ஞாயிறு, 4 ஜூலை, 2010

உதாரண (அறிவு )

மனிதர்களின் பலத்திற்கு ..
.யாணையை ஒப்பாகவும் ....
மதிநுட்பத்திற்கு நரியையும் ....
கர்ஜனைக்கு சிங்கத்தையும் ....
பாய்வதற்கு புலியையும் ....
துள்ளி ஓடுவதற்கு மானையும் ....
நாலுகால் பாய்சலுக்கு முயலையும் ...
நிதானத்திற்கு ஆமையையும் ...
.
.இருக்க பிடிப்பதற்கு உடும்பையும் ....
நெளிந்து ஆடுவதற்கு பாம்பையும் ....
குறி சொல்லுதற்கு பல்லியையும் ....
தாவுவதற்கு தவளையையும் .....
சுறுசுறுப்புக்கு எறும்பையையும் ......

ஒற்றுமைக்கு காகத்தையும் ....
தாவிடும் மனதிற்கு பச்ஜோந்தியையும் .....
துண்டிக்கும் உறவுக்கு வெட்டுக்கிளியையும் .....
உல்லாச மனதிற்கு பட்டாம்பூஜியையும் ......
கூர்ந்த பார்வைக்கு கழுகையும் ....

அசிங்கமான தோற்றத்திற்கு தேவாங்கையும் .....
உள்நோக்கிய உருண்ட முழிக்கு ஆந்தையையும் ....
உலகம் சுற்றுவோர்க்கு பறவையையும் ...
ஒற்றைகாலில் நிற்பதற்கு கொக்கையும் ...
பேராசைக்கு முதலையையும் ...

திருட்டு முழிக்கு பூனையையும் ....
எரிந்து விழுவதற்கு நாயையும் ....
வழுக்கி செல்வதற்கு மீனையும்

வேகமாய் ஓடுவதற்கு குதிரையையும் ....
உயரத்திற்கு ஒட்டகத்தையும் .....
கெட்டு போவதற்கு கழுதையையும் ....
அசையாமல் நிற்பதற்கு எருமையையும் ....
அசை போட்டு தின்பதற்கு மாட்டையும் ....

பொதி சுமப்பதற்கும் kaluthaiyum ....
கூட்டமாய் வாழ்வதற்கு தேனீகளையும் .....
இன்னும் எத்தனையோ உதாரணங்கள் .....
ஐந்தறிவு படைத்த இவை எஅதுவும் .....
தம் வாழ்விற்கு ஆறறிவு மனிதனை .....
உதாரணம் காட்டி வாழ்வதில்லை .......

அப்படி எதாவது வார்த்தை இருந்தால் சொல்லுங்களே.....
.ஆறு அறிவு சிறந்ததா இல்லை .......
ஐந்து அறிவு சிறந்ததா சிந்தியுங்கள் ...
..இல்லை ஆறு அறிவுதான் யாருக்கோ
*****************************************************
பூ மனம்

மாமனை வெறுத்து ஒதுக்கும் .....
மரிக்கொழுந்து வாசமுள்ளவளே .......
தோகைஎன விரித்த உன் -கூந்தலிலே ....
தாழம்பூ ஜடை போட்டு ....
முகம் -தாமரையாய் மலர்பவளே.......
அத்தானின் முகம் பார்த்து -உன் ....
ரோஜா இதழ் விரித்து ......
வெண்முல்லை பூ சிரி சிரிப்பாய் ....
ஜாதி மல்லி பூ எடுத்து ....
.சரம் சரமாய் தொடுத்து வைப்பாய் ....
குண்டுமல்லி கூட்டத்தில்லே நீ-மஞ்சள் ....
சாமந்தியாய் தனித்து நிற்ப்பாய் .......
செம்பருத்தி பூ போல .....
தலை சாய்ந்து நீ -நடப்பாய் .....
ராம்பான பூ எடுத்து -என் ...
மீது நீ எறிந்தால்......
என் -சப்பாத்தி கல் மனதில் ......
பூ -மணங்களும் வீசுதடி ........
கடவுளை அற்சிக்கும் .....
புனிதமான துளசி ஆனவளே ....
பூ கடையின் சொந்தகாரி .......
பூங்க்கொடியே உனக்கு நானும் .......
பூ சூட வந்திடுவேன் .....
பூ மாலை உனக்கு சூட்டி ..........
பூவை உன்னை மனந்திடுவேன் .......
மாமனை வெறுக்காதே
நீ .. -மனம் குளிர ஏற்றுக்கொள் ........
மாலை சூட்டி என்னை -நீ ...
மணாளனாய் ஏற்றுக்கொள்
**************************************************
தூது ஓலை

செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..


என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா
***********************************************
வெண்மை (தூய்மையானவள் )

வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....

தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......

வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....

பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்
***********************************************
மாதவி

சிறப்பாய் வீணை மீட்டி பாட்டிசைக்கும் .......
தாசி குலத்தவளாம் ....
நாட்டிய தாரகையாம் ....
தன்- அரங்கேட்ற நாட்டியத்தில் .....
தான் -எரியும் மாலை அதுவோ ......
எபவர் -கழுத்தில் விழுந்தாலும் ...
அவனே-தன் மணவாளன் என ......
எண்ணி - எறிந்த மாலையது விழுந்ததுவே ....
கோவலன் கழுத்ததனில் -அவனும் ......
அவள் -அழகிலும் பாட்டிலும் மயங்கிட்டு .....
அவள் பின் .... சென்றானே
இருவரும் -சந்தோசமாய் வாழ்ந்திடவே......
அன்பினில் -மலர்ந்த சிசு அதுவும் ....
பெண்ணாய் பிறந்து பெயர் பெற்றாலே.... .
மணிமேகலை தான் என்று ...
பெருந்தகையன் கோவலன் பொருள் .....
அத்தனையும் கவர்ந்தபின் -மாதவியின் ......
தாய் அவள்லோ கேலி அவனை செய்திடவே .....
வெட்கித்து திரும்பிநானே ......
மணைவியவள் கண்னகியின்பால் .....
கோவலனவன் தன்னை பிறிந்த ......
காரணம் தான் புரியாது -அழுது ....
புலம்பினாளே மாதவியும் -பின் ....
அவன் -நிணைவுதனை மறக்க முடியாது ...
பெண் துறவியாய் ..மாறிட்டாளே.......
குழந்தையது மணிமேகலையோ

குமரி பெண்ணாய் வளர்ந்ததுவே ....
அவள் -அழகில் மயங்கிட்ட ......
இளவரசன் அட்சயக்குமாரன் -தான் ...
அவளை -விரும்புவதை அவளிடமே கூறி ....
அவள் -சம்மதமும் பெற்ற்றானே....
திருமணமும் செய்திடவே முடிவதுவும் ......
செய்திட்டு காணகத்தில் இருவரும் .....
சுற்றிவர எதிரிகள் அவனை -கொன்றிடவே...
மனம் -நொந்த மணி மேகலையோ .....
அவன் -நினைவை மறக்க முடியாது ...
தானும் -இளம் துறவியாய் .மாறிநாளே......
தான் -தாயை போல் அவளும் தானே.....
காணகத்தில் தவம் புரிந்த -அவளுக்கு .....
தேவதை ஒன்று தந்ததுதான் -
அட்சைய பாத்திரம்மாம் -அதன் ....
உதவியினை தான் கொண்டு .....
தேடிவரும் அனைவரின் பசி தீர்த்து ...
மகிழ்ந்தளே பேதைபெண் அவள்தானே .....
திருமணமே ஆகாமல் வாழ்க்கையது .....
வாழாமல் காதலன் நினைவினிலே.......
வாழ்கையை - வாழ்ந்த மணி மேகலையே....
கண்ணகி - மாதவி இருவரைவிடவும் .....
கற்பில் -சிறந்த கர்ப்புக்கறசியாம் ........

( சில இடங்களில் எளுத்துக்கள் சரியாக மாறவில்லை தவறுக்கு
மண்ணிக்கவும் )
*************************************************
தாய் நாடு

மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை
*******************************************
நித்தம் நித்தம் ..

அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....

தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....

நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....

நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே
************************************
கற்பூரம்

கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில்
******************************************
வர்ணனை

வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....

கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....

கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும்
*************************************************************
பெற்றோர் நிலை

பணமிருந்தும் காசிருந்தும் .....
கால் வயிறு உன்ன முடியலப்பா ....
பந்தமிருந்தும் பாசமிருந்தும் ...
அதில் -உண்மை எதுவும் இல்லையப்பா .....
சொத்து சுகம் சேர்த்தது போல் .....
உண்மை அன்பை சேர்க்க முடியலப்பா .....
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளோ ...
நெஞ்சில் எட்டி உதைக்குதப்பா ....
சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு .....
சீதனமாய் கண்ணீரை தருகுதப்பா ....
காதல் சேற்றில் விழுந்து விட்டால் .....
ஊமை -மனங்களாய் இருக்குதப்பா .....
பருவத்தினை அடைத்த குஞ்சுகளோ ....
சிட்டாய் எங்கோ பறக்குதப்பா .....
பந்த பாசத்தை அறுத்து விட்டு .....
பறவையாய் பறந்து மறையுதப்பா ....
மானத்தை உயிராய் நினைப்போரே ....
மண்ணுடன் மண்ணாய் மறைகின்றனரப்பா .....
பெற்றகடன் என்பது காடு சேர்தலப்ப ....
பெற்றோர் சிதைக்கு கொள்ளி வைதலப்பா ....
மானுட நீதிகள் மறையுதப்பா ....
உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு ....
பிள்ளைகள் அவர்கள் மனதில் ..
கொள்ளி வைத்து பொசுக்குதப்பா ...
மழலை செல்வம் இல்லாதோர்
வாழ்ந்து பயனில்லை எனும் ....
நிலை -மாறி வருகுதப்பா ....
மழலை பெறாதோர் கொடுத்து வைத்த .....
பெற்றோர் என் புகழும் நிலை ....
உருவாகி வருகுதப்பா
************************************
நம்பிக்கை
மலையும் கடுகாம் ......
தன்னம்பிக்கை சிகரத்திற்கு ......
மடுவும் மலையாம் ....
நம்பிக்கையில்லா அகரத்திற்கு
******************************************
காத்திருப்பு
நீரோடையில் வற்றிய நீரில் ....
நீ -என்கே போனாய் ....
கொக்காய் நானும் காத்து இருக்கேன் ....
எனக்கான உன்னை தின்பதர்க்கே.,.
.
*********************************************
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
******************************************************
கண்ணகி

பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....

அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..

அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....

அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...

அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..

பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
*********************************************************
அடிமை

காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ
*************************************************************
அறை
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....
**********************************************

மீண்டும்

மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன்
*******************************************
பணம்
பணம் ஆசை தாரும் ...
பணம் அழிவை தரும் ...
பணம் இன்று உலகை ...
ஆட்டி படைக்கிறது ...
பணம் இல்லாதவன் கடனாளி ....
பணம் படைத்தவன் பயனாளி ..
பணம் பத்தும் செய்யும்-அதே
.பணம்.. படத்தை அழிககவும் செய்யும் ...
post scrap cancel delete Apr 19
latha:
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
***************************************
இருட்டு

நட்சத்திரங்களும் சந்திரனும் மின்னும் ....
கும்மிருட்டு வாணமும் ...........
மின் மினி பூட்சிகளின் .....
புளுக் புளுக் மின்னல்களும் ......
வண்டுகளின் ரீங் ரீங் ஓசைகளும் .....
பூசிகளின் கிரீச் கிரீச்சதமும் ......
நாய்களின் குறைத்தாலும் .....
அவை -ஊளையிடும் ஒலியும் .....
என்கேயோ தொரத்தில் சுடுகாட்டில் ....
வாசிக்கும் ஒத்தை மேளமும் .......
காற்றின் வேகமான சுழற்ச்சியும் .. ......
அலைகளின் ஆர்பரிப்பு ஓசையும் ......
அதில் -மிதந்து வரும் சில்லிட்ட காற்றும் .....
சாலையில் செல்லும் ஒன்டிரண்டு ......
வாகணங்களின் வேக சத்தமும் ......
எஅகேயோ - செல்லும் ரயில்களின் .........
கூ கூ கூ வென்ற ஒலியும் ......
கவிணர்களின் சிந்தனைகள் .......
காட்ராட்றாய் பாய்ந்து வருவதும் .....
காவியங்கள் படைக்க கர்ப்பனைகளை ......
தூண்டிடும் ஆரவாரமில்லாத .....
அமைதியான இரவுகள் -உலகத்தில் .....
தினம் தினம் நமக்கு வந்திட்டாலும் .......
இந்த இரவுகளும் அழகோ அழகுதான் ......
இதை ரசித்து உணர்பவர்களுக்கு
பகலைவிட இரவின் அமைதியும் ....
ரம்மியமும் அழகும் மென்மையும் ......
இனிமையும் கிடைக்கும் இன்பங்களும் .
..ஆரவாரமில்லா உலகும் எல்லோருக்கும் ///
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....

******************************
காற்று

காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....

பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....

எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
********************************************************************************************ள்
கணவு -நிணைவு

வானம் விட்டு வருகிறது ......
சிறு சாரல் மழை பொழிகிறது ...
என் -கணவில் திரை விழுகிறது ...
சில -காட்சிகளும் தெரிகிறது .-அதில் .....
மின்னல் -தாரகை போல் இறங்கி வந்து .....
இடி இடித்து சிரித்தாளே .....

வானவில்லாய் அவள் வளைந்திடவே ....
தென்றலாய் நான் தழுவிடவே ......
அவள் -என்நெஞ்சை விட்டு மறைந்தாளே.....
துள்ளி வரும் மீனை போல் -அவளை .....
கண்டிட்டாலே துள்ளுகிரதே என் நெஞ்சம் .....

காதலெனும்கடலில் தத்தளித்த -போது ...
பாவமென நினைத்து பாய்மர கப்பல் -போல் ....
அலையாய் வந்து என்னை மீட்டாளே ....
கரை சேரிட்ட எங்கள் காதலினை ....
பூங்கொத்து குடுத்து வரவேட்று .....
கல்யாணம் முடித்தது நண்பர்கள் -வட்டம் ...

கணவில் -இவை அத்தனையும் நிஜம் .....
சொர்கமென நினைத்து .....
மதி மயங்கி நின்றலும் .....
உன்மு வாழ்வுதனில் -இவை ...
நிமலமாய் துடைத்த வனமதுவே ....
கலைதிட்ட கணவதுவால் ......

திரை மறைந்து போனதுவே ......
இல்லாத காதலியே -இனி .....
வருவாளோ என் எதிரில் -கேட்டிட்ட ....
என் -மனமோ இடி இடித்து சிரிக்கிறது
**************************************************
சொட்டை
முன்முடி இல்லா தலைதநிலே .....
தண்ணீர் சொட்டினால் -அது ....
வழுக்கி டைவ் அடித்து கீழே ...
சிதருவதாலோ சொட்டை ..
என்ற பெயராய் மருவியதோ
************************************************
உயிர்

ஒரு நொடியில் பார்த்த -அவளை ....
பல நிமிடம் மறக்க முயன்றேன் -அனால் ......
சிலமணி நேரமாய் நினைவில் -நின்றவள் ....
பலநாளாய் இதயத்துள் குடிக்கொண்டாள்.....
அட்வான்சும் வாடகையும் இன்றி .....

குடியேறியவளோ என் -இதயத்தை ....
அபகரித்து தனக்கே சொந்த்.மென்கிறாள் .....
நானோ -அவள் இதயத்தில் குடியேறிட்......
கேட்டாலோ இடம்காலி இல்லை .....
என்று -மருதுறைகிறாள் -கட்டாயம் .....
இடம் -வேண்டுமென்றால் ......

குடிஇருப்பவன் காலாவதியானால் ......
கட்டாயம் இடமுண்டு என்கிறாளே....
கடவுளே -என் இதையமே எனக்கு .....
சொந்தமில்லாத போது -நான் .....
எதர்க்காக வாழ்ந்திடல் வேண்டும்மே -உயிர்
***********************************************
பெண் பார்த்தல்

பெண்பார்க்கும் சம்பிரதாயம்மாம் -அதில் ....
எத்தனை எத்தனை அர்த்தமாம் .....
கும்பலாக சென்று பென்பார்தலோ ....
இருகுடும்பத்தின் பேச்சுமுறை ...
நடைமுறை வாழ்கை முறையரிதல் ....
பெண்ணிடம் பெயெர் கேட்டு -அவள் ...
பேசும் விதத்தில் (தொனி ) பார்த்தாலும் ....

பாட சொல்லி ஒலியன் இனிமையறிதலும் ...
கை பிடித்து பேசுவது போல் -...அவள் ...
கை பட்டுபோல் மெமையையாயின் ....
அவள் -செல்லமானவள் வேலை ...

எதுவும் செய்தரியால் என்றரிதலும் ....
கை சிவந்து கன்றிபோய் இருந்தால் ....
அவள் -நல்ல வேலையால் என்றும் ....
வீட்டு வேலையை பொறுப்புணர்ந்து ....
செய்வாள் என முடிவு செய்வதும் ...

பாதகங்கள் பார்த்துபட்டு போல் ....
மெமையையாயின் அதிர்ந்து நடக்காது ...
அதிக வேலை செய்யாதவள் என்றுனர்வதும் ...
பாத வெடிப்புடன் இருந்தால் .-அவள் ...
கடின உழைப்பாளி குடும்ப பாங்கானவள் -என்றும்

அவள் -தலை முடியை தடவி ,,,,
அழகான கூந்தலேன்று பின்புறமாய் ...
ஜடையை iழுத்துபார்து உண்மைமுடியா .....
இல்லை -சவுரி முடியா என அறிதலும் ....

சிரிக்கசொல்லி அவளுடைய -பற்கள் ....
வெண்முத்து கோர்த்து போல் -உள்ளதா .....
இல்லை - காவி நிறத்தில் உளதா -...
என - அறியும் தந்திரம்மும் -பெண் /...
பார்க்கும் படலத்தின் முத்தைப்புக்கள் .....

இவைகள் -இன்றும் தொடர்வதுதான் ....
தொடர்கதையாய் இருக்கிறது ...

********************************************************
பெண்ணே நீ

பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....


நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ

***************************************************************

கருத்துகள் இல்லை: