வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

நிணைவு

முரசாய் கொட்டுகிறது -வேதனை ......
சுனாமியாய் மறைகிறது -புண்ணகை ....
வெள்ளமாய் பெருகுது -கண்ணீர் .....
என்னால் கைவிடபட்ட -உன் .....
உருவத்தை நினைக்கையிலே...
உண்மை அன்புடனே ....
என் நிணைவில் நீ
**************************************************

ஞானீ

நெருப்பாய் கனன்றாய் .........
கரியாய் தணிந்தாய் .......
சாம்பலாய் கரைந்தாய் .....
மீண்டும் உயிர்தெளுந்தாய் .....
உன் -காதலியின் அடுத்த காதலால் .....
உன்-தோல்விகளில் இருந்து ......
இனி -உலகிற்கு புத்தி சொல்லும் ....
ஞானியாகிடுவாய் நீ இப்போது
***************************************
சண்டை
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா .....
மாமிக்கும் மருமகளுக்கும் -சண்டை .....
அதில் ஜெய்போருகு எப்போதும் -*வெற்றி .......
வீட்ல எப்போதும் சண்டை ........
அது -ஓஞ்சு போசின்னா .........
வெடித்திடும் எல்லோருக்கும் மண்டை ........
ஒழுங்காக சுட்டாதான் இட்லி ........
இல்லாட்டி போனா பாறை கல்லு .......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா

ஆமாம் எல்லாமே ஓரு கரண்டி -மாவு ........
நீ -அதிகம் சாப்பிட நினைத்தால் .......
போகும் உன்னோட எல்லா பல்லும் ......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா ......

ஆசையாய் பொண்டாட்டி வைப்பா......
தட்டில் நாலு கல்லு இட்லி .....
அம்மா வைப்பா பெருமையாயோ .....
பத்து கல்லு இட்லி .....
மாமிக்கும் மருமகளுக்கும் ......
தினம் தினம் சண்டை .....
அதில் மத்தளமாய் இடிபடுவது .....
மகனான மணாளனின் கடமை .....
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா


/*******************************************************
மறந்து விடு என்னை

எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
நீ -திரும்ப திரும்ப பார்க்காதே .......
இமைக்காது முளிக்காதே ........
தினம் திண்டாடி போகாதே ........

என் -உருவத்தை மனதினில் தீட்டாதே .....
தீட்டிய நினைவை தீண்டாதே .......
சிதறாது உன் மனதை காத்திடு ......

நான் சிதைதேன் என -.......
குற்றமும் சுமத்தாதே..........

உன் போல் பார்போர் ஆயிரம் ........
திரும்பினால் எல்லோரும் சந்தோசிப்பர் .....
தம்மை பார்ப்பதாக -எண்ணி ......

என் -நிணைவில் தீட்டி விட்டேன் .......
எப்போதே என்னவரின் உருவத்தை ....
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
என்னை மன்னிப்பாயாக ......
இனி தினம் என்னை தவிர்த்து......
மற்ற பெண்களை கவனிக்கவும் ......
கட்டாயம் திரும்புவாள் .......
யாராவது ஓரு பெண் .....
உன் -மனதில் தீட்டிவிட்டு ......
அவள் உருவத்தை அனுமதியுடன்
*****************************************
நான்
நான் -தலை கோதிய சீபிலிருந்து .......
என்னால் விடுவிக்கப்பட்ட ......
ஒன்றல்ல பல மயிரிலைகள் .......
உன் -இதயத்தை சேதபடுத்தியதால் .....
காதல் சட்டத்தின்படி .......
பிரிவு என் 143இன் படி ......
உன்னால் சிறை படுத்தபட்டத்தை .....
நான் அறிந்தாலும் -உம் .....
தலையில் சீவ முடி இருந்தால் .....
சீவி அனுப்பவும், -முடிந்தால் ......
நானும் சிறை பிடித்து கொள்ளுகிறேன்


************************************
நாகர் கோவில் (ஆறுமுகம் )

நாகங்களுக்கு தலைமை இடமாம் ......
நாகர் கோவில் உம் -ஊராம் .....
பலா பழத்திற்கு பெயர் உண்டாம் .....
பலாமுள் போன்று -நீ ......
முரட்டு மனிதானானாலும் ......
அதன் உட் சுளைகள் போல் ......
தேன் இனிக்க பேசுவீரோ .....
அதன் சக்கையும் விடாது ......
சிப்ஸ் போட்டு விற்பதில்
சிறப்பாம் உம் ஊர் .....
அதன் சுவையும் அலாதியாம் .....
எல்லோரின் ஒறே கருத்து
*************************************************

வேதனை

அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்
**************************************
அன்பு

யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
*******************************************

எஸ் .எம் .எஸ்

அம்பிகாபதி போல் ஆயிரம் ........
எஸ் .எம் .எஸ் அனுப்புவேன் ......
உண்னை பற்றி உன் -தந்தைக்கு ......
நீ -சரியாக எண்ணுவதாக இருந்தால் .....
உன்னையும் இழக்காமல் .......
என் -உயிரையும் இழக்காமல் ....
இருவரும் சேர்த்திடலாம் .....
உன் விருப்பப்படி ......
என் முடிவோ உன் எண்ணிக்கையில்

*******************************************************
தாஜ்மஹால்

மும்தாஜாக எனகாக -நீ .....
உன் -ஆவியை துறக்க சித்தமென்றால் ....
ஷாஜகாணாக உணக்காக ...
நிணைவு சின்னம் எளுப்ப -நானும் .....
சித்தமாய் இருகிறேன் பெண்ணே
*
************************************
நிலவே வருந்தாதே
இரவில் தினமும் நிலவு -உணை ...
தென்றலால் தீண்டிடுவேன் -என .....
நீ -மேக மூட்டங்களில் olinthu .......
கண்ணாமூச்சி ஆடுவது எனக்கு -பிடிக்கும் ....
ஆனால் -பகலில் கதிரவன் ......
இது -குற்றமென எண்ணி ......
என்னை விரட்டுவது நியாயமோ -நிலவே.......

முத்து சிதறல்களாய்......
நாங்கள் மின்ன -நிலவு .....
உண்னை மட்டும் எல்லோரும் ....
முதன்மை கொடுத்து ரசிப்பதில் ........
நட்சதிரங்களாகிய எங்களுக்கு .....
எப்போதும் வருதமே நிலவே .....

காரிருள் மேகங்களான எங்களுள் -நீ .........
அடிக்கடி ஒளிந்து கொள்வதால் .....
தென்றலும் நட்சத்திரங்களும் .......
உனக்கு -அடைகலம் தருவதாக ......
எங்களை குறை கூறுவதால் ......
உன்மேல் எங்களுக்கு வருதமே நிலவே......

அக்கினி கதிர்களால் ஒளியும் .....
புத்துனர்சியும் கொடுத்து -உலகை ....
விழிப்புற செய்து செயல்படுத்தும் ....
என்னை விட இரவில் அமைதியாய் .....
எப்பணி செய்யாது கண்ணுக்கு குளிர்வாய் .....
மனதிற்கு இதமாய் இரவில் .......
மறைந்து மறைந்து மின்னும் ....
உண்னை மட்டும் பாராட்டி ரசிப்பதில் ....
எனக்கு உன்மேல் வருத்தமே நிலவே......


*******************************************************
வலி

மனவேதனை விண்ணை முட்டும் போது .....
கண்ணீர் வந்தால் -+அது .....
இதய வலியின் ஆரம்பம் ......

கண்ணீர் விடும் போது ....
இதயம் வலித்தால் -அது ....
மரணத்தின் முடிவின் முடிவை .......
உணர்த்தும் கண்னீர்தானே
*****************************************************
அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
**********************************

கருத்துகள் இல்லை: