ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

சூரியன்

கருக்கலில் உதித்த சூரியனே ...
உன்-கதிர் வீச்சால் .....
உலகம் எழுந்தததுவே....
உயிர்கள் தம் பணிகளை -தொடங்கி .....
செய்வ்வனே செய்கின்றதுவே ..
மெல்ல மெல்ல உம் சூடுபரவி ...
உயிர்கள் வலிமை பெற்று ....
பர பரவென இயங்குகின்றனவோ ...
உன்-வலிமை அறிய ....

உன்னில் புகுந்து வர யாராலும் முடியாதோ .....
நிலவுக்குள் கால் வைத்த -மனிதர்களால் ...
உம்முள் கால் வைக்க முடியதோ ....
வெகு தொலைவில் இருந்தாலே..-உம்...
கதிர் வீச்சு சுட்டு பொசுக்கிரதே......

நீ-ஓரு வெளிச்சா பந்து .-...உலகிற்க்கே .....
ஒழி கொடுக்கிறாய் இலவசமாக .....
உலகத்தை சுழர்ச்சிப்பவன் -நீ ...
சூரிய கதிர்களால் சாட்டையாய் -சொடுக்கி ...
உலகத்த்தையே..சுழர்ச்சிப்பவன்-நீ ....
உலக -நிகழ்சிகளின் தொடக்கத்திற்கு ...
முன்னுரை -கூறி தன்னிலையாய் ....
.தானே ..வருபவனே முகவுரை கூறி ....

தினம் தினம் -உதிபவனே ...
உலகத்திர்க்கே முதல் காலை -வணக்கம் ...
சொல்லி -விழிப்பவநே -உன் ..-முகத்தில் ...
விழித்த உயிர்கள் -உன்னை ....
வணங்கியேதம் பணிகளை செய்கின்றன
********************************************
மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா
******************************************
வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ
*****************************************
புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும் ...
*************************************


தவறு
குழந்தைகளே நீர் செய்யும் -ஓய்வ்வொரு..
.நன்மை தீமைகளும் -உம் ....
பெற்றோர் மனம் பாதிக்காது -நடக்கவும் ....
தெரிந்து அல்லது தெரியாமல் -செய்யும் ...
மனநோக செய்யும் செய்யல்கள் -யாவும்....
பல -வருடம் கழித்து -உமக்கேபட்ட ...
திரும்பிடும் என்பதை மறக்காதே ...
அவர்களுக்கு - உண்மை பந்தமாய் ....
இருந்து -உலகத்தை வென்று காட்டிடு .,...

********************************************
நீலம்
நீல வண்ண கண்ணா -- நீ ...
வெண்மையாய் ஆனது -ஏனோ.....
குஜலாவாக உஜாலாவுக்கு மாறியதாலோ ...

......
************************************
மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்

***********************************************
விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை ...
****************************************************

பாதை
பிறர் சென்ற பாதையை ...
நான்-எப்போதும் ....
பின் தொடர மாட்டேன் ..
ஏநென்றால் என்பாத சுவடுகள் ...
எப்போதும் அழியா சிற்ப்பமாய் .....
மற்றவர்கள் தம் பாதத்தை ..
என் -சுவடில் வைத்து ......
வழி அறிந்து வருவதையே ......
நான் -சிறப்பாய் கருதுவேன்
*****************************************
முத்து
நல்முத்தோ மெல்ல மெல்ல -கரைத்து .,....
சிறு கடுகாக தேய்ந்து -ஜொலிக்கும் ....
அதுபோல் -நல்லோர் தம் நிலையில் ......
நிலைமாறி -வாழ்ந்து தேய்ந்தாலும் ......
கடுகுபோல் நிலைகுன்றி போனாலும் ...
தம் -நிலை மாறாது பிரகாசித்து ....
வாழ்ந்து உயிர் விடுவர் ....

*****************************************
கவினர்
கவிதை padaikkum கவினருக்கு....
தான்- பார்க்கும் காட்சிகளே -எழுத்துக்கள்
கேட்கும் ஒலியே இசையாம் ....
எழுதும்- வரிகளே கவிதையாம் .....
அதை -விமர்சித்து பிறர் கூறும் ....
கருத்துக்களே பாராட்டு பத்திரம்
*****************************************************
தாயின் மனம் ( ஏழை தாயின் மனம் )
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....

உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....

வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..

உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய்

என்-பெத்தமனம் பித்தானாலும்
உன் -மனம் கல்லாகவே இருக்கிறது ....
புள்ளகுட்டி பெத்து போட்டு ...
சந்தோசமாய் வாழநத்திடப்பா ....
எந்நிலையிலும் குறைவராது ..
ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும் ...

என் நிலை வராது -உன் ..
குழந்தைகளை நீ வளர்திடப்பா ..
வேறு சொந்தம் இல்லாத போது ..
பெற்ற மகன் நீ துரத்தும் போது ..
உன் -தந்தை வழி போகின்றேன் ...
ஆறு குளம் எதுக்கிருக்கு .....
அது -எனக்கு அடைக்கலாம் தருமப்பா ..
அன்பாய் என்னை அணைகுமப்பா
****************************************
தாயின் மனம்
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....

உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...

வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....

உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..

உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய் ,,,
*****************************************************
அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே ..

*****************************************************
தாயின் மனம் (பணக்கார)

பிள்ளை வரம் வேண்டி -*தவமிருந்து ..
பத்து மாதம் சுமந்து பெட்றேனே ....
ஒற்றை மகனாக பிறந்த உன்னை ...
தங்க தொட்டிலில் போட்டு தாலட்டிநேனே ....

வெண்ணையும் பாலும் தேணுமாய் ....
ஊட்டி ஊட்டி வளர்த்தேனே .
.நீபார்பதை எல்லாம் கேட்காமல் ..
உடனே --வாங்கி தந்தோமே .....

உன் -தந்தை உன்னை திட்டினாலும் ..
நான் தடுத்து கப்பேனே....
நீ- விரும்பிய பென்னையே ....
உனக்கு மணம் செய்து கொடுத்தோமே...

உன் -தந்தை மறைத்தும் ..
.உண்னவளின் மனம் மாரியதே ...
அவள் -பேசில் நீயும் மாறிவிட்டாய் ..
சொத்தெல்லாம் எழுதி வாங்கிவிட்டு ..
நான் -நடத்திய அனாதை இல்லத்திர்க்கே...
அனாதையாய் என்னை துரத்துகிறாய் ..

என்- நிலைதான் உங்களுக்கும் ...
பிறகு வரும் என நினைகலையோ ..
நீ- பிறந்த போது குளிர்ந்த வயிறு ..
இன்று -நெருப்பாய் பற்றி எரிகிரதே....

நான் பெற்ற என் கண்மனியே ....
நீ -நலமாய் வாழ்ந்திட வேண்டுமப்பா ...
எனக்கோ இந்நிலை தான் என்றால் ..
ஏழை தாய்களின் நிலை என்ன ...
உன் -தந்தைக்கு முன் நான் போயிருந்தால் ..
என்னக்கு இந்நிலை ஏனப்பா ...


***************************************************
நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..

பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..

உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்

******************************************
பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்
*************************************************
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...

என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக
*************************************
சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு
*************************************************
உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
**********************************************
மனசெல்லாம்

காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல் ..
***************************************
நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன ..
*******************************************************
பழமை வேண்டும்

பழமையில் ஊரிய ...மதுவகைகள் -வேண்டும்..
தேவையெனில் தேடி அதை சேர்ப்போம் ....

பழம் பொருள்களும் பழங்காவியங்களும் -..
பழமையான நூல்களும் -தேவை ...
வேண்டுமெனில் தேடிப்பிடித்து -
சேகரித்து ..நம்மிடம் வைதுக்கொள்வோம் ...

ஆனால் -வயதான பெற்றோர்கள் ..-ஏன்/?
அவர்கள் மட்டும் வேண்டாம் .....

நாம் -உணர்ந்து அறியாத ஒன்றை
பிறர் மூலம் அறிந்ததை வைத்து ..
ஏதோ ஒன்றை சேகரிப்போர்றே....
பழம் பொருட்களை சேகரித்து ...
அருங்காட்சியத்தில் வைகின்றனர் ....

அனைவரும் அறிய வேண்டுமென் ...
ஆனால் -பெற்றுரெடுத்த பொக்கிசங்கள்.....
நமக்கு வேண்டாம்மென நினைப்பது -எனோ?..

.வயாதனவர்கள் என் ஒதுக்குவதேனோ ..
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ....
பழமை பெறும்வகையில் வளர்கிறது -இந்தயாவில் ..

ஏதேதோ சேகரிப்போறே ஏன் ?
பெற்றோர் வேண்டாமோ ...நீர் ...
இப் பூமியை பார்கவைத்த ....
இக் காவியங்கள் வேண்டமோ ..

.நாமும் நாளை முதியோர் இல்ல ..
பட்டியலில் இடம்பிடிப்போம் என்பதை ...
எந்நாளும் மறவாதீர் மறவாதீர் ....
************************************************

கருத்துகள் இல்லை: