வண்டாக மயாங்கினேன்....
ஆனாலும் உன்னை நேசிப்பதை ...
சொல்ல தைரியம் இல்லாது ...
குடும்ப சூழ்நிலை காரணமாக ....
படிப்பு முடிந்ததும் ..வெளிநாட்டில் ...
வேலைக்கு சென்ர்றேனே..-அங்கு ...
எத்தனையோ கவர்சிகளை கண்டபோதும் ....

என் -மனம் உன் கிராமத்து உருவத்தையே ...
எண்ணி எண்ணி மயங்குகிறது கண்ணே .....
நீயும் படிப்பு முடிந்து குழந்தைகளுக்கு ...
கல்வி புகட்டும் பணியில் அமர்த்து ...
கேட்டு மிக்க மகிழ்வு கொண்டேனே...அன்பே ..
என்போல் நீயும் எனை நினைப்பாயோ ...

இல்லை -அந்த ஹரியை கும்பிடும் போதாகினும் ...
இந்த ஹரியை நினைத்திடுவாயோ கண்ணே ..
உன்னால் காயம் பட்டு திரியும் ....
என் மன காயத்திற்கு மருந்து ....
போடுவாயோ கண்ணே கயத்திரியே
********************************************
கம்பன்
கம்பன் வீட்டு ....
கட்டுத்தறியும் கவிபாடுமாம் ....
அந்த -கம்பங்காட்டு........
கம்பந்தட்டை...கவிபாடுமா ..
உண்மையில் கவிபாடுமா
*
**************************************

மரம்
பட்ட மரம் துளிர்காது
முறிந்த மரம் ஒட்டாது ..
உடைந்த மரம் விறகாகும்
விறகோ எரிந்து கரியாகும்
கரியோ எரிந்து சாம்பலாகும்
சாம்பலோ செடிக்கு உரமாகும்
செடியோ நமக்கு உணவாகும்
**********************************************

ஆரம்பம்
எவற்றின் தொடக்கமும் -ஆரம்பமே ......
தொடக்கம் தொடர்ந்துகோண்டே இருக்கும்
இதற்கு முடிவு கிடையாது .....
தொடர்ந்துகோண்டே இருக்கும் ......
தொடக்கத்தை நாம் முடித்தால்
அதற்க்கு முடிவு கிடைக்கும் .....ஆனால்.
முடிவோ நம் கையில் ....
முடியும் என்று நினைத்தால் -ஆரம்பம்
முடியாது என்று நினைத்தால் -முடிவு
***********************************
வெற்றி
வெற்றி இல்லாத வாழ்கையும் -உண்டு....
தம் - செயலில் தோல்வி கண்டவனுக்கு ....

வெற்றி மட்டுமே -தம் ....
வாழ்க்கையாகவும் உண்டு -சிலருக்கு ...
தன்- வாழ்கையில் சாதிப்பவனுக்கு ....

வழிகிடைக்கும் வரையில் -நாம் ...
ஓடலாம் வெற்றியை தேடி .....
வாழ்வில் ஜெயித்தும் - காட்டுவோம் ....
என்றும் நாம் போராடி ......

*****************************************

ஓடுதல்
எப்போதும் ஓடுகிறோம் -நாம் ....
வேலை துரத்துகிறது -நம்மை ....
எதை துரத்துகிறோம் -நாம் ...
பணத்தை குறிவைத்து ......
ஓடிக்கொண்டே நீர் -எமக்கு ....
சொன்ன அவசர வணக்கத்திற்கு ...
வந்தனம் சொல்கிறேன் -நான்

********************************************
விடியெல்
காலைக் கருக்கலில் ...
விடிவெள்ளி தோன்றும் -நேரத்தில் ....
காகங்களின் கரைசலும்....
குளுமையான காற்றும் ....
நம்மை சுறுசுறுப்பு
அடைய செய்கின்றதே......
அதிகாலை ஐந்துமணிக்கு -ஏழுந்து
பரபரவென்று பம்பரமாய் சுழன்று .....
வீட்டு வேலைகளை முடித்து ...
கணினியின் முன் அமர்ந்து .....
இருந்த இடத்தில் இருந்து .....
தோழிகளான உங்களுடன் பேசுவது ....
எத்தனை எத்தனை சந்தோசம் ..
சாமானிய பெண்களாகிய -நாம்
சாதனை பல படைப்போம் ....
ஒன்று சேர்ந்து ..-இது
கடவுள் நமக்கு கொடுத்த ....
வரமென்று நினைப்போம் .....
லதா சந்திரன்
***********************************
விடிவு
விடிந்ததும் தெரிந்தது -நான் ....
கண்டது கணவுதான் -என்று ...
எதர்க்காக ?-நான் கண்டகணவை .....
கட்டாயம் செய்து முடிப்பேன் - என்று
வாழ்வு முடியும் வரை -என்றும் ....
தெரிந்து கொள்வேன் -வாழ்கையை...
எப்படி வாழ்வதென்று


*********************************************
தாஜ் மஹால்
பணம் இருந்ததால் கட்டினான் -ஷாஜகான் ......
தன் - காதலிக்காக -தாஜ் மஹாலை .... ......
அதில் -என்ன பயனோ .....
அந்த - காதலியுடன் அவன் ....
வாழவில்லையே கடைசிவரை ....

அவளுடனே சாகவில்லை ....
அவனும், அப்போதே .....
இறந்துபோன காதலியின்
.நினைவுகளை ...எப்போதும்
சுமந்தாநே தன் நெஞ்சில் ...

அவன் கட்டிய -தாஜ் மஹால் ..
இன்று -காதல் கண்டவர்க்கும் ....
இன்று -தோல்வி கண்டுகொண்டு ....
இருப்பவர்க்கும் நினைவு சின்னமாக ....
நிலைதிருப்பதே என்றும் -மிச்சமாகும் ...
...
அவன் பெய்ர்சொல்ல -அவன் ...
வழிமுறையாக சந்ததிகள் -இல்லையே ....
ஆனால் -அதை கட்டிய கொத்தனார்களின் ....
வழித்தோன்றல்கள் இன்றும் ,,,,
பெருமை படுகின்றனர் -தம் ...
தாத்தன் முப்பாட்டனது உழைப்பு ...
தாஜ் மஹாலின் அழகை -இன்றும் ..
புது பொலிவுடன் காட்டுகிறது -என்று ..

பையில் பணம் இருந்தால்தான் ....
காதலியின் கழுத்தில் -தாலி ...
கட்டமுடியும் என்பதில்லை -நண்பா ....
நல்ல மனம் இருந்தால் -போதும் ...
எந்த செயலும் நன்றாகவே-நடக்கும் ...
நன்மையில் தான் முடியும்**
******************************************

ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்


கொடை
தான் சென்ற பாதையில் ....
படர இடமில்லாமல்- தரையில் ....
படர்ந்து கொண்டிருந்த
முல்லை -கொடிக்கு ...
தான் -வந்த தங்க தேரையே....
கொடி படர்வதற்கு -இடமாக ....
கொடுத்து படரவிட்டான் ....
கொடை வள்ளல் பாரி -அன்று ....

சில -சாமி சந்ததிகளில் ....
குடும்பத்துடன் தங்க தேர் இழுத்து .....
நிலைநிறுத்தும் அனுமதியும் ...
.கிடைக்கிறது இப்போது -எப்படி ?
அவர்கள் சன்னதிக்கு தரும் ....
பெரும் நன்கொடைகளால்
*********************************************
மழை
திடீரென்று வந்த மழையில் -எளுந்த .....
மண்வாசனை மனதைமயக்குகிறது ......
குளுமையான காட்றோ -புது ..
கவிதை எழுத் தூண்டுகிறது ....
மழை தூர்ரலோ -மனதை ...
பின்னோக்கி அழைக்கிறது ....
.....
கிடு கிடு என இடிக்கும் -இடியோ ...
பயத்தை ஏற்படுத்துகிறது ..
சிறுவயத்தில் இடிக்கு -பயந்து ....
அம்மாவின் சீலை முந்தானையில் ...
ஒளிந்தும் - மழைநீரில் ..
குதித்து குதித்து -ஆடியதும் ...

தெருவில் ஓடும் நீரில்சகோதரிகளுடன்.
.காகித கப்பல் -விட்டதும்...
.ஐஸ் கட்டிகளை -கையிலும் ...
பாத்திரத்திலும் பிடித்ததும் ....
அருகிருந்த ஓடையில்.......
மீன் -பிடித்ததும் ......

மழையில் நனைந்ததால் .....
ஜுரம் வந்ததும் -அதற்க்கு ...
அம்மாவிடம் வாங்கிய அடியும் ...
சுரத்திர்க்கு டாக்டர் போட்ட -ஊசியும் ....

மீண்டும் மழையைபார்த்தால்- ஓடுவதும் ....
எல்லாமே ரம்யமாய் என் -நினைவில் ....
மீண்டும் மீண்டும் வருகிரதே ....
அந்த சிறுவயது சந்தோசம் ....
இப்போது மழையை -பார்த்தால் ....
கிடைக்கும் சந்தோசத்திர்க்கு ....
ஈட்டாகுமா ஈட்டாகுமா ....
சிறுவயது சந்தோசமோ ...நம்
மனதில் என்றும் நினைவாக

***********************************

ஆயுதம்
உன்னை கொல்ல ஆயுதம் .. ..
தேவை இல்லை பத்திரிக்கை -வடிவில்
கொஞ்சம் சூடான அல்வாவுடன் .....
வீணான செலவு எதற்கு ......
ஒரு துளி விசம் போதும் ..
நீ -குடிக்கும் தண்ணீரில் -
கலப்பதர்க்கு ...இல்லையோ ....
உன் -தவறுகளை சொல்லி ..
vaaiyaal திட்டினாலே போதும்
***************************************************
காதல்
காதல் பதில் சொல்ல காத்திருந்த -நீ .....
எனக்கு உன் .காதல்வலி சொல்லி -நீ ......
உன் - கவிதையை முடிக்காதே...

வலி மறக்க போகும் -நீ ..
வழி தொலைந்த பாதையில் ..
.புதிய சொந்தத்தை பார் ....
எதிரே தேடி வருவதை ...

அப்போது புதிய -காதலை ....
பார்ப்பாய் எதிரே-நீ .....
அதுவே -உன் வாழ்க்கைக்கு ....
கடவுள் தந்த பரிசு -என ...
ஏற்று கொள்வாயோ -தோழா

*******************************************

காதல்
வேலை இல்லாதவன் ....
நினைப்பது காதல் .....
இவன் இதை தவிர ...
மற்றதை வெறுப்பான் ....

வேலை இருப்பவன் ....
நினைப்பது குடும்பம் ...
இவன் இதை தவிற ...
மற்றதை வெறுப்பான்


***************************************************
கல்லறை
தொலைந்த காதல் என்பதை-விட .....
நாம் -அடைந்த காதலே மேல் ...
நம்மை விட்டு பிரிந்ததை -விட ../.
நம் -அருகில் இருப்பதை-நீ ....
நேசித்து பார்த்தால் .-உனக்கு ...
.
தொலைந்த காதல் -மீண்டும் .....
வரவே கூடாது என - தோன்றும் ... .
இது அனுபவிப்பவர்களுக்கு -புரியும் ....
அவர்கள் -கல்லறையை .....
நினைப்பதை விட்டுவிட்டு-எப்போதும் ....
எதிர் - காலத்தை மட்டும் ....
நினைத்தே வாழ்வார்கள்
************************************************
ஊணம்
உடல் ஊணம் உள்ளவன் -தண் ....
மனதில் பலவானாக -இருக்கிறான் ...
உடலால் பலவானாக -இருப்பவன் ...
மனதில் ஊனமாக ..இருக்கிறான்....

கணில்லாதவனோ தானே ....
இசையமைத்து பாடுகிறான் .... .....
கையில்லாதவனோ ஓவியம் வரைகிறான் .. ...
கால் இல்லாதவனோ கதை -எளுதுகிறான்...
கவிதை சொல்கிறான் .....
காவியம் படைக்கிறான் ....

பேச முடியாதவரோ-வேலைக்கு ....
சென்று பொருள் சேர்கின்ற்னர் ....
இவர்கள் எல்லோரும் இன்னும் -
எத்தனையோ .சாதனைகள் -தம் ..
வாழ்வில் செய்து இன்றும் ......
காவியம் படைகின்றனர் ....
உடல் பலவான்களோ -சிலர் ....
தம் -மனத்தால் ....
ஊனமானவர்களாக இருக்கின்றனர் ...
ஊமையாய் இருக்கின்ற்னர் ....
கண் இருந்தும் குருடர்களாய் -இருக்கின்றனர் .. .
இவர்கள் பார்வைக்கு குறைவற்று ...
இருந்தாலும் -வாழ்க்கைக்கு நிறைவற்ற்...
மனிதர்கள் ஆவார்கள் ....
குறை காணும் வாழ்க்கை வாழும் ..
குறை உள்ள மனிதர்களோ ....
நிறைவான வாழ்க்கை .....
வாழ்தலும் முடியுமே
************************************************

சாட் உலகம்
எண்ணங்களின் பரிமாறலும் ....
எழுத்துக்களின் பரிமாறலும்........
கவிதைகளின் பரிமாறலும்........
கதைகளின் பரிமாறலும் ...

சொந்தங்களின் பரிமாறலும்....
சோகங்களின் பரிமாறலும்......
பந்தங்களின் பரிமாறலும்......
பாசங்களின் பரிமாறலும்....

காவியங்களின் பரிமாறாலும்....
காலத்தின் பரிமாறலும்......
ஒரே இடத்தில் இருந்து .. ...
எத்தனை நொடியில் ...
பரிமாறிக்கொள்ள முடிகிறது ...
ஒருவர் முகம் .-மற்றவர் .....
பார்க்காமல் இந்த -கணினியின் ./......
சாட் பகுதி மூலம்
***********************************************
மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா
*****************************************

மனம்
உன் -மனதை பார்த்தபின் தெரிந்தது ....
நீ- எத்தனை நல்லவன் என்று ....
உன்- கவிதையை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ....
மென்மையானவன் என்று ....

உன் வரிகளை பார்த்தபின் தெரிந்தது ..
நீ -உண்மையானவன் என்று ....
தென்றலுக்கும் தெரிகிறதே......
உன்-இளகிய மனம் ....

உன்-மனதை என்னால் ....
உணர முடிகிறது தோழா ,,
அதனால் - தான் நான் ....
பேசுகிறேன் எப்போதும் .....
உன்னுடனே உண்மை தோழா
*************************************************:
மரமும் மனிதரும்

மரத்திற்கும் மனிதர்க்கும் ...
ஒற்றுமை உண்டோ -எப்படி ?
பூமியில் விதை - ஊன்றியோ ..
அல்லது - சிறு செடியாகவோ ....
நட்டு வேர்விட்டு வளர்கிறது .....

மனித உயிர் -தாயின் ....
கருவில் விந்தாக உருவாகிறது .....
மரம் சிறு செடியாக -முளைத்து ....
வேர்விட்டு வளர்கிறது .....
.
கரு பிண்டமாக உருவாகி ....
உருபெற்று வளர்கிரதே ....
மரம் தனக்கு விடும் -நீரை ./..
உறிஞ்சி வளர்கிரதே.......
கரு தண் தாயின் -ரத்தத்தை ....
உறிஞ்சி வளர்கிரதே ....

மரம் சிறு செடியாக -முளைத்து ...
சிறிது சிறிதாக - வளர்ந்து ..
.மரமாக வளர்சிபெருகிறது ...

கரு பிண்டமாக வளர்ந்து ....
பத்து மாதத்தில் -குழந்தையாக
வளர்ந்து இப்பூமியில் -பிறக்கிறது ....
மரம் சிறிது சிறிதாக -வளர்ந்து ..
மரம்மாக மாறி -நமக்கு ...பூ
காய் கணிகளை கொடுக்கிறது ...

அதுமட்டுமின்றி விறகாகவும் ..
.கறியாகவும் சாம்பலாகி -இருதியில் .
.உரமாகவும் பயன் பட்டு -மீண்டும் .
.புதிய செடி கொடி மரம் ...
வளர்வதற்கு உதவுகிறது ....

குழந்தையும் சிறிது சிறிதாக ...
வளர்த்து மூன்று மாதத்தில் -குபுரக்கவிழ்ந்து ....
எட்டு மாதத்தில் தவழ்ந்து ...... ..
.பத்து பண்ணிரண்டு மாதத்தில் ...
எட்டு வைத்து நடைபயின்று .......
நடக்கிறது -கொஞ்சம் கொஞ்சமாக .....
வளர்ந்து -பருவத்தில் திருமணம் ....
முடித்து - புதிய சந்ததியை.....
உருவாக்கி -மீண்டும் மனிதர்களை ....
தோற்ருவித்து தம் பரம்பரையை ....
வாழையடி வாழையாக -வாழ்விக்கிறான் ...

மனிதர்கள் மறிந்து -போனாலும் ...
நல்குலத்தில் பிறந்தது -மக்களிடையே..
நல்மதிப்பு பெற்று இருந்தால் ....
அவன் புகழும் செயலும் .....
மரங்களைப்போல் மீண்டும் ...
மீண்டும் -அவன் வழித்தோன்றளின் ....
மூலம் -தொன்று தொட்டு பேசப்படும்
*****************************
நட்பு முறை

ஆணுக்கும் பெண்ணுக்கும் -இடையையே..
.ஏற்ப்படும் நட்பானதோ ....
எழுபதிலும் அதற்க்கு மேலும் ...
பழங்கதைகள் பேசச் சொல்லும் ...

ஐம்பதிலும் அதற்க்கு மேலும்....
நலம் விசாரிக்க சொல்லும் . ...
முப்பதிலும் நாற்ப்பதிலும்-அவரவர் ..
பொருள்லாதாற நிலைமையையையும் ....
உடல் நலனையும் விசாரிக்க -சொல்லும் ..

இருப்பதில் இருந்து முப்பது -வரை ....
எதிர்காலக் கணவுகளையும் ....
வாழும் முறையும் பேசச் சொல்லும் ..

பதினெட்டிலிருந்து இருபதுவரை .......
நட்பு என்று சொல்லும் ....
ஒற்றுமை என்று சொல்லும் ....
பிரிக்கமுடியாது என்று -சொல்லும் ..
கடைசியில் காதல் என்று -சொல்லும் ...

பதினைதிலிருந்து பதினேலு வரை ..
குறுகுறுப்பான எண்ணங்களும் ....
நமுட்டு சிரிப்பும் நக்கல் பேச்சும் ....
போடா வாடி என்றும் -ஒருவர் ....
சொல்லவதை மற்றறவர் கேட்க்க ...
வேண்டும் என்ற உரிமைநிலை -இருக்கும் ...

பத்தில் இருந்தது பதினாக்குவரை .....
பள்ளியை பற்றியும் பாடங்கள் பற்றியும்

வகுப்பு ஆசிரியர்கள் பற்றியும் ...
உடன் படிக்கும் மாணவ ....
மாணவிகள் பற்றியும் ....
பேசச் சொல்லும்.....

ஐந்திலிருந்து பத்துவரை .....
தனது போல தண் -நட்ப்புக்கும் .....
எல்லாம் கிடைக்க வேண்டும் என -சொல்லும் ...

இரண்டிலிருந்து நான்குவரை ....
ஒருவரிடம் இருப்பது போல் ....
தனக்கும் வேண்டும் என ....
அடம் பிடிக்க செய்யும் .......

ஒன்றுமுதல் இரண்டுவ்ரை ...
தொட்டுப்பார்த்து முகம் பார்த்து ....
வாய்விட்டு சிரிக்கச்சொல்லும்
*****************************************

puthukavitai

காதல் மனம்

அழகு தேவதை -நானும் ....
அண்பில் தென்றல் -நீயும் ...
பார்வையில் மலர்ந்த -காதலால் ..
வண்ண பறவைகளாய் ...
சுற்றி திரிந்தோமே...
உள்ளத்தின் உண்மை அன்பை ...
வென்றது நம் காதல்லென் -நினைதேனே...

அதை -விலைபேசி விற்றர்றே என் தந்தை ..
வறுமை பிடியில் வாடிய -நீயோ ...
வாழ்கை பாதையில் மாரிபோனாயே ....
உன் -அன்பை நேசித்த என்னை ..
பணத்தில் மயங்கி பண்பை விட்றாயே ,,,
உன் -நினைவையும் பெயரையும் ...
மறக்க செய்தாயே -என்னை ...
துறோகியாகிவிட்டு -நீ ...
வாழ கற்றுக்கொண்டாயே..-என் ..

மனதை சிதைத்துவிட்டு -என் ..
வாழ்வை முடித்தாயே -நீ ..
நீ எப்படியோ ஆனால் -என் ..
சிதைந்த இதயத்தில் -உன்னை ..
தவிர எந்த பிம்பமும் ...
தங்காது என் மண்ணவனே ...

*******************************************
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும் ...
*****************************************
கல்
ஏறவது என்மீது ...
கல் எரிந்தால் ....
நான் அவர்களை ...
பார்து சிரிப்பேன் ..
ஏன் என்றால் அவர்கள் ..
தம தவறை உணர்ந்து ...
தம்மை திருத்திக்கொள்ள


Sent at 5:42 PM on Sunday
latha: ************************
புண்ணகை
நீ-என் பின்னே கடந்த போது ....
உன் -உருவம் என் கையில் -இருந்த ...
வெத்து காகிதத்தில் ஓரு -நிமிடம் ....
நிழலாய் நகர்ந்த போது .....
அதில் உன் புன்னகையை ...
கண்டேன் நான் -நீயும் ....
உன் -நிழலும் மறைந்தாலும் ....
அந்த புண்ணகை மட்டும் ....
தேங்கியது அந்த வெத்து தாளில் ....
அன்பே உன் நிணைவாக என்னிடம் ..

******************************************************************

வாழ்த்து

எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....

சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...

யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது
************************
அலை
உன் -உள்ள கிடங்கில் .....
சேர்த்து வைத்த -உன்....
அன்பின் நினைவலைகளை...
நீ -அள்ளி வீசி விடாதே...
அது -கடலையும் மிஞ்சி ....
சுனாமியாய் பொங்கி ..
பேரலைகளாய் எழுந்து....
உன்-இன்ப நினைவுகளை ...
நீ அறியாமல் வாரிசசென்றிடும் ....

உன்-என்ன அலைகளில் ....
நீந்தி பார் -உன் ....
மனமெனும் ஆழ்கடல் முழுதும் ...
உன்-நிணைவில் பதிந்த ...
முத்துக்கள் அத்தனையும் ....
சிப்பிக்குள் ஒளிந்திருப்பதை ....

யார் நிணைவாலோ உருவாகிய ...
காதல் கடலை -நீ.....
வற்றாமல் நிலை காத்திடினும் ...
அவரை உருவாகிய மகா .....
சமுத்திரங்களாகிய குடும்பத்தையும் ...
அவரை அள்ளித்தந்த ...
தாய்மை கடலின் விருப்பமின்றி ...
ஒருபோதும் அடித்து சென்ட்ரிடாதே ...
உன் காதல் அலையினால் -மகளே
*****************************
காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...

என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ..

*********************************
தேவனே தேவனே...
புத்தர் உலகத்தில் ...
ஏற்படுத்திய மார்க்கத்தை விட ..
கஜினி முகமது போல் ...
தினமும் படையடுத்தாய் ...
என்னை காண்பதற்கு நீ ....
என் -புன்னகையை பரிசளித்து ...
உன்னக்கொரு உலகத்தையே ....
பரிசாக கொடுதேன் ..
என் -நிணைவாக உன்னக்கு ...

உன் -மனதை கொத்தி கொத்தி ..
மனங்கொத்தி பறவையாய் மாறி ....
உன் -மனதை ஒட்டைஇட்டு .....
திடமான கூடு கட்டி ...
ஓட்டையை நிரப்பிட்டு ....
அந்த கூட்டினில் குடியும் ஏறினேன் ....
நீ -என்னை ஒதுக்காதபடி .....(விலக்காதபடி )

என் முகத்தில் ..
வந்து விழும் முடிகளை ...
ஒதுக்கி விடும் போதெல்லாம்
என் -உண்மை முகத்தை ...
ஆசையோடு பார்க்க -நீ ....
அருகில் வந்துவிடுவாயோ ....
என பயந்து தவிப்பேன் ....
ஆனால் -நீ தூரத்தில் ...
இருந்து என்னை ரசித்திடும் ....
அழகினை பார்த்து நான் ...
சிலையாய் நின்றிடுவேன் ....
மன அமைதியுடன் .....

நீ எப்போது என்னை ....
நேசிப்பதாக சொல்ல ஆரம்பித்தாயோ ...
அப்போதே நான் என்னைப்பற்றி .....
சிந்திக்க தொடங்கிவிட்டேன் ...
அதனால் என் நேசிப்பிடம் ....
என் காதலை சொல்லி .....
காதலிக்க தொடங்கி விட்டதை ....
உன்னிடம் சொல்ல .எனக

எனக்கு மனம் வரவில்லை இப்போத்ம் ...

மனிதர்களின் இருப்பிடத்தில் கூட ...
கடவுள் இருந்திடும் ...
ஆனால் -காதலி நீ ...
குடியிருக்கும் வீடான ....
என் -இதயத்தில் யாரையும் ...
குடி வைத்திட முடியாது என்பதனை ....
எப்போதும் உணர்த்துகிர்ராய் ...
என் இதய தேவதையே.....

காதல்தான் நீ செய்யும் தவம் ....
உன் -கடும் தவத்தை கலைத்து ...
என்ன வரம் வேண்டுமென்று ...
உன்னை படைத்திட்ட ....
பிரம்மனே உன்னிடம் வேண்டினும் ...
உன் -காதல் தவத்தினும் ...
சிறந்தது வேரிலை என்று ...
அடுத்த பிறப்பிலும் காதலனாகவே...
பிறந்திட வேண்டுமென நீ ....
தவம் கேட்டிடுவாய் என் ...
பொருட்டு நீ செய்த தவத்தின் ...
பலனை இப்போதே நீ ...அடைத்திட ..
நானே வந்திட்டேன் இப்போதே...
உன்னிடம் உன்னிடம் ...

ஒரே ஓரு முறை என்றாலும் ....
என் நிழல் உன் மீது ...
பட்ட போதுதானே ....
நீ ஓளி ஊட்டப்பட்டு ...
இப்படியெல்லாம் நிலைமாறி ....
கஜினியாய் ,கூடாய் சிலையாய் ..
ரிசியாய் பித்தனாய் கவிஞனானாய் ....
என் அன்பே அன்பே.....
*******************************
ஊஞ்சல் மனம்
கிரீச் கிரீச் ஒழி எழுப்பி .....
காற்றில் அசைந்திடும் ஊஞ்சல் ...
யார் வரவை எதிர் நோகுகிறதோ ...?
இன்று அவள் வருவாளோ என ....

என்னை சந்திக்காது இருப்பாளா ... ....
என் மடிமீதமர்ந்து அவள் .-தன் ....
கணவுகளை வடிவமைப்பதும் .....
கதைகளை படிப்பதும் ....
சிரித்து சிரித்து தனக்கு தானே...
மகிழுந்து என்னையும் மகிழ்வித்து ....
என்னை -முன்னும் பின்னும் .....
இழுத்து இழுத்து கொஞ்சுவாளே ....
இன்று அவளை இனும் காணலையே ......

அவள் -அமராத பலகைமடி ....
ஏங்கி தவிக்கிரதே அவளுக்காக .....
என் கண்ணே நீ ...
உன் -அறிவினை பெருக்கிட ...
நூல் படிக்க நூலாம் சென்றிடினும் ....
இங்கு கொணர்ந்து என்மீது .....
அமர்ந்தும் படுத்தும் ரசித்து -படிப்பாயே ...
இன்று இன்னும் உணை காணாது ....
என் மனம் ஏங்கி தவிகிரதே.....

ஏன் -யாராவது அங்கு .....
உன் மனதை திருடி -எனை ...
மறக்க் செய்தனரோ பெண்ணே ..
வார்த்தைகளால் கவர்ந்து ....
உன் மனதை மயக்கி ...
உன்னை மனம் மாற்றிவிட்டனரோ ...
பெண்ணே வந்துவிடு -பின் ....
அவர்களால் பிரசினை என்றால் ...
என் மடிமீதமர்த்து நீ அழும்போது ....
என்ன சொல்லி நான் உணை theatra
*************************************

* *கிலி..........:
பிறிதொரு நாளில்
கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்
அழிக்க முயற்சித்தது
மழை ஆனால் அது....
அழிந்திருக்க வாய்பில்லையே...
அது கணவில் அவள் -கொடுத்தது //

**********************************************
பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளில்
நிகழ்ந்த பிரிவின்
உருவை ஈரமாக்கியது
மழை அதுவும் கணவில்...

பிறிதொரு நாளில்தான்
மழை மழையாகவே
இருந்தது

நீ என்னோடு மார்பணைந்து
நனைந்திருந்த அன்று -உண்மை ..
போராடி போராடி உன்னை ..
என் சொந்தமாக்கி மழையில் ...
நனைந்ததால்
மழை மழையாகவே ...
இருந்தது உண்மை ...

என் அன்பே இனி ..
லிப்ஸ்டிக் கரைந்தாலும் ..
கவலை இல்லை நிஜத்தில் ...
தர நீ இருக்கும் போது ....
நிழலாக நீ பிரிந்தாலும் ..
கவலையும் இல்லை இனி ..
நீ என்னவள் என்பதால் ...
எங்கிருந்தாலும் எனக்கு ... ...
மட்டும் சொந்தம் என்ற நிணைவில்
**********************************************
நட்பு வட்ட பாராட்டு

தினம் தினம் அவளை -நீ .....
பின் தொடர்வதும் நீ என் உயிர் ....
என்பதும் அவள் கோபமாக ...
நாயே பேயே பொருக்கி என ....
வைதாலும் செருப்பை காட்டி ....
மிரட்டினாலும் முகம் கோணாது ....
நீ சிரிக்கும் சிரிப்பிற்கு .-உன் ...
நட்பு வட்ட பாராட்டு -அவள் ....
என்ன சொன்னாலும் உன் ...
புன்னகை மாறாது அவளை ...
நீ பின்தொடருகிறாய் அத்தாண்டா ...
நீ -ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ..


கனவுகளில் நீ அவளை -தேடுவதும் ...
நிஜத்தில் அவள் உண்னை கண்டு ஓடுவதும் ....
உண்மை எனினும் நீ -தினம் ....
காத்திருப்பது அழகி அவள் மாட்டாவிட்டாலும் ...
ஆவலுடன் வரும் தங்கையாவது ...
உண்னை எற்று கொள்வாளா என் ....
இதை அறியாத நட்பு வட்டம் ....
தினம் உன்னை பாராட்டுகிறது ....
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று

தினம் கணவு காண்கிறாய் ....
கடவுளிடம் பேசுகிறாய் ...
உணக்கு அவளோ இல்லை ...
அவள் தங்கையோ கிடைப்பாளா ...
பூ சூடி மகிழ்வதற்கு ...
இவர்களை விட்டு இனி .....
ஆள் தேட வயது போதாதென ....
இது தெரியாத நட்பு வட்டம் ...
தினம் உன்னை புகல்கிறது ....
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

நீ அவள் நினைவில் ..
கவித்கைகள் எழுதுவதும் ...
கதைகள் எழுதுவதும் ...
தூது கடிதங்கள் எழுதுவதும் ..
எழுதியத்தில் உண்பெயறோ .....
அவள் பெயரோ குறிப்பிடாது ....
நட்பு மூலம் அவள் வீட்டில் ....
சேற்பதுவோ அவளோ தங்கையோ ...
யார் கையில் கிடைத்திடினும் ,,,
யாராவது உன்னை ஏர்க்கட்டும்.. ...
இல்லாது போனால் உன்னை தெரியாது ...
குழம்பட்டும் என்ற யோசனையில் ....
இது தெரியாது நட்பு வட்டம் ...
தினம் தினம் உன்னை புகழ்கிறது ...
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

காரணமில்லாமல் சிரிப்பதும் ...
உணவருந்தாத மாதிரி நடிப்பதும் ...
கொட்டும் மழையிலும் பணியிலும் ...
அவள் நினைவில் உலவுவதாக ....
மொட்டை மாடியில் நின்று ....
பக்கத்து வீட்டை பராக் பார்ப்பதும் ...
தனி அறையில் அழுவதும்

இருவரில் ஒருத்தியாவது கிடைபாளா ....
என பைத்தியம் போல் புலம்புவதை ...
அறிந்திடாத நட்பு வட்டம் ...
நீ எங்கு கடிதம் எழுதிவிட்டு ...
உன் உயிரை மாய்த்து கொள்வாயோ ..என .
உன்னை தேத்றுகிறது கவலை படாதே என ..
உன்மன நிலை புரியாது உன் ....
நட்புவட்டம் தின தினம் புகழ்கிறது ...
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

(மொத்தத்தில் நீ நினைத்து நடக்கிறதோ
இல்லையோ உன்னக்கு உதவி உன்னுய்
நம்பும் நண்பர்களை மாட்டவைத்து
சாகடித்து விடாதே நன்பனே
****************************
கூட்டம்
வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்
************************************************

அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது

*********************************************
வளம்

எண்ணை வளம் இல்லை - .....
இந்த இந்திய திருநாட்டில் ....
வறுமை காரணமாய் கையை ...
ஏந்த வேண்டியது அயல்நாட்டில் .....
ஒழுங்காய் பாடுபட்டு
உளைத்துவிட்டால் வயல்காட்டில் .....
உழுதவனுக்கு எஞ்சுவது -தற்போது
புழுத்த ரேசன் அரிசி .......
நம் நாட்டின் மதிப்பு -உயர்வது,,,,,
நிட்ஜையம் அயல்நாட்டில் ...
ஏநென்றால் இந்தியரின் .....
உழைப்பை பயன் படுத்தி ...
அவர்கள் பயன்பெறுவது .....
நிட்ஜயம் என்ற நிலையில்
********************************
பெண் கல்வி

பெண்கட்க்கு கல்வி இருந்தது -எப்போதும் ....
முன்காலத்தில் கற்றோர் -சிலர்ரே ....

குடித்தனம் பேனுவதற்கும்....
மக்களை பேனுவதற்கும்...
.நாட்டை பேனுவதற்கும் ...
நடைமுறைகளை பேனுவதற்கும்..
எல்லோருக்கும் கல்விகிடைதது -இன்று

கல்வி இல்லா பெண்களோ ...
விளையாத தரிசு நிலம்...
அவர்களுக்கோ ஏதும் ..
தெரியாதெந்பது தவறு....

கல்வி இல்லா பெண்கட்க்கும்....
செயல் செய்துமுடிக்கும் ...
திறமை உண்டு எப்போதும் ...
தொன்று தொட்ட காலம் முதல் .இன்றுவரை ...
நாகரீகத்திலும் நடைமுறைகளிலும் ...
படித்தோர் ..படிக்காதோர் -என்று
நிலைமாறி தோன்றினாலும் ...

பண்பிலும் பாசத்திலும்.....
வீரத்திலும் நேசத்திலும் ...
பிள்ளை பேனுதளிலும் ...
நம் -நாட்டை பேனுதளிலும் ...
எப்போதும் யாரும் மாறியதில்லை ...

அவரவர் நிலைக்கு ஏற்ப ...
தன் மக்களை நன் மக்களாக ,...
வளர்ப்பாறே..பெண்கள் ...
படித்தோர் தான் கற்ற ...
கல்வியில் இருந்து ....
அறிவுரை சொல்வார் - மற்றவர்க்கு ..

கல்லாதோறோ தம் வாழ்கையை ...
பாடமாக சொல்லவார் எல்லோர்க்கும் ..
படித்தவர்க்கு உலகெல்லாம் வீடு ....
படிக்காதவர்க்கோ தன் வீடே ulakam
*************************************

puthukavithai

சூரியன்

கருக்கலில் உதித்த சூரியனே ...
உன்-கதிர் வீச்சால் .....
உலகம் எழுந்தததுவே....
உயிர்கள் தம் பணிகளை -தொடங்கி .....
செய்வ்வனே செய்கின்றதுவே ..
மெல்ல மெல்ல உம் சூடுபரவி ...
உயிர்கள் வலிமை பெற்று ....
பர பரவென இயங்குகின்றனவோ ...
உன்-வலிமை அறிய ....

உன்னில் புகுந்து வர யாராலும் முடியாதோ .....
நிலவுக்குள் கால் வைத்த -மனிதர்களால் ...
உம்முள் கால் வைக்க முடியதோ ....
வெகு தொலைவில் இருந்தாலே..-உம்...
கதிர் வீச்சு சுட்டு பொசுக்கிரதே......

நீ-ஓரு வெளிச்சா பந்து .-...உலகிற்க்கே .....
ஒழி கொடுக்கிறாய் இலவசமாக .....
உலகத்தை சுழர்ச்சிப்பவன் -நீ ...
சூரிய கதிர்களால் சாட்டையாய் -சொடுக்கி ...
உலகத்த்தையே..சுழர்ச்சிப்பவன்-நீ ....
உலக -நிகழ்சிகளின் தொடக்கத்திற்கு ...
முன்னுரை -கூறி தன்னிலையாய் ....
.தானே ..வருபவனே முகவுரை கூறி ....

தினம் தினம் -உதிபவனே ...
உலகத்திர்க்கே முதல் காலை -வணக்கம் ...
சொல்லி -விழிப்பவநே -உன் ..-முகத்தில் ...
விழித்த உயிர்கள் -உன்னை ....
வணங்கியேதம் பணிகளை செய்கின்றன
********************************************
மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா
******************************************
வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ
*****************************************
புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும் ...
*************************************


தவறு
குழந்தைகளே நீர் செய்யும் -ஓய்வ்வொரு..
.நன்மை தீமைகளும் -உம் ....
பெற்றோர் மனம் பாதிக்காது -நடக்கவும் ....
தெரிந்து அல்லது தெரியாமல் -செய்யும் ...
மனநோக செய்யும் செய்யல்கள் -யாவும்....
பல -வருடம் கழித்து -உமக்கேபட்ட ...
திரும்பிடும் என்பதை மறக்காதே ...
அவர்களுக்கு - உண்மை பந்தமாய் ....
இருந்து -உலகத்தை வென்று காட்டிடு .,...

********************************************
நீலம்
நீல வண்ண கண்ணா -- நீ ...
வெண்மையாய் ஆனது -ஏனோ.....
குஜலாவாக உஜாலாவுக்கு மாறியதாலோ ...

......
************************************
மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்

***********************************************
விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை ...
****************************************************

பாதை
பிறர் சென்ற பாதையை ...
நான்-எப்போதும் ....
பின் தொடர மாட்டேன் ..
ஏநென்றால் என்பாத சுவடுகள் ...
எப்போதும் அழியா சிற்ப்பமாய் .....
மற்றவர்கள் தம் பாதத்தை ..
என் -சுவடில் வைத்து ......
வழி அறிந்து வருவதையே ......
நான் -சிறப்பாய் கருதுவேன்
*****************************************
முத்து
நல்முத்தோ மெல்ல மெல்ல -கரைத்து .,....
சிறு கடுகாக தேய்ந்து -ஜொலிக்கும் ....
அதுபோல் -நல்லோர் தம் நிலையில் ......
நிலைமாறி -வாழ்ந்து தேய்ந்தாலும் ......
கடுகுபோல் நிலைகுன்றி போனாலும் ...
தம் -நிலை மாறாது பிரகாசித்து ....
வாழ்ந்து உயிர் விடுவர் ....

*****************************************
கவினர்
கவிதை padaikkum கவினருக்கு....
தான்- பார்க்கும் காட்சிகளே -எழுத்துக்கள்
கேட்கும் ஒலியே இசையாம் ....
எழுதும்- வரிகளே கவிதையாம் .....
அதை -விமர்சித்து பிறர் கூறும் ....
கருத்துக்களே பாராட்டு பத்திரம்
*****************************************************
தாயின் மனம் ( ஏழை தாயின் மனம் )
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....

உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....

வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..

உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய்

என்-பெத்தமனம் பித்தானாலும்
உன் -மனம் கல்லாகவே இருக்கிறது ....
புள்ளகுட்டி பெத்து போட்டு ...
சந்தோசமாய் வாழநத்திடப்பா ....
எந்நிலையிலும் குறைவராது ..
ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும் ...

என் நிலை வராது -உன் ..
குழந்தைகளை நீ வளர்திடப்பா ..
வேறு சொந்தம் இல்லாத போது ..
பெற்ற மகன் நீ துரத்தும் போது ..
உன் -தந்தை வழி போகின்றேன் ...
ஆறு குளம் எதுக்கிருக்கு .....
அது -எனக்கு அடைக்கலாம் தருமப்பா ..
அன்பாய் என்னை அணைகுமப்பா
****************************************
தாயின் மனம்
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....

உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...

வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....

உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..

உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய் ,,,
*****************************************************
அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே ..

*****************************************************
தாயின் மனம் (பணக்கார)

பிள்ளை வரம் வேண்டி -*தவமிருந்து ..
பத்து மாதம் சுமந்து பெட்றேனே ....
ஒற்றை மகனாக பிறந்த உன்னை ...
தங்க தொட்டிலில் போட்டு தாலட்டிநேனே ....

வெண்ணையும் பாலும் தேணுமாய் ....
ஊட்டி ஊட்டி வளர்த்தேனே .
.நீபார்பதை எல்லாம் கேட்காமல் ..
உடனே --வாங்கி தந்தோமே .....

உன் -தந்தை உன்னை திட்டினாலும் ..
நான் தடுத்து கப்பேனே....
நீ- விரும்பிய பென்னையே ....
உனக்கு மணம் செய்து கொடுத்தோமே...

உன் -தந்தை மறைத்தும் ..
.உண்னவளின் மனம் மாரியதே ...
அவள் -பேசில் நீயும் மாறிவிட்டாய் ..
சொத்தெல்லாம் எழுதி வாங்கிவிட்டு ..
நான் -நடத்திய அனாதை இல்லத்திர்க்கே...
அனாதையாய் என்னை துரத்துகிறாய் ..

என்- நிலைதான் உங்களுக்கும் ...
பிறகு வரும் என நினைகலையோ ..
நீ- பிறந்த போது குளிர்ந்த வயிறு ..
இன்று -நெருப்பாய் பற்றி எரிகிரதே....

நான் பெற்ற என் கண்மனியே ....
நீ -நலமாய் வாழ்ந்திட வேண்டுமப்பா ...
எனக்கோ இந்நிலை தான் என்றால் ..
ஏழை தாய்களின் நிலை என்ன ...
உன் -தந்தைக்கு முன் நான் போயிருந்தால் ..
என்னக்கு இந்நிலை ஏனப்பா ...


***************************************************
நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..

பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..

உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்

******************************************
பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்
*************************************************
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...

என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக
*************************************
சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு
*************************************************
உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
**********************************************
மனசெல்லாம்

காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல் ..
***************************************
நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன ..
*******************************************************
பழமை வேண்டும்

பழமையில் ஊரிய ...மதுவகைகள் -வேண்டும்..
தேவையெனில் தேடி அதை சேர்ப்போம் ....

பழம் பொருள்களும் பழங்காவியங்களும் -..
பழமையான நூல்களும் -தேவை ...
வேண்டுமெனில் தேடிப்பிடித்து -
சேகரித்து ..நம்மிடம் வைதுக்கொள்வோம் ...

ஆனால் -வயதான பெற்றோர்கள் ..-ஏன்/?
அவர்கள் மட்டும் வேண்டாம் .....

நாம் -உணர்ந்து அறியாத ஒன்றை
பிறர் மூலம் அறிந்ததை வைத்து ..
ஏதோ ஒன்றை சேகரிப்போர்றே....
பழம் பொருட்களை சேகரித்து ...
அருங்காட்சியத்தில் வைகின்றனர் ....

அனைவரும் அறிய வேண்டுமென் ...
ஆனால் -பெற்றுரெடுத்த பொக்கிசங்கள்.....
நமக்கு வேண்டாம்மென நினைப்பது -எனோ?..

.வயாதனவர்கள் என் ஒதுக்குவதேனோ ..
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ....
பழமை பெறும்வகையில் வளர்கிறது -இந்தயாவில் ..

ஏதேதோ சேகரிப்போறே ஏன் ?
பெற்றோர் வேண்டாமோ ...நீர் ...
இப் பூமியை பார்கவைத்த ....
இக் காவியங்கள் வேண்டமோ ..

.நாமும் நாளை முதியோர் இல்ல ..
பட்டியலில் இடம்பிடிப்போம் என்பதை ...
எந்நாளும் மறவாதீர் மறவாதீர் ....
************************************************