ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்
*******************************************

விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை

********************************
மனசெல்லாம்
காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல்
******************************************
நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன
*****************************************
அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே
******************************************
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...
என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக

*************************************
சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு

***************************************
உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
*************************


கணவரின் புலம்பல்

ன் -இல்லறத்திற்கு தேவதையாய் வந்து ...
என் -வாழ்வில் தென்றலாய் தவழ்ந்து ...
என்னுடன் -இன்பமாய் வாழ்ந்த -நீ ..
ஏனோ -சூறாவளியாய் போனாயோ ...
நான் என் பாவம் செய்தேனோ .
..நீ தேவதையாய் இருந்தாய் ...
தேன்நாய் இனித்தாய் ...
சொர்கமாய் திகழ்ந்தாய் ....

நம் -இல்லறத்தின் இனிமையாய் ...
முத்து பிள்ளையை பெற்றெடுத்து ....
ஆசை ஆசையாய் அருமையாய் ....
சீராட்டி பாராட்டி வளர்த்தயே ....
ஓருவயது பட்சிளம் பாலகனை ....
என்னிடம் விட்டு ஏன் -நீ .....
யாருடனோ ஓடி போனாயோ ...

பிறந்த மனம் பித்தாய் ...
அழுது அழுது துடிக்கிரதே...
உன் -பெத்த மனம் ஏன் ......
கல்லாய் போனதடி -என்ன ....
சுகம் இல்லை என்று போனாயோ ....
பணம் காசு மிகையாய் இல்லையெனினும் ....
உன் மேல் வைத்த பாசம் -மிகையானதே

ஊரில் மானம் மரியாதை ......
சேர்த்து வைத்தேன் இமையம்போல் ....
அதை -தூசாக பறக்க செய்தயே......
காசு பணம் போனால் சம்பாதிக்கலமே...
ஆனால் -மானம் மரியாதை போனால் ...
உயிர் வாழ்ந்து பயன்நில்லையே .....
அதையும் செய்ய முடியாது ...

ஓரு மகனை கொடுத்து சென்றாயே ...
அவன் என்ன பாவம் செய்தானோ ...
உன்னுடன் நான் வாழ்ந்த உண்மை ......
வாழ்கயின் அடையாள சின்னம்தான் ....
நம் குழந்தை அவனை கொல்ல....
மனம் வரவில்லையே எனக்கு ...

நீ -என்ன நினைத்து வாழ்தாயோ ....
பணத்திற்காக பந்தத்தை மறந்து போனயே....
பாசம் காட்ட மகன் இருந்தும் ........
பரதேசிபோல் சுற்ற விட்டயே .....

பாவியே உன்னை பார் தூற்றுமடி ...
பாசம் மறந்த பாதகியே .....
பாதாளத்தில் நீ விழுந்தாயே ...
ஆபத்து என நீ உணர்ந்து கத்தினாலும் ...
தூக்கிவிட ஆள் இல்லாது .......
மரணம்மடைத்து போவாயோ ......

பாடையில் நீ போகும்போது -உனக்கு ...
பாச சட்டி தூக்க மகன் வேண்டாமோ ....
பிணமாய் நீ ஆனாபின்போ -....
உன்ஆன்மா ஓரு நிமிடம் தவரை உணர்த்து ...
என்னையும் உன் மகனையும் நினைத்திடுமோ ..
***********************************************
இறைவன்
இறைவன் என் முன் -தோன்றினால் ....
இந்நாளை தவிர எந்நாளும் -இனி ....
எனக்கு வேண்டாம் என்றிடுவேன் ...
என் -ஆயுளின் பாதி நாளை -என் .....
கணவருக்கும் மீதி இருப்பதை -என் ....
குழந்தைகளுக்கும் தந்திட கேட்ப்பேன்.....
ஏநென்றால் குழந்தைகளை .....
ஆளாக்க அவர் உதவிடவும் ...
அதன் பயன் அடைந்து அவர்கள் ...
வாழ்வினை சிறப்பாக்கி கொள்ளவும்

**********************************************
குடிகாரா
குடித்து குடித்து குடியை -கெடுக்கும் ..
குடிகார மகராசா ...-நீ -உன் ....
குடிலை மறந்து குட்டி சுவர்ராய் போனயே ..
உனக்கு கிடைக்கும் கூலியெல்லாம் ....
நீ -போதையிலே மிதக்கவிட்டாய் ....
பிள்ளை குட்டி எல்லாத்தையும் ....
கூலி வேலை பார்க்கவிட்டாய் .....
பத்து பாத்திரம் தேய்து .. வந்த ....
கூலி பணத்தையும் திருடிவிட்டாய் .....
வேலையில் இருந்து களைத்து வரும் ...
பிள்ளைகளுக்கு கஞ்சி வைக்க காசில்லையே ..
பவம் அந்த குழந்தைகளோ ....
பசியில் துடித்து போய்விடுமே .....

உன் -வாழ்கை என்னக்கு போதும் ...
இனி -உன்னோடு வாழ மாட்டோம் ...
.பசியிருந்தும் பாலுமில்லாமலும் .-இனி .....
குழந்தைகளை பட்டினியாய் விடமாட்டேன் ....
குழந்தைகளுடன் எங்கோ சென்று .....
சுயமாய் நாங்கள் வாழ்ந்திடுவோம் ...
வெட்டி நண்பர்களின் வய்பேச்சு ...
உன் -வாய்க்கு அரிசி போடாது ....
அனாதையாய் நீ விடப்பட்டால் ......
அத்தனையும் நீ உணர்த்து கொள்வாய் ....

நீ எங்களை தேடா விட்டாலும் ...
எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் ....
அறிந்து கொள்வோம் எப்போதும்
உன் -வாழ்வின் கடைச்சிக்குள் ....
உன்னை -நீ மாற்றி கொண்டால் ....
நாங்கள் தேடி வந்து .....
உன்னை ஏற்றுக்கொள்வோம் .....
உன் -முடிவோ மாறாவிட்டால் ......
எமன் -உனக்கு முடிவு சொல்வான் ...
போகின்றோம் -என் கணவா ...
போதை தெளிந்து நீ முளிக்காதே.....
இக கடிதத்தை நீ படித்து விட்டால் ...
பாதை மாறி வந்து விட்டால் ....
உன்னக்கு உண்டு மறுவாழ்வு
****************************************
latha:
பிரிவு (தம்பதியரின் பிரிவு )
பிரியவும் நினைதாயே .....
அன்பே என் அன்பே.....
என் முகம் உன் கண்களிலும் .....
என் -நினைவுகள் உன் நெஞ்சிலும் .....
சுமப்பதினால்தான் நான் ....
இன்னமும் சொல்ல்கிறேன் ....
நீ -என்னை எப்போதும் .-என்றும் ....
மனதார பிரியமாட்டாய் என்று ...
கண் மூடி கான்கிறேன் .....
நம் -தாம்பத்ய வாழ்நாட்களை ...
கண்களை திறந்ததும் .-ஏனோ ......
தெரியவில்லை என் இதயத்தில் ...
உயிராய் கலந்திட்ட -...உன் ......
நினைவுகள் கண்களின் ஓரம் .....
கண்ணீராய் அருவியாக கன்னத்தில் -வழிகிறது ..
என் -வாழ்கையின் வழிகாட்டியாக ....
வந்த நீ வழி மறந்து போனாயோ ....
என் உயிராய் கலந்த -உன் அன்பும் ....
நம் வாழ்கையும் என் வாழ் நாள்களின் ...
கடைசி சந்தோசமாக மாறி விட்டதே ...
நாம் -விலகிவிடலாம், என ....
நீ -சொன்ன வார்த்தைகள் ....
என் -வாழ்வில் நீ வைத்த கொள்ளி ...
என் -இதயத்தில் நெருப்பாய் சுட்டதே ...
வெந்த புண்ணிற்கு மருந்திடலாம் ...
மனதில் பட்டகாயத்திற்கு மருந்து -ஏது ...
உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்கையும் ....
சென்ற பல வருடங்களும் -இனி
திரும்ப கிட்டாதே எனக்கு ...
இனி -உன் போல் பார்க்கும் ....
ஓவ்வொரு நபரையும் மனம் .....
வெருத்து திட்ட செய்தாயே ....
விலகிவிடலாம் என நீ ...
சொன்ன வார்த்தைகள் ...-இனி ...
என் -வாழ்வை அர்த்தமில்லாமல் செய்ததுவே.....

**********************************
நட்பு
உலகின் எங்கோ ஓரு -மூலையில் ....
நடந்திடும் அநியாயத்தை -கண்டு ...
மனங்கள் துடித்தால் மட்டும் -போதாது ...
எல்லோருக்கும் கொதித்திடும் -மனம் ...
ஆனால் -உணர்வு உள்ளவர்களுக்கு ...
மட்டுமே-துடித்திடும் இதையம் .....
புலம்பும் இதையங்கள் எங்கெங்கோ ...
இருந்திடினும் அநியாங்களை......
தட்டி கேட்க ஒன்று சேர்வதுதான்.....
உண்மையான நட்பு நன்பறே

********************************
நிலை
பொங்காத பாலும் ...
சீறாத புலியும் ....
பேசாத கண்ணும் ...
சிரிக்காத பொண்ணும் .....
பாடாத வாயும் ....
.பசிக்காத வயிறும் .....
தன் நிலை இழந்து ...
தற்குறியாய் வாழும் நிலையோ
*********************************************************
ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்
****************************


******************************************
ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்


**************************************
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....

நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்

*****************************************

திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்
*********************************

கருத்துகள் இல்லை: