ஞாயிறு, 4 ஜூலை, 2010

putrhukavithai

உனது நிணைவு

உன் வயது இளமையாயினும் ....
கணவு கல்வியாயினும் .....
உறவுகள் நட்பாகினும் ...
உயரமும் எடையும் -நீ ....
செய்யும் தொழிலும்....
இன்னும் ஏதேதோ.-நான் .....
ஆராய்ந்து தயங்கிட காரணம் ...
உன் -கண்கள் என்னை ...
பார்கிறதா இல்லை எங்கோ ..
பார்கிறதா என அறிய முடியாததால் ...
உன்னை உயிராய் நினைத்திட ....
உன் நிலையான பார்வை .....
புரிந்திட்டாலே போதும் எனக்கு ...
புத்தகத்தில் மறைக்கும் .....
மையிலிறகு குட்டிபோடும் -என ...
சேமிப்பது போல் -உன் ...
நிணைவுகளை குட்டி குட்டியாய் ...
மனம் முழுதும் சேர்த்து வைத்தேன் ....
மறைந்திருக்கும் என் ...
பிரியங்களை சொன்னாலும் ....
உன் -முகத்தில் தெரியும் ....
பதிலை அறிய முடியலை
-என்னால் ...முடியாதே .....
உன் பார்வையின் நோக்கில் ...
மயிலிறகின் கண்ணை அறியலாம் ..
உன் பார்வையை அறிவது கடினமே ...
தோழிகள் பரிகசிக்கின்றனர் ...
பார்து பார்த்து அவன் ....
பார்வை மாறு கன்னான்னால் ...
உன் -ஆசை மாறுபடலாம் என
**********************
பிரிவு

என்றாவது உன்னை நான் .....
சந்தித்தால் அழுதுவிடுவேன்....
உன் -பிரிவை மறந்த .....
என் -மென்மையான ....
இதயத்தின் பாரம் .....
உன் -கண்ணாடி பட்டதும் ...
காற்றாய் போய்விடுமோ -என்றும் ....
இதயத்தில் -உன் நிணைவு ....
நிழலாய் கூட இல்லாமல் .....
மறைந்து விடும் என்றும் ....
அந்த காற்றோடு -என் ....
உயிர் காற்றும் பிரிந்துவிடும் .....
உன் -நினைவாலே.....
என்பதாலும் கண்ணே கண்ணே

******************
காரிய நட்பு

திடீரென்று தோள் சாய்ந்து ....
அழும் நண்பனையும் ....
திடீரென்று கட்டிபிடித்து ..
அழும் நண்பனையும் நம்பாதே ...நம்பாதே
அவன் -உனக்கு கண்ணம் வைத்து ..
.தன் -எண்ணத்தை நிறைவேட்ற ....
தோள் சாய்ந்து அழுவதோ ...
உன் பாகெட்டில் எந்தனை ....
பணம் தேட்ற முடியும் என்பதற்கும் ..
கட்டிப்பிடித்து அழுவதோ உன் ...
பின் பாகெட்டில் பர்ஸ் இருந்தால் ..
.உரிமையுடன் கேட்காமல்
எடுக்க்கலாமே..என்றும் ..
மட்சி என்று குழைந்தால் ...
யாருடனோ கடலை போடா ...
காசு கறக்க வந்தவனென்று ...
புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ ....
மத்ஸ இந்த ட்ரஸ்ஸில் - நீ
அழகாய் இருகிறாய் என்றல் ...
அந்த உடை அவனுக்கு ஓரு....
நாள் கட்டாயம் தேவை ....
நண்பன் இன்று பீச்சுக்கு ...
போலாம் என்றால் அவனிடம் ...
கடலை வங்கதான் காசு ....
இருப்பதாக அர்த்தம் ...
இன்று எனக்கு பிறந்த நாள் ..
என்றால் எங்கோ பணம் சுட்டு ...
வந்திருக்கிறான் ஜாலிக்காக ...
இன்னும் எத்தனையோ இருக்கு...
உசாரு உசாரு நண்பனிடம் உசாரு ....



***********************************
சூரிய சந்திரா

கருமேக கூட்டத்திலும் ....
வெண்பஞ்சு பொதிகையில்லும் ....
மறைந்து மறைந்து வெளிப்பட்டு ...
தங்க கதிர்களுக்கு நடுவே ....
கண்கூச ஜொலி ஜொலிக்கும் ...
தங்க தட்டேபட்ட சூறியனே -நீ ....
உலகத்து நடபுதனை தினம் ....
தினம் ரசித்தாலும் - அந்தி ...
மாலைதனில் மதி மயங்கி .....
மறைவதேனோ ஓரு வேளை ....
உனக்கும் மாலைகண் வியாதியோ ...
இல்லை -எஅத்தனை நேரம் ....
இருந்திடினும் உன் ஒளியின் -முன்....
போட்டியிட்டு ஜெய்க்க எப்போதும் ....
யாருமில்லா தலை கர்வமோ ...
உனக்குமட்டும் விடுமுரையே இல்லையா ..
ஆனால் -தங்கை வெள்ளி நிலவோ ...
தினமும் -மாலையில் வருகிறாள் ...
ஆர்பாட்டமில்லா இரவை ரசிக்கிறாள் ...
மென்மையாய் சிரிக்கிறாள் ....
எல்லோரையும் தாலாட்டி ....
தூங்க வைத்து செல்கிறாள் ....
அவளுக்கு மட்டும் மாதத்தில் ....
ஓரு நாள் விடுமுறையாம் ...
அவள் -வராத அந்த இரவிர்க்கோ ....
அம்மாவாசை என்ற பெயராம் ....
அவள் வராத அந்த நாளோ ...
கும்மிருட்டாய் இருகிரதே
யாருக்கும் உற்சாகம் இல்லாது ... ...
பெண் என்றதால் அவளுக்கு ...
மட்டும் சலுகையா விடுமுறை எடுப்பதற்கு ....
****************************
எமன்

வாகனத்தில் செல்கையில் ....
செல் போன் எதற்க்கு ...
.உன் கையில் அப்படி ..
நீ செல் எடுத்து சென்றாலும் .....
அலைபேசியில் அழைப்பு வந்திட்டால் ....
தாராளமாக நீ பேசலாம் ....
எதிர் முனையில் பேசுவது ..
எமனாக இருந்தாலும் ...
ஆனால் எதிர் முனையில் ...
பேசிடுவது ஓரு பெண்ணானால் ...
அலை பேசியில் அழைக்காமலே .....
நேரிலே வந்து உன்னை ....
அழைத்து செல்வான் எமன் ....
வண்டி எங்கு போகிறது ...
என்று புரியாமல் -நீ ....
அவளிடம் .பேசிக்கொண்டே ....
செல்வதாலே உனக்கு நஸ்ட்டம் ......
பணம் மனம் கடைசியில் ......
நீ -பிணம் பிணம் ....பிணம்
************************************************
பித்தன்

பெண்களின் கூட்டத்தை கண்டு ....
ஓடுபவன் பித்தனில்லை -அதில் ....
எத்தனையோ பெண்களை ஏமாற்றிய் ...
ஜித்தானக் இருப்பான் -அவன்....
அவர்களிடம் மாட்டினால் -நிட்சயம் ....
சட்டினி அவன் சட்டினி....
அதனாலே ஓடுகிறான் பையில் ....
-இருந்து -பணம் கிழே .விழுவதுகூட ....
அறியாது தலை தெறிக்க .....
நீ அவனை நிறுத்தி .....
ஏன் -என்று கேட்டால் ....
அவர்கள் -எல்லோரும் அவனை .....
விரும்புவதாக ரீல் விடுவான் -உன்னிடம் ....
இல்லையோ அவர்களில் ஒருத்தியைதான் ...
ஏற்க முடியும் அதனால் யாரையும் ....
ஏமாற்ர விருப்பமில்லை ....
என்பான் படுகூலாக உன்னிடம் ....
அதனாலே பெண்கள் என்றால் ....
எனக்கு அலர்ஜி என்பான் சுரமாக .
.பிசாசு மாதிரி பெண்கள் கூட .....
தூரத்தில் அழகாக தெரிந்தாலும் ....
அவர்கள் உண்மையில் நல்ல ....
குணமுள்ளவர்களாக இருந்திடுவர் .....
பழகிப் பார்த்தால் .....
தேவதையாய் மின்னும் பெண்களும் ...
பேய் மாதிரி தலை விரித்து ....
ஆடுவர் சில நேரங்களில் ...
திருமணமான உன் நண்பனிடம்
நன்றாக விசாரிக்கவும் அவன் ...
மணைவி தேவதையா இல்லை ....
தேவதை மாதிரி இருந்தவளா என்று
**************************

பல்லிக்கு குறி
குறி சொல்லுமாம் பல்லி ....
பல்லி கவுளி சொன்னால் ....
நிட்சயம் நடந்திடும் -என்பது ....
நம் முன்னோர்களின் நம்பிக்கை ...
அது மூட நம்பிக்கை மூடநம்பிக்கை ....
குளித்து வந்த சிறுமியின் .....
தலை மீது விழுந்ததாம் பல்லி ...
பயந்து போய் வீட்டில் சொல்ல ....
ஐயோ உத்சன் தலையினில் ....
பல்லி விழுந்தால் அகாலமரணம் ....
பரிகாரம் செய்திட சிறுமியை ...
மீண்டும் பட்சை தண்ணீரில் ....
குளிக்கவைத்து ஓரு செம்பில் ...
நீரும் கற்பூரமும் குடுத்து ..
மூன்றாவ்து தெருவில் இருக்கும் ..
பிள்ளையார் கோவிலுக்கு சென்று ...
.சாமிக்கு நீரை ஊற்றி .....
சாமி நான் சின்ன பொண்ணு ...
என்னை....காப்பாற்று என .....
.மனம்....உருகி வேண்டினாள் ...
மனம் முழுதும் திகில் ...
பயந்து பயந்து வீட்டிற்கு வந்தவளோ ...
பசிக்கு புசிக்க சமயலறையில் .....
கால் வைத்ததும் வீல் என அலறினாள் ///
காலின் அடியில் மெது என்று
மென்மையாக இருந்தது ....
.காலை நகர்த்தி பார்த்தாலோ .....
அந்தோ -பரிதாபம் .காலுக்கு ...
அடியில் இருந்ததுவோ -காலையில் ...
அவள் தலையில் விழுந்த ,,,,
பல்லி நசுங்கி செத்து போய் இருந்தது
(palli)
பள்ளி குறி சொல்லியது ...
தனக்கில்லை அதற்கென ...
அறிந்த சிறுமி வாயவிட்டு சிரித்தது ...
அதன் கிலி விட்டு போனது ....
அதன் பின் யாராவது ...
பல்லி பலன் சொன்னால் ....
அந்த சிறுமியோ இறந்த ..
பல்லியை நினைத்து சிரிக்கும் *************
***********************************************
மூன்றெழுத்து ..

அன்பு எனும் மூன்றெழுத்தில் .....
பாசம் இருக்கும் ....
காதல் எனும் மூன்றெழுத்தில் .....
நேசம் இருக்கும் ...
அம்மா அப்பா எனும் மூன்றெழுத்தில் ,,,,,
உயிர் இருக்கும் .....
நட்பு எனும் மூன்றெழுத்தில் ....
நெருக்கம் இருக்கும் ....
பிரிவு எனும் மூன்றெழுத்தில் ....
துயரம் இருக்கும் ....
பயம் எனும் மூன்றெழுத்தில் ....
அச்சம் இருக்கும் ....
.பண்பு எனும் மூன்றெழுத்தில் .....
குணம் இருக்கும் ...
முகம் எனும் மூன்றெழுத்தில் ....
உண்மை இருக்கும் ....
அகம் எனும் மூன்றெழுத்தில் ...
பொய்மை இருக்கும்...
உண்மை எனும் மூன்றெழுத்தில் .....
நிஜம் இருக்கும் ...
நிஜம் எனும் மூன்றெழுத்தில் ....
நிகழ்வு இருக்கும் ....
நன்றி எனும் மூன்றெழுத்தில் ....
உதவி இருக்கும் ...
உதவி எனும் மூன்றெழுத்தில் .....
நட்பு இருக்கும் ...
தூயமை எனும் மூன்றெழுத்தில் ....
சுத்தம் இருக்கும் ...
வாய்மை எனும் மூன்றெழுத்தில் ....
பேச்சு இருக்கும் ....
பேச்சு எனும் மூன்றெழுத்தில் ....
திறமை இருக்கும் ...
திறமை எனும் மூன்றெழுத்தில் ...

புத்தி இருக்கும் ....
புத்தி எனும் மூன்றெழுத்தில் ....
அறிவு இருக்கும் ....
அறிவு எனும் மூன்றெழுத்தில் ...
கல்வி இருக்கும் ...
கல்வி எனும் மூன்றெழுத்தில் ....
ஞணம் இருக்கும் ...
உயிர் எனும் மூன்றெழுத்தில் ....
இந்த உலகம் இருக்கும்
***********************************
பிரிவு

மனம் உருகுதே மயங்குதே ...
எந்தன் மகனின் பிரிவாலே ....
பாசம்வைத்து நேசம்வைத்து ....
பார்த்து பார்த்து வளர்த்தோமே ...
எங்களைவிட்டு பிரியாது ....
எங்கள் நிழலாக இருந்தவனே ..

போனாயே நீ போனாயே ...
படிப்பதற்காக வெகுதூரம் ..
உன்னை பிரின் எம் மனங்களோ ...
இங்கு ஊமையாய் அழுகிறது ....
உணவிருந்தும் உன்ன முடியலையே .....
படுத்தாலும் தூக்கமில்லையே ....
உன் தந்தையும் நானும்மே........
அந்நியர்களை போல் முகம் பார்த்தும் ....
பாராமல் இருப்பது கொடுமையடா....

ஒருவரை ஒருவர் பார்த்திட்டால் ....
சேர்ந்து அழுதிடுவோமோ என்ற .....
பயதினிலே இருந்தாலும் ..ஒருவருக்கு ....
தெரியாமல் மற்றவர் அழுவதும் .....
எனக்கு புரிகிறது கண்ணே ....
உன் -நிணைவில் நாங்கள் எப்படி ...
இருக்கின்றோம் புரியலையே ...கண்ணே ...
நீயும் எங்களை பிரிந்து அங்கு ....
அழுத்க்து கொண்டுதான் இருப்பாய் ...
என நிச்சயம் என்னக்கு தெரிகிரதே....
மனதை தேற்றி நன்றாக .....
படியப்பா .நாங்களும் உன் ...
படிப்பிற்காக உன்னை பிரிந்ததை ....
பெருமையாக நிணைத்து எங்கள் ...
மனதையும் தேற்றி கொள்கிறோம்
***********************

கருத்துகள் இல்லை: