வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

தராசு

உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......

அன்பை நிர்ணயிக்கும் .......
நீயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........

ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்

*******************************************
நீதி யாருக்கு சாதகம் ?

மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............

முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........

ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................

மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....

உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........

வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........

நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........

சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............

தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............

தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ

நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும் மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............

முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........

ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................

மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....

உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........

வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........

நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........

சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............

தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............

தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ

நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும்
************************************************************
பிண்ணனி சூழ்சி எதுவோ ?

தமிழ் நாட்டிற்கு ஓர் நற் செய்தி ..............
தமிழக முதல்வரின் அறிக்கை .............

நிதி உதவி வரிசையில் -ஓர் .........
மருத்துவ ஆயுள் காப்பீட்டு தொகை ........
குடும்ப அட்டையில் உள்ள ...........
ஓவ்வொரு நபருக்கும் ஓர் லட்சம்வரை ............

உடல்நல கோளாறு நான்குவருடங்களுக்குள் -வந்தால் ..........
அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவச சிகிட்சை ...........
யாருக்கு இந்த கண்துடைபோ ?

ஈழத்தில் இறப்பில் குவியும் தமிழர்கள் .........
எண்ணிக்கையில் இல்லாது போகும் வைப்பு ....

அகதிகளாக இங்கே குவியும் ..........
ஆதரவற்ற ஈழ தமிழர்கள் ...........
இவர்களுக்கோ உதவிட மனமில்லை .....

இதனால் இவர்களில் கொலைகாரர்களும் .............
கொள்ளைகாரர்களும் உருவாகும் வாய்ப்பு ......
காரணம் வறுமை பட்டினி இல்லாமை ...........
வாழ வழி இல்லாத நிலை ..............
இதற்க்கு காரணம் நம் -அரசாங்கம் ........

மக்களுக்கு அறிவித்து இருக்கும் இத் தொகையை ................
அவர்கள் ஓய்வ்வோருவருக்கும் கொடுத்தால் ........
அவர்கள் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்து .............................
இருப்பவர்களாவது வாழ வழி கிடைக்கும் ...



நன்றாக இருக்கும் மக்களுக்கு ................
காப்பீடு வழங்குவதாக சொல்லுவது .......
யாரை யாமற்றவோ ........

இப்படியெல்லாம் செய்தால் ........
இங்கிருக்கும் தமிழர்களில் ..............
அவர்களுக்காக போராடுபவர்களை ..........
மற்றவர்கள் ஆதரிக்காமல் இருக்கவா?

உண்மையில் இந்த உதவியை ...............
யாரேனும் நிட்சயம் அடைவார்களா?
முழு தொகையும் பெறுவார்களா ..............

இருப்பதாய் விட்டு இல்லாததற்கு பறப்பது போல் ...
உதவ வேண்டியவர்களை விட்டு .........
நன்றாக இருப்பவர்களுக்கு உதவுவதாக ..........
சொல்லுவது ஏனோ ?

ஒழுங்காக இருப்பவர்களும் ...........
ஏதாவது செய்து ஏமாற்றவா ........

இல்லை கட்சி தொண்டர்களுக்கு ........
உதவி மக்க்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா ?

யாரும் கேட்காமல் எல்லோருக்கும் உதவுவது ஏனோ ?
டீகுடிக்க வழியில்லை ஏழைக்கு .............
காரணம் பால் விலை லிட்டரோ இருபத்தி மூன்று ..........
வெறும் பருப்பு சத்தத்திற்கு வழியில்லை ...........
காரணம் கிலோ நூற்று பத்து ரூபாய் ..........
கேவலம் ஓரு ரசம் வைக்கலாம் என்றாலோ ......
புளியோ விலை அறுபது முதல் எழுவது வரை ..........

லைமையோ நடுத்தர வர்கங்களும் ............
ஒழுங்காக சாப்பிட முடியாத நிலை .............
ஓரு ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியோ ...........
நாயும் சாப்பிட முடியாது .......

ஏழைகளோ வறுமையில் சாகும் -நிலை ......
இருப்பர்களோ எண்ணி சாப்பிடும் நிலை ...

ஒன்றுமே புரியலையே..............
இதன் பின்னணி சூழ்சி ஏதோ ? ...
******************************
மனங்களோ பலவிதம்

மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம் ............
ஒவ்வொன்றும் ஓர் நிறம் .................

குணங்களோ பலவிதம் ...............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

படுவதோ பலவகை ........
தெளிவதோ பலவிதம் .............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

அறிந்ததோ சில வழி .......
அறியாததோ பல நிலை ..........
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

அழிவதோ பகையில் பல ............
அழியாததோ வாழ்வில் நிலை .........
ஒவ்வொன்றும் ஓர் விதம்

*******************************************************
மாறாது கஷ்டம்

கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............

புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................

வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......

விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம்

*****************************************************
மாறியது யாரோ ?

மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......

வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............

மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?

மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்

****************************************************
தமிழே உன்மேல் ஆசை

எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....

தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............

தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....

இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........

அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............

.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........

இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு
*************************************
ஒளி

சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
************************************************************

இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................

ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............

மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............

உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................

எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........

தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்

************************************************
குருதியில் கதறும் ஈழ தமிழர்கள்(1)

ஈழ தமிழர்களின் தவிப்பு ......
தமிழ் ஈன பிறப்புகளுக்கு -சந்தோசமா?

ஈழதமிழர்களின் மரணங்கள் ..............
இதயமற்றவர்களின் வெற்றியோ ?

ஈழ தமிழர்களின் சிதறிய இறப்புக்கள் ....
இனகலவர அரசியலுக்கு வெற்றியோ .........

பிஞ்சு குழந்தைகளின் ...................
சிதறிய உடல்களும் ..........

தலையற்று முண்டமாக கிடக்கும் ...........
சிறுமியின் பட்டு உடலும் ...................

குடல் வெடித்து சிதறி இருந்த ..............
துணியற்ற முண்டமான ஆன் சிசுவின் உடலும்......................

சுட்டு கொல்லப்பட்டு வரிசையாக ...................
கிடத்தப்பட்ட உடல்களும் ........................
கதறி அழும் உறவுகளும் ...........................

தமிழ் பெண்கள் கற்பழிக்கபட்டு .................
கொலைசெய்ய பட்ட அவலங்களும் ....................

குவியலாக எதோ எறிகிறது ..............
என்று -உற்று பார்த்தல் .............
குப்பை போல் குவித்து எறிக்கபடும் ............
தமிழர்களின் பின குவியல்களும் .-ஐயோ ..........
பார்கையிலே மனம் கதறுகிறதே .............

ஆர்குட் நண்பர் இளகிய மனம் படைத்தோர் .....................
இதை கட்டாயம் பார்க்க கூடாது ....
என சொல்லி அனுப்பினாலும் ...............
நமக்காக அனுப்பியதை பார்கலாம் என்று ...........
நான் -பார்த்துதான் இந்த கொடுமைகளும்


என்னடா எல்லோரும் ஈழதமிழருக்காக .......................
ஆர்குட்டில் குரல் கொடுகிறர்களே ...............
ஒன்றும் புரியாமல் இருந்த -எனக்கோ .....
இந்த கொடுமைகளை பார்த்ததும் ............
பயங்கர அதிர்சி இப்படி எல்லாம் .........
அவர்கள் துன்ப படுகிறார்கள் .............
இங்கோ -எல்லோரும் வந்தாரை ................
வாழ வைக்கும தமிழகம் ..............
நட்புக்கு உயிர் கொடுபவர்கள் என்று ...............
வெட்டி புகழ் பரப்பி *எல்லா .............
பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்...................
மத பேதமின்றி அரசியல் வாதிகளும் .............
வெட்கமின்றி நாட்டுக்காக உயிர் கொடுப்போம் என்று ......

என்போல் விட்டில் பூசியாக வீட்டில் ............
முடங்கி கிடைக்கும் பெண்களுக்கும் ................
டீவி சீரியலே உலகம் என்றும ..............
அக்கம் பக்கத்துக்கு கதைகளே..............
பெரிதாக நினைபவர்களுக்கும் ................
படிப்பறிவு இல்லாதவருக்கும் ............
இந்த கொடுமைகளை அறிய வாய்ப்பில்லை.....................
ஏதோ ஈழ போர் என்கிறார்கள் ..
நிறைய ப்னபர்கள் இறந்து விட்டார்கள் ..........
.என்று சொல்லுமளவிற்கு அறிந்தவர்கள் ................
சிலராக இருக்கலாம் எல்லோரும் -அறிய ............
வீதிக்கு வீதி இதை கட்டாயம் ................
எல்லோரும் பார்கும் படி ஒளிபரப்பினால் ...........

அங்கு லட்ச கணக்கானவர்களின் ...................
கொடுமையான இறப்பை பார்த்தல் ..............
நிட்சயம் எழுச்சி பிறக்கும் .....................
புரட்சி நடக்கும் என்பது என் கருத்து ....

எல்லோருக்கும் அங்கு நடந்த எல்லா
கொடுமைகளையும் தெரிந்திருக்க வைப்பு -இல்லை.................
மக்களை சொல்லுகிறேன் ஆனால் ........
ஆரசியல் வாதிகளுக்கும்
சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிந்தாலும்..........
ஒருபவர் மீது மற்றவை குறை சொல்லி...........
அங்கு தமிழ் இனமே அழிய வகை செய்கிறார்களோ .......
இருந்தால் தானே பிரசினை ..................
ஒட்டு மொத்தமாக அழிந்த பின் .............
போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி .....................
சரி கட்டி விடலாம் ஏன் என்றால் ..............
நம் நாட்டவர்கள்தான் யார் எதை சொன்னாலும் .......
நம்பி ஏமாரும் ஏமாளிகள் ஆயிட்றே

மிருகவதை சட்டம் இருக்கிறது ..............
போராட பெரிய பட்டாளம் இருக்கிறது .........

மகளிர் அணிகள் நிறைய இருக்கிறது ...............
ஆபாசங்களை தடுக்கிறோம் என்று .............
அலங்காரமாக திரிந்து போராட்டம் செய்வதற்கு ....

காட்டுங்கள் அவர்களுக்கு முதலில் இந்த காட்சிகளை
உருப்படியாக இதற்க்கு போராடுங்கள் என்று .....
இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும் .....................
என்ன அவர்கள் நாட்டையா கேட்கிறோம் .....................
உரிமைகளை தானேகேட்கிறோம் என்று ...

அகதிகளாக வந்தால் ஓரு பொட்டலம் உண்னவையும் .......
படுக்க எதோ ஓரு மைதானத்தையும் ................
குடுத்து சமாதான படுத்தினால்; போதுமா ................
அவர்களின் இழப்புக்கு போராடுங்கள் என்று ...............

எல்லோரையும் தூண்டுங்கள் .................
இதை சரிபடுதுபவறேபட்ட தமிழகத்தின் ...............

ஆளுனர் என்று ஒட்டு மொத்த மக்களும் ........
சொல்லி பாருங்களே என்ன ஓரு மாறுதல் .....

எல்லா கட்சிகளும் முழித்து கொள்ளும் போரா
*************************************

கருத்துகள் இல்லை: