சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

கீர்த்தி


சீரும் சிறப்புமாய் -சிங்காரித்து ........
நலமாய் வளமாய் சிறப்பாய் ....
எல்லா வளங்களும் -பெற்று ......
கீர்த்தியுடன் நிலையாய் -வாழ ........
உன் -பெற்றோர் சூட்டிய ......
நாமகரணம் கீர்த்தி ........

அருமையாய் பெருமையாய் ........
வளர்த்த பெற்றோர்கள் .-உன் ........
திருமணத்தையும் சிறப்பாய் முடித்திடுவார் ....
உன் -வாழ்வு சிறக்கும் படியே .....
நீயோ அவசரப்பட்டு .......
காதல் எனும் மாயவலையில் -சிக்கிவிட்டாயே .....
காதலித்து மனம் முடித்தவர்களில் .....
சிலறே சிறப்புடன் வாழ்கின்றனர் .......
எத்தனையோ காதல்கள் -தோற்று .....
மரணத்திலும் பிரிவிலும் முடிகிரதே .....
ஆர்குட்டில் அண்ணனாக வந்தாலும் ......
ஆதிகேசன் எனும் -எனை ....
உலகளந்த பரந்தாமன் ஆதிகேசனாக -ஏற்று .....
என் கூற்றை கேட்டு -நீ ......
நன்றாக சிந்தித்து செயல்படுவாயாக தங்கையே.......

பெற்றோரின் மனம் நோகசெய்து ......
எடுக்கும் முடிவில் சிரபேதும் இராதே.....
வளர்ந்து விட்டால் நாம் -செய்யும் .......
செயல் யாதும் சிறந்தது -என ......
முடிவும் செய்திடல் கூடாதே ....
பெரியோர் சொல் கேட்டால் .....
சிறப்பாய் கீர்த்தியுடன் ......
நீ - வாழுதல் நிஜம்
***************************************************
உன் -பிரிவை நினைக்கையிலே மனம் நோகுதடி பெண்ணே


ஈரைந்து மாதம் - .உனை .......
சுமப்ந்து பெற்றதும் -எனக்கு .......
கச்டமில்லையடி பெண்ணே.......

கஷ்டப்பட்டு உனை .......
சீராட்டி பாராட்டி வளர்த்தும் -எனக்கு .....
கச்டமில்லையடி பெண்ணே........

அறிவாய் தெளிவாய் பண்பை .....
பாசமாய் நேசம் காட்டும் குணவதியாய் ......
உன்னை -வளர்த்தும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே.......

உன் -ஆசையை நிறைவேட்ற ........
டிகிரி படிக்கவைத்து -உன்னை .....
பட்டதாரியாக்கியதும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே........

இருபது வருடங்களில் எத்தனையோ ....
சூழ்நிலைகளில் நீ எங்களை .......
பிரிந்து வாழ்ந்ததும் -எனக்கு ......
கச்டமில்லையடி பெண்ணே......

நீ -எங்கள் மகள் -எங்களுக்கே.....
சொந்தமானவள் என்றும் .....
எங்களுடன் இருக்கின்றாய் -என்ற .....
மனம் நிறைந்த சந்தோசம் .....
மாறும் -நிலை நினைக்கையிலே.......
மனம் -பாரமாகுதடி பெண்ணே......

ஆனால் -திருமணம் எனும் பந்தத்தில் .....
காலடி வைத்து எங்களை -நீ ......
பிரியும் நிலையை நினைதாலே.....
மனம் -பாரமாகுதடி பெண்ணே


தாரை வார்த்து குடுத்து விட்டால் .....
நீ -அடுத்து வீட்டுய் பெண்ணாகி விடுவாயே ....
எங்களுக்கு தூரத்து சொந்தமாகவும் ......
அவர்களுக்கு இறுதிவரை சொந்தமாகவும் ....
மாறிவிடுவாயே பெண்ணே.....
நானும் -பெண்நென்ற நிலையில் .....
இன் -நிலை கடந்து வந்தவள் என்றாலும் ....
இந்த சந்தோஷ பிரிவை நினைகையிலும் ...
உன் -பிரிவை நினைக்கையிலேயே .......
மனம் பாரமாகுதடி பெண்ணே....

நீ -வாழபோகும் சூழ்நிலை .......
இனி -எப்படியோ .....
உன் -வீட்டாரின் குணங்கள் எப்படியோ .....
உன் -துணையின் பண்புகள் எப்படியோ ....
அதையெல்லாம் சரி செய்து -நீ .....
வாழ போகும் நிலை எப்படியோ ......
உன் -பிரிவை நினைக்கையிலேயே ......
மனம் பாரமாகுதடி பெண்ணே
**************************************************************************************?
கவிதை

கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....

காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........

நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....

தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........

நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......

உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம் ......
****************************************************
தாகம்

தாமரைக்கு தாகம் எடுத்தால் .........
நீர் -பொறுப்பானால் .......
உன் -தாகத்திற்கு பில்டரும் .....
டாஸ்மார்க் கடைகளுமே பொறுப்பு

****************************************
தனிமை
தனிமையில் இயற்கை அழகு ......
தனிமையில் சந்தோஷமும் -அழகு .....
தனிமையில் சோகமும் -அழகு .....
ஏன் -பார்கும் எல்லாமே......
தனிமையில் அழகுதான் ....

தனிமையில் உன் -நிணைவுகள் ......
எப்போதும் எனக்கு அழகுதான் .....
நீரின்றி வாழும் மீன் -கருவாடு .......

நீயின்றி வாழும் நிலை வந்தால் .......
என்க்கோ சுடுகாடு ......

என் -தனிமையை தவிர்க்க வா ......
என் -மனதில் கலந்துவிடு அன்பே
*******************************************************

உயிர்

உயிராய் இணைந்த -உனக்கு ......
என் -உயிர் பிரிந்திடின் .......
நீ -இல்லையென புரியாதோ .-உனக்கு .......
உண்னை - படைத்து யாராகினும் ......
அழிப்பது யாராகினும் -அதிலிருந்து ......
உண்னை -காப்பது -உன்னுடன் ..........
இணைந்த என் உயிர் மட்டுமே ....
நானில்லாமல் உனக்கேது அழிவு

*****************************************
முள்

முள்ளென்று தெரியாது -நீ ....
மலரை நேசித்தாய் .......
நீ -தொட்டதும் -உன் ......
இதயத்தில் தலைசாய்ந்த -உண்மை ......
மலரின் வேகம் கூட -......
உனக்கு-..முள்ளாய் குத்தியதோ .......
நீ -மலரை விட மென்மையான .......
மனம் படைத்தவன் -என ......
அந்த மலருக்கு தெரியாதே
**************************************
மை (மரணம் )

உண்னை என்னோடு உயிராய் -இணைக்க ......
நீ -எழுதிய எழுத்துக்கள் .......
உன் -உறவை நான் ஏர்க்க ......
நீ -எடுக்கும் முயற்சிகள் .....
நட்பில் இருக்கும் முன்றெழுத்து -ஆனாலும் .......
நம்மை இணைக்கும் ........
உறவு -எனும் முன்றெழுத்து -ஆனாலும் .......
முடிவு -என் மனதில் இல்லையே ......
என் -மனம் உயிர் இரண்டும் .....
பூமிக்கு என்னை கொணர்ந்த ......
அன்பு -தெய்வங்களிடம் உளதே ....

என் -கையில் இருக்கும் ஓவியங்கள் .....
மையால் எழுதி இருந்தாலும் ....
மாதத்தில் அழிந்தாலும் .........
உன் -மனத்தால் வரைந்த ஓவியங்கள் ......
மையாக மறையாமலும் .....
மண்ணோடு மக்காமலும் -இருக்க ......
வந்து விடு என் தெய்வங்களிடம் -நீ .....
உரிமையுடன் கேள் -என் ......
இதயத்தை அவர்களிடம் .....
உனக்கே -நான் என்பதும் ........
தெய்வத்தின் நிந்தனையும் -அதுவென்றால் ....
இருவரும் இணைந்திடலாமே .....
பெற்றோரின் அனுமதியுடன் ......
மையுக்கும் வேலையில்லை .......
மரணத்திற்கும் வேலையில்லை ...


*******************************************
பிரிவு
உண்னை பிரிந்து உன் தாய் ......
படும் துயரை .....
நீ -என்னை பரிந்து ......
அறிந்து கொள்ள வேண்டியதில்லை ....
கண்ணை மூடி ஓரு -நிமிடம் ......
அம்மா என்ன நினைதாலே ......
உன் -இதயத்தில் துயரம் .........
கூடிவிடும் அம்மாவின் பிரிவால்
**********************************************
சுவாசம்

சுவாசிப்பதை நீ மறந்துவிட்டால் ....
என்னை -நேசிப்பது பொய்த்துவிடும் ....
நீ -என்னை நேசிப்பது உண்மையானால் .....
எப்போதும் -என்னை உன் .......
நிணைவில்..சுவாசிக்க கற்றுக்கொள்
****************************************
நட்பு
அன்பாய் பண்பாய் .....
அறிவாய் நிலையாய் .....
மகனாக கிடைத்த -நட்பே ........
நீ -என் கூற்றை .......
தவறாக ஏற்றதால் ......
என்னை விட்டு விலகியது சரியோ ?

காரணம் சொல்லுவது .......
தாயின் கடமை .....
புரிந்து கொள்ளுதல் .....
மகனின் கடமையல்லவோ ......
என்னை -விட்டு விலகினாலும் ......
நீ -ஆடும் கண்ணாமூச்சி ......
எனக்கு -எப்போதும் தெரியும் ....
தூர நின்று நீயோ -தினமும் .....
என்னை எட்டி பார்ப்பதும் -தெரியும் ...
தேவையில்லை உனக்கு -குழப்பம் ....
உண்மை -உணரும் அறிவு ......
உனக்கு -எப்போதும் உண்டு .......
தவறை உணர்ந்து வரும் குழந்தைகளை ....
ஏற்றுக்கொள்வது தாயின் -கடமை .......
விரைவில் -உண்னை ஆவலுடன் .....
எதிர் பார்க்கும் -அன்பு -அம்மா
*************************************
தலையணை

சந்தோசிக்கவும் கண்நீர்விடவும் ....
நான் -தலை சாய்க்க -எனக்கு ..........
மற்றொரு அம்மா -நீ .....

என் -கணவுகளை -நிழலில் .....
மெயபடுத்துவதில் -ஓரு ......
நல்ல தோழன் -நீ ......

தூக்கத்தில் என் -காதலை .....
அமைதியாக காவலகாக்கும் ...
நல்ல -காவலனும் -நீ ......

என் -செயல்களுக்கு எப்போதும் .....
மறுப்பு சொல்லாததால் .....
உண்னை -எனக்கு மிகவும் பிடிப்பத்தில் .....
என்ன -ஆச்சரியம் எல்லோருக்கும் ......

******************************************************
கண்ணீர் (வெங்காயம்)

கத்தியால் தொட்டு -என் ......
மேலாடையை துகிளுரித்ததும் ......
உன் -கண்களில் வழிவது ......
ஆனந்த கண்ணீரா -இல்லை .....
என் -உருவத்தை பார்த்தும் .....
சீ -வெங்காயம் என்றதாலா .....

*******************************************

கருத்துகள் இல்லை: