சனி, 25 டிசம்பர், 2010

இயற்கை

பூமி அள்ளிதெளித்த
அழகு ஓவியமோ -நீ
பட்சை பசுமையாய்
பார்போரை மயங்க வைக்கும்
பட்சை ஓவியமோ -நீ
****************************
இயற்கை

பூமிதாயோ தன் மலை -மகளுக்கு
பசும் ஆடை போர்த்தி
செந்நிற பூக்களை தெளித்து -விட

மாமன் மரங்களோ - எட்டி
நின்று ரசிகையிலே
மேகமெனும் திருட்டு காதலானோ
வெண் பஞ்சு பொதிகை நட்புக்களை
பரிவாரங்களாய் முன்னிறுத்தி
மறைந்து நின்று ரசிகிரானோ
மலை மகளே உன் -அழகை
******************************
மதம் மறபோம் மனித நேயம் வளர்ப்போம்

எல்லோரும் -மனங்களில் அன்பை வளர்ப்போம்
மக்களிடம் நேசத்தை வளர்ப்போம்
மதங்களிடையே பாசத்தை கூட்டுவோம்

இரத்தம் சிந்தாத ஊரை வளர்ப்போம்
ஜாதிகளை வெறுக்காத நாட்டை வளர்ப்போம்
கலவரம் வெடிக்காத தேசம் காப்போம்

எல்லோரும் ஒன்று எனும்
ஒற்றுமையை காப்போம் -எப்போதும்
எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஓர் மதம்
எல்லோரும் ஓர் தாயின் பிள்ளைகள்
என - சந்தோசமாய் வாழ்ந்து காட்டுவோம்

மதங்களை மறுப்போம்
ஒற்றுமையை வளர்ப்போம்
மனித நேயங்களை காப்போம்
ஜாதி மத பேத்தம் -இல்லாத
இந்தியர்கள் -என உலகிற்கு உணர்த்துவோம்
**********************************

மழை
உதடுகளோ இதழ் விரிக்க
பற்களோ ஒளி வீச -உன்
புன்னகையில் மயங்கிய
மழை துளிகளோ -உன்
அங்கமெல்லாம் அபிசேகித்து
உண்னை ஆரதிகின்றதோ
தம் அன்பால் நீ மனம் குளிர

***************************
பெண்னே
என்னமெல்லாம் யோசிக்க
உன் -புன்னகையோ சுவாசிக்க
பார்வையோ காந்தமாய் சுண்டி இழுக்க

பெண்ணே -எங்கிருந்துதான் பிறக்கிறதோ
உங்கள் முகங்களில் மட்டும்
வசீகரமாய் ஓர் புன்னகையும்
கண்களுக்கு என்ற பிரகாச ஒளியும்

பார்ப்போர் கெல்லாம் உன்னுள் உலகம்
மட்டுமே உலகம் இயங்குவதாய் -ஓர்
பிரமிப்பு ஏற்படுவது ஏணோ ?
*************************

கடல்
கடலலை கண்டு காதலிபவரை -விட
கடலை போட்டு காதலிபவர்கள் -தான்
அங்கு திரளாக திரை மறைவாய்
தில்லாலன்கடி வேலை நடதுகிண்டிரானறோ
அதனாலோ கடல் அன்னை -எப்போதும்
பொங்கி பொங்கி கண்ணீர் விடுகிறாளோ
***********************************
கடல்
கடல் எனும் இயற்கையை ரசிக்க
கண்களோ வேண்டும் ஆயிரம்

அதை ரசிக்க ரசிக்க இன்பம்தான்
துன்பம்மெனும் பேச்சுக்கு இடமில்லை

மனம் குளிர்ந்து மாசு கறைந்து
இதயமோ சந்தோசித்து
உடலோ லேசாகி இறக்கை கட்டி
பறக்க தோன்றும் விண்ணை தொட
தொடுவானம் என்பது
தொட்டுவிடும் தூரம்தான் -என்று
*******************************

கடல்
கடலை காதலிக்க
கள்ளமில்ல மனம் வேண்டும்

கவிபாடும் குணம் வேண்டும்
காத்திருக்கும் திறன் வேண்டும்

காலம் கடந்து போனாலும் -நம்
உருவம் மாறி போனாலும்

என்றும் மாறாது இளமையான
கடலை எப்போதும் காதலித்து
ரசிக்கும் மனம் வேண்டும்

இறபெனும் இறுதியில் -இடுகாட்டில்
புதையுண்டு மக்கிபோகாது -நான்
நேசிக்கும் கடலையே தம் ஜீவனாக
சுவாசித்து வாழும் உயிர்களுக்கு
உனவாக ஆசை ஆசை -என்
அன்புக்கடலில் சங்கமித்து கலக்க
எபோதும் ஆசை ஆசை
***********************************

இறப்பு

அன்பாய் பாசமாய் உயிராய்
கலந்து வளர்ந்த ஓர் -உயிர்
மரணம் எனும் அமைதியை தழுவினாலும்

அவ் உயிரோடு கலந்து பழகிய -மனங்களோ
அவ் இழப்பை தாங்காது கலங்கி விடுகின்றன -இனி
இந்த ஜீவன் நம்மோடு இல்லை -என

பிறப்பிலிருந்து அந் நிமிடம்வரை அவ் -உயிர்
தம்முடன் வாழ்ந்த நிலைகளை சொல்லி சொல்லி
மனம் உடைந்து கதறும் போதோ பார்ப்போர் கண்களில் -இருந்து
ஒரு சொட்டு கண்ணீராவது வாராமல் போகாது

நல்லவரோ கேட்டாவரோ இறந்த பின்
எல்லோரும் இறைவனுக்கு சமம்
அவரை மன்னிபதோ மனித இயல்பு
***********************************
பிரேம் கணேஷ் (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பெரியசாமி செல்வி தம்பதியரின்
சந்தோஷ சங்கமத்தின் தாம்பத்தியம் -அதுவில்
சந்தோமெ வாழ்க்கை - என்று -
நாளும் பொழுதும் கழிக்க

தலை வாசல்லின் செழிப்பை
தழைக்க வைக்க தலைமகனாய் -
ஈன் ரெடுத்தடுத்த மகவதுவும்
எல்லோரிடமும் அன்பும் பண்பும்
பாசமும் பொழிந்து நல் மகனாய் வாழ

எல்லாவற்றிலும் முதன்மையாய் திகள
பிரேம் கணேஷ் என நாமம் சூடி
அருமை பெருமையாய் வளர்த்து
இன்று தலைவாசலின்
தலை சிறந்த உயர்ந்த மனிதனாய் -வாழும்
பிரேம் கணேஷ் தம்பிக்கு -அக்காவின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************************

முதல் இடை கடை நிலை வாழ்க்கை

முல்லை பூ சிரிப்பும்
முகிழ்ன் தெடுக்கும் மகிழ்சியும்
சூது வாது பொய் பிரட்டு -அறியாது
கள்ளமில்லா மனமும்
கபடரியாத முகமும்
பார்பதெல்லாம் பரவசமாய் -நினைத்து
புல்லரித்து புளங்காகிதம் அடைந்து
வறுமை செல்வம் எந்நிலையில் வாழ்த்திடினும்
சந்தோசம் மட்டுமெ அறியும்
பிள்ளை பருவம் முதல் நிலை -வாழ்க்கை

அரும்பு விடும் ஆசை மனமும்
அலைபாயும் எண்ணங்களும்
பார்ப்பது எல்லாம் கவர்சியாய்
கண் கவரும் அழகாய் தெரிய
கண்டதும் காதல் கொண்டது மோகம் -என
எதையும் சாதிக்க முடியும்
எப்படியும் வாழ்கையில் ஜெய்கலாம் -என்ற
ப[ருவ நிலையில் மனமும் முடித்து
மகிழ்சியாய் துன்பம் சோகம்
எல்லாம் கலந்து வாழும் வாழ்க்கை
இடை நிலை வாழ்க்கை

பிள்ளை பருவம் வாலிப பருவம்
இரண்டு நிலைகளிலும் வாழ்ந்த வாழ்கை
நிலைகளை நினைவலைகளில் நினைத்து பார்த்து
அலை அலையாய் மன நிலையில் வருசை படுத்தி

இனி முடிய போகும் நட்ட்களை எண்ணி எண்ணி
மனதில் வேதனை கொண்டு
பிரிவுக்கு தயா ராக தம்மை பக்குவபடுத்தும்
முதுமை வாழ்க்கையோ வாழ்வின் கடை நிலை

மனித வாழ்வின் முக்கியமே
இன் முன் நிலை வாழ்க்கைதான்
**********************************
கடிதம்
தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?

**********************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
***********************************

நான் ( விக்கி )
எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************
அழகு

ஊதா வண்ண மேகத்தில்
தங்கவண்ண சரிகை -ஓட
i சூரியனின் மரையும்
செவ்வான ஜொலிப்பு
போகும் பாதைக்கு வழிகாட்ட
ஒற்ரைமரமோ ஒய்யாரமாய் நின்று
முகமன் கூறி சிரிகிறதோ
**********************************
கருந்திராட்ச்சை பழமே

பழமாய் நீ புளிப்பாய் இனிபாய்
சுவை தந்து ரசிக்கவைப்பாய்
i ஆனால் -விழித்திரையில்
கருவண்டாய் சுழன்று
i உலகையே சொக்கவைபாய்
பம்பரமாய் சுழலழும் பார்வைகளில்
*******************************
வானம்
நீல வானமே -நீ
உன் அங்க மெல்லாம் தெரியும்
வெண் மட்ச்சங்களின் - அழகை
நீரோடும் கண்ணாடியில் பார்த்து -ரசிக்கிராயோ என்ன ?
******************************
கடல்
வானமோ குடை விரிக்க
மேகமோ போர்வை போர்த்த
வெட்கத்துடன் பாய்ந்து -வந்து
பசும் ஆடை போர்த்தி
அழகு காட்டி நிற்கும்
மலைகளை முத்தமிட்டு
மகிழ்கிறாயோ -கடலே

அந்த அழகை ரசிக்கும்
உண்னை தொட்டு மகிழும்
மனிதர்களின் பாதங்களையும்
உடலையும் முத்தமிட்டு -நீ
எட்சில் படுத்தினாலும்
யாரும் உண்னை கோபிபதில்லை -ஏனோ ?

ஆனால் -நீ எல்லை மீறி
உணர்சிவசபட்டுய் முத்தமிட்டு -எல்லோரையும்
உன்னுள் இழுத்து கொள்ளும் போது
உன் -உணர்சிக்கு ஆட்பட்ட உயிரினங்களோ
உயிர் இழந்து போவதாலே -இப்போது
கடல் என்றாலே எல்லோரும் -உண்னை
எட்டி நின்றே ரசிகின்றனர்
உன் -ஆவேச முத்தத்திற்கு பயந்து *
*****************************
மழை துளி
ஆசையாய் புவியை
முத்தமிட்டு மகிழல வந்த -மழைத்துளிகள்

இடையே உன் வண்ணத்தையும்
அழகையும் கண்டு மயங்கி
உண்னை -மட்டும் முத்தமிட்டு
மகிழ்கிறதோ நீ மகிழும் வரை
***********************

புதன், 8 டிசம்பர், 2010

தூணி

ஒற்றை குட்ச்சியிலே
ஓராயிரம் வித்தை பயில்வேன் -நானோ

சருகான இறகுகளோ
கற்றால் சரிந்து விட்டாலும்
கல்லாய் சமைத்து நிற்பேன் -நானோ

விடலை பிள்ளைகளின் -ஆசை
விளையாட்டு பூச்சி -நானோ
**************************
கடிதம்

தனிமையிலே ஓர்கடிதம்
தட்டு தடுமாறி நான் - எழுத

எழுத்துக்களும் கோர்வையில்லை
வார்த்தைகளும் கோரவில்லை

எதர்க்காக எழுத வந்தேன்
எதை நினைத்து எழுத வந்தேன்
எனக்கோ புரியலையே -இந்த
தனிமையும் அமைதியும் பிடித்தாலோ
நானும் கவி ஆகலாம் -என
நினைத்து வந்தானோ ?
******************************
இதயம்

ஓர் கை பிடியில் அடங்கும் இதயமே
உன்னுள் இந்த உலகமே அடங்கும்
ரகசியம்தான் என்னவோ ?

நீ -இன்றி ஓர் அணுவும் அசையாது
இதயமின்றி சுவாசம் ஏதோ ?

கண்ணாடி இதயமே-நீ
கல்பட்டோ தவறி விழுந்தோ
சில்லு சில்லாய் சிதருவாய்

ஆனால் - மனித இதயங்களோ
ஓர் சொல் அம்பு பாட்டாலே
சிதறிவிடும் சில்லு சில்லாய்
*****************************
நான் ( விக்கி )

எட்டி போடும் நடை -எல்லாம்
மண்ணாகி போவதாலோ

இருபுறமும் இருக்கும்
வெத்து செடிகளும் -என்னை
பார்த்து பூத்து சிரிக்கிறதோ ?

காய்ந்த சருகுகளும் -என்
கால்களில் பின்னி பின்னி
சடுகுடு ஆடுகிறதோ ?

தனிமையும் நாங்களும்தான் -இனி
உனக்கு துணை என்று
****************************
நட்பு
-------------
அலையாய் அடித்து
அக்கரையில் சேர்ந்தாலும்

தென்றலால் மீண்டும்
அலையாய் இக்கரைக்கு
வருவது போல் -நட்பு

மனம் எனும் மாய எண்ணங்களால்
மானுடம் மறந்து
நட்பை மறந்தாலும்

நினைவுகளோ மாறி மாறி
நட்பை நினைவுபடுத்தும்
நம் மனம் எனும் கடலில்
எப்போதும் - என்றும் அன்புடன்
----------------------------------------------------------

* வானம்
*********************************
முதல் மாமன் சூரியனோ
நெருப்பால் உண்னை சுட்டது போதுமென
தங்கமாய் கதிர்களை
அள்ளி தெளித்துவிட்டு -அவசரமாய்
அடிவானில் மறைகிரானோ -என்று
உன் -உடல் வெட்க்கி சிவந்ததுவோ ?

இல்லை - அடுத்த மாமன் நிலவோ
தென்றல் தவழ -தன்
நட்சத்திர பரிவாரங்களுடன் -வந்து
தன் -பால் முகம் காட்டி
இறவு முழுதும் தன் ஒளியால் -உண்னை
மூழ்கடித்து சந்தோசபடுத்தும் வெட்கமோ ?

இல்லை -இருவரின் அன்புக்கும்
சொந்தமுடையவள் கட்டுப்பட்டவள் -என
வெட்கத்தால் சிவந்ததுவோ
உன் -உடல் முழுவதுவும் வானமே

****************************************\
பாரதி (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

***************************
காரைக்கால் அம்மையார் பிறந்த
காரைகுடியில் அழகர் கல்யாணி
தம்பதியரின் ஆனந்த இல்வால்கையின்
அட்டகாசமான சந்தோசத்தை வெளிபடுத்த
அம்மர்களமாய் பிறந்த குழந்தை -நீயோ
கவிபேரரசு பாரதியின் நாமம் சூடி
கல்வியிலோ சிறப்பும் பெற்று
நல்ல ஆறிவையும் ஆற்றலையும் பெற்று
தனகென்று ஓரு நிலையில்
தன்னடக்கமாய் வாழ்ந்து
மற்றவர்களின் சிரிப்பில் சந்தோசிக்கும் -நீ
பல்லாண்டு பல்லாங்கு காலம்
நீடூடி வாழ்க வாழ்க என
மனமார வாழ்த்துகிறேன்
***************************************
அல்லியே

******************
ஆதவனின் தோன்றலிலே
காதலனை கன்னட காதலி -போல்
நீ -மெல்ல மெல்ல ஆசையாய்
இதழ் விரித்து சிரித்து பூத்து
உன்னுடன் நீந்தி மகிழும் இலை -தோழிகளுடன்
வானத்தை நோக்கி புன்னகையிலேயே

காத்திருந்த தேனீக்கள் -உன்
இதழ் புகுந்து மகரந்தத்தில் -தேன்
உறிஞ்சி மயங்கி கிடக்கிறதோ
உன் -சுவை கிட்டிய மமதையில்லோ
உன்னுடன் நீந்தி மகிழும் இல்லை துளிகளுடன்
------------------------------------------------

(3) தென்னைகள்
***************
நெர்கதிர்களோ தென்றலாய் தாலாட்ட
மலைகளோ அரண்களாய் காத்து நிற்க
தென்னைகளோ வரிசையாய் நின்று
தலை தாழ்த்தி தம் அழகினை ரசிக்கிறதோ
ஓடுகின்ற கால்வாய் கண்ணாடியில்
*****************************************

பெண்னே நீ
*******************
யாருமில்லா தனிமையிலேயே
நீள் நெடு பாதையிலே -நீ
வானை தொட்டு ரசிக்க ஒடுகையிலே

நான் -உண்னை தொட்டு மகிழ
நிழலாய் தொடருவேன் -உண்னை
நீ அறியாது பெண்னே -என்னை
***********************************
காதல்
************
அன்பின் வெளிபாடுதான் காதல்
அறிந்தும் வருவது காதல்
பிறர் -அறியாமல் வருவதும் காதல்

தெரிந்தும் நடப்பது காதல் -பிறருக்கு
தெரியாமலும் நடப்பது காதல்

குழந்தை காதலோ -ஏதும்
அறியாது முகம் பார்த்து சிரிப்பது

சிறு பிள்ளளை காதலோ
முகம் பார்த்து அடையாளம் அறிவது

விடலை காதலோ
ஒருவரை பார்த்து மற்றவர் சிரிப்பது

பருவ காதலோ எல்லாம் -அறிந்து
ஒருவரை ஒருவர் புரிந்து செய்வது
பார்ப்பது கேட்பது எல்லாமும் -காதல்
என -தன் நினைவுகளில் என்னி
மனம் -உருகி தவித்து திரிவது

தாம்பத்திய காதலோ முறையாய்
இன்னார்க்கு இன்னார் என்று
அனுமதியுடன் சந்தோசிபது

கிழ காதலோ முன் சென்ற -களத்தில்
அனுபவித்த காதல் நினைவுகளை
அன்பின் வெளிப்பாடுகளை நினைவுகூர்ந்து
அசைபோட்டு சந்தோசபடுவது


-----------------------------------
காதல்

*********************
நாம் நேசிப்பவரை விட
நம்மை நேசிப்பவரை காதலித்தால்
உண்மை காதலின் அர்த்தம் புரியும்

எல்லா காதலும் ஜெய்பதுவும் -இல்லை
எல்லா காதலும் தோற்பதுவும் -இல்லை
காத்திருபதுவும் காலம் கடதுவதுவும்
முக்கியமில்லை யாருக்காக காத்திருன்தோமோ
அவரை கைபிடிபதுதான் உண்மை
காதலுக்கு கிடைத்த வெற்றியாகும்
***************************************************
நட்பும் காதலும்

**************
நட்பு காதல் -இரண்டும்
அன்பின் வசப்பட்டது
ஒருவர் மற்றவர் மீது
காட்டும் அன்பான் வெளிபாடு

நட்போ எல்லையுடன் நிற்பது
காதலோ எல்லை மீறி நடப்பது
*********************************