சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

பணம்

ராசா பணம் காக்கும் .......
மரம் தந்தாள் நீ பத்திரமாய் ......
அதை பாதுகாப்பாய் .......
சில்லறைகள் பூக்கும் ...
சிறு -செடிகளை தந்திட்டாலே ........
சிறிது சிறிதாக செலவு -செய்து .....
செடியை மொட்டை அடித்து ....
.பூக்காமல் செய்திடுவாய் -நீ .....
சில்லரைதானே என -நீயும் ....
சில்லரை தனமாய் செலவு செய்வயே .....
செடியில் தினம் தினம் பூத்தால் ......
உனக்கு-சொவ்கரியமாய் போய்விடுமே ....

மரம் என்றாலே பத்து மாதத்திற்கு ......
ஓரு - முறையே பூ பூத்து ....
பணம் கைக்கும் -அது .....
உனக்கு கஷ்டம் என்பதாலே........
செடியை மட்டும் கேட்கிராயே......
உன் -சுய நல மனம் அறிந்து .......
உனக்கு -விதை எனும் -....உழைப்பை ......
மட்டுமே உனக்கு பரிசாக -தருகிறேன் ......
நீயே வளர்த்து செடியாக்கி ......
மரமாக்கி சில்லரை என்னும் -பூக்களையும் .....
பணம் எனும் பழங்களையும்......
பறித்து பாது காத்துக்கொள் ......
அதன் முழு பயன்களையும் ......
அனுபவித்துக் கொள் மகனே
*********************************************
மற்றம்(maatram)

இன்று-கலாசாரங்களும் மாறி -வருகிறது .....
காலங்களும் மாறி வருகிறது ...........

நடை முறை செயல்களும் - மாறுகிறது ......
நாகரீகங்களும் மாறுகிறது .....

வாழ்கை முறைகளும் -மாறுகிறது .....
வாழும் நிலைக்களும் -மாறுகிறது ..... ..........

படிப்பு முறையும் -மாறுகிறது .....
பாடங்களும் மாறி வருகிறது ......

இப்போதோ - திருமணங்களும் -மாறுகிறது .........
வாழும் - இருமணங்களும் மாறுகிறது ........

பட்டாம்பூஜியாய் கணவுகளும் - மாறுகிறது ........
ஆனந்தத்தில் படபடக்கும் மணங்களும் -மாறுகிறது ......

ஆனால் -மாறாது என ........
நிணைத்த வாழ்கை முறையில் ........

குடும்ப வாழ்கையும் -மாறுகிறது ..........
காதலும் ,நட்பும் ,கலாசாரங்களும் .........
தினம் தினம் மாறுகிறது -இப்போது ........

இவைகள் மாறாமல் காப்பவர்கள் ............
உண்மையில் நல்லவர்கள்தான்
**********************************************
கருப்பு

கழுதை பாலிலே -தினம் .......
குளித்த உலக அழகி ........
கிளியோபாட்ரா உண்மையில் ......
கருப்பு அழகிதான் .......

தம் கிராமத்து கவிகளில் .........
கரிசல்காட்டையும் கருத்தம்மாவையும் .....
கண்முன்னே நிறுத்தி காட்டி .....
தம் -கவிதைகளால் மனங்களை ......
தாளம் போடவைக்கும் -வைறமுத்துவும் . ....... ......
திட்ட கருப்புதான் கருப்புதான் .........

உலகினை -தம அதிரடி .......
இசையாலும் நடனத்தாலும் .........
ஆட்டம் போடவைத்த .........
ஆடலரசன் மைக்கேல் ஜாக்ச்சனும் ......
கருப்புதான் கருப்புதான் ........

நெல்சன் மண்டேலா -தம ......
கருப்பு இன மக்களுக்காக -*போராடி .......
பதினெட்டு வருடங்கள் ஜெயில்வாசம் ......
முடித்து மீண்டும் போராடி ......
சொவ்த்ஆப்பிரிக்காவின் பிரசிடெண்ட்டாக ... ....
பதவி ஏற்று இன்றுவரை -தொடரும் ....
கருப்போ கருப்பு திலகம்தான் அவரும் .....

k.p.j.டாக்டர் அப்துல்கலாம் ........
அறிவியல் தந்தையாம் ......
விஞஞான வளர்ச்சியின் ........
முன்னோடியாக இளைனர் சமுதாயத்தின் ....
மனங்களில் -மறு மலர்ச்சியாக திகழ்பவர் .....
எல்லோரும் அவரை பற்றி -அறியும்

ஆவலை தூண்டும் -அவரும் ....
கருப்புதான் கருப்புதான் .....

இந்திய -கிரிகெட்டீமின். ........
அதிர வைக்கும் -புதிய ......
பொவ்லர் லக்ஸ்மிபதி பாலாஜியும் ......
கருப்புதான் கருப்புதான் ......

சரினாவில்லியம்சும் வீனாஸ்வில்லியம்சும் ....
லியாண்டர் பேசும் உலக அளவில் ......
பெயர் பெற்ற டென்னிஸ் வீராங்கனைகள் .......
இவர்களும் கருப்புதான் கருப்புதான் ......

அமெரிக்காவின் பிரசிடென்ட் ....
ஒபாமாவும் கருப்புதான் கருப்புதான் .....

தமிழகத்தின் பட்டிமன்ற நாயகன் ..........
நகைசுவை நவரசம் ஜொலிக்கும் ......
சாலமன் பாப்பையாவும் .......
கருப்புதான் கருப்புதான் .......

தம - ஸ்டைலான நடிப்பால் .......
இன்றுவரை சிறு குழந்தைகளும் ......
வியந்து பார்கும்படியும் ......
வெளிநாடுகளிலும் ரசிகர்மன்றங்கள் .....
அமைத்து பாராட்டும் ......
கலைத்துறையின் சூப்ஸ்டார் .....
ரஜினிகாந்தும் கருப்புதான் கருப்புதான் .....

எல்லோரும் வணங்கிடும் ......
.காக்கும் கடவுளும் ........
உலகளந்த .... கரிய பெருமாளும் ...
கருப்புதான் கருப்புதான்


எல்லோரும் வணங்கிடும் -எல்லா .......
கடவுளுமே கல்லாக -பிரகாரத்தில் ......
வீற்றிருந்து காட்சி தருவதும் ....
கருப்புதான் கருப்புதான் .......

கருப்புக்குதான் அதிக ரசனையும் ...
பிறரை ரசனைபட வைக்கும் .......
நயமும் உண்டு உண்டு .....
மேர்கூரியா கறுப்பர்களுக்கு ......
இல்லாத ரசிகர் மன்றங்களா .......
அவர்கள் வாழாத வாழ்க்கையா ......
பேரும் புகழும் நிறத்திற்கு -இல்லையே ... ...
உழைபிர்க்கும் திறமைகும்தானே .........

நிறம் என்னடா நிறம் நிறம் ......
நல்ல -..மனம்தானே நிரந்தரம் ......
உலகினிலே...... உலகினேலே
***********************************************
வாங்கள் பழகி பார்க்கலாம் நட்புடன் .

பள்ளி பரூவத்தில் கிடைக்கும் -நட்பும் ....
வாலிப பருவத்தில் கிடைக்கும் -நட்பும் .....
உறவுகளில் கிடைக்கும் -நட்பும் ....
மறவாது மனதில் பதியும் ...-நட்புக்கள் ......

சிரிப்புயூட்டி சோகத்தை போக்கும் -நட்பும் .....
சீண்டி கோபமூட்டும் -நட்பும் .......
பரிவாய் அன்பையூட்டும் -நட்பும் ......
கண்ணீர் துடைக்கும் நட்பும் .....
காதலை தூண்டும் நட்பும் .....
இறப்பின் போது தோள்தூக்கும் -நட்பும் ....
இறப்பின்போது நிழலாக தொடரும் -நட்புக்கள் .....

நம்மை -உயிராய் சுமந்து ....../.
இரத்தத்தை அமுதாய் -ஊட்டி .......
தன்னை வருத்தி நம்மை -வளர்த்து .....
கேட்காமலே நம் தேவை -உணர்ந்து ... ...
தானாக நிறைவேற்றும் ......
அம்மா எனும் அன்பு -நட்பும் .....

திருமணம் எனும் -பந்தத்தில் ......
புதிய -வரவாக வந்தாலும் .....
நம் -உயிராய் கலந்து ......
நாம் -*அழுதால் தானும் அழுது .....
சிரித்தால் தானும் சிரித்து ......
கஷ்டப்பட்டால் அந்த சுமையை ....
தானும் சுமந்து தோள்தூக்கி .....
ஆறுதல் சொல்லும் இறுதிவரை ......
இடுகடுவரை தொடரும் .....
கணவனுக்கும் மணைவிக்கும் ..



இடையே உள்ள உயிர் -நட்பும் .....
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் .....
இடையே உள்ள பாசம் கலந்த -நட்பும் ....

இப்படி எத்தனையோ நட்புக்கள் ....
நம் -வாழ்க்கையோடு கலந்து -இருந்தாலும் ...
எல்லோருக்கும் சூழ்நிலை காரணமாக .......
பிரிந்து போகும் நட்புக்களும் -உண்டே.......

வாருங்கள் பழகி பார்க்கலாம் ......
இந்த சமூகத்தில் -உலகத்தின் ........
ஓவ்வொரு மூலையிலும் -இருக்கும் .....
தமிழை உயிராய் உறவாய் -நேசிக்கும் .....
இணைய தளத்தில் உலாவரும் .........
அறிமுகமான அறிமுகமில்லாத .....
எண்ணத்ற்ற தமிழர்களும் -இங்கு .....
வந்து இணைந்து கொள்ளுங்களேன் .....
அன்பான நட்புடன் அன்பான நட்புடன் ......

அவரவர் இருக்கும் -இடங்களின் .......
சிறப்புக்களையும் நடைமுறைகளையும் .....
சமுதாய சீர் நிலைகளையும் ..........
சமுதாய சீர் கேடுகளையும் .....
இங்கு சொல்லுங்களேன் சொல்லுங்களேன்.......

உலகின் மூலைகொன்றாக இருக்கும் ....
நாட்டின் நடை முறைகளை அறிந்து கொள்ளவும் ....
இளைய சமுதாயத்திற்கு .......
நல்ல வழிகாட்டியாகவும் -இருக்கலாமே .....
இதுவும் ஓரு கூட்டு முயற்சியாய் -அமைந்திடுமோ


எங்கெங்கோ இருக்கும் தமிழ் உள்ளங்களின் ......
ஆசைகளையும் ஏக்கங்களையும் ........
பரிதவிப்பையும் பிரிவினைகளையும் .......
மனகுமுறல்களையும் நகைசுவைகளையும் .....
கொட்டி தீருங்களேன் -தான்தான் ........
கச்டபடுகிறேன் சந்தோசமில்லாமல் ......
வாழ்கிறேன் என -நினைத்து .....
மனம் -மருகி தவிக்கும் ........
பல -உள்ளங்களுக்கு -உம் ......
நிலைகளை தெளிவு படுத்துங்களேன் ../...

வெளிநாட்டில் உள்ளவர்கள் ......
ஆனந்தமாய் சந்தோசமாய் ........
வாழ்வதாக நினைத்து -அங்கு
வேலைக்கு ..செல்ல துடிக்கும் ......
அலை பாயும் மனங்களுக்கு ....
அக்ககரைக்கு இக்கரை பட்சை .......
என்பதை உணர வையுங்களேன் ......
சம்பாதிக்கும் பணம்தான் -அங்கு ......
அதிகம் மற்றபடி நல்ல -உணவிர்ற்கும் .....
பாசங்களுக்கும் ஏங்கி தவிக்கும் .......
நிலைகளையும் -பணம் கிடைத்தால் .....
நிமதி கிடையாது என்பதையும் .-
உணர வையுங்கள் எல்லோருக்கும் ..........

வாருங்கள் பழகி பார்க்கலாம் சமுதாயத்திற்கு ....
வாருங்கள் வாருங்களேன் ......
இணைய தளத்தில் உலாவரும் .......
தமிழ் மக்களே வாங்க பழகி பார்க்கலாம் .....
சமுதாயத்தில் சேருங்கள் சேருங்களேன்....
***********************************************
எனக்கே எனக்காகவே

எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......


என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........

காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........

எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......

உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு
.........
-உலகில் உள்ள பல மொழிகள் - ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே .......
******************************************

கருத்துகள் இல்லை: