வியாழன், 15 டிசம்பர், 2011

பூச்சி
வீட்டில் முடங்கிக்கிடக்கும்
விட்டில் பூச்சியாய்

வெளி பார்வைக்கு மின்மினி பூச்சியாய்
வாழ்க்கைக்கு பட்டுபூச்சியாய்

சந்தோசத்திற்கு தேனியாய்
சாவிற்கு குழவியாய்
******************************
காதல்
காதல் எத்தனை முறையும் வரும்
யாரிடமும் வரும்
காதல் என்பதோ அன்பின் இல்லக்கணம்

ஆனால் -நம் உயிருடன் கலக்கும் அன்போ
ஓர் உயிராக இருத்தல் மட்டுமே - நலம்

அன்புகொண்டோரிடம் எல்லாம்
மனம் திறந்து பேசமுடியாது எல்லாவற்றையும்

உயிர் அன்பு மட்டும் உணரும்
நம் உணர்வுகளை எப்போதும்
*************************
kulanthai

kutti kulanthaigalai kaanum pothu
naanum maarukireaan oru kulanthaiyaaga

avai puriyaathu seiyum seattaigalai
naan-purinthu seikirean kulanthaigal pol
*******************************************
பிரிவு

உள்ளம் உருக்கி உயிர்ககளை நாடி
நட்பாக்கி உறவாகி போனவனே
உன்-உயிரோடும் உடலோடும்
உறவாடி உறவாடி
உன் -மறுஉயிர் சுமந்து
உண்னை தந்தையாகியாக்கியா துணைவியையும்
அப்பா என்று ஆசையாய் மருகிய -உன்
அன்பு மகனையும் விட்டு செல்ல
எப்படித்தான் முடிந்ததோ முடிந்ததோ ??

எப்படியும் போராடி எமனை வென்று
பிழைத்து வந்து வாழ்ந்திருந்தால்
உன் துணையும் மகவும் நிம்மதியாய்
இருந்திருப்பர் பலகாலம் -சந்தோசமாய்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௧௦:௪௨ முற்பகல் (10 மணிநேரம் முன்பு)
latha:
உன்னுடன் நான்
ஓரு தாய்போல் நானும்
ஓரு சேய் போல் நீயும்
உறவாகி உன்னுடன் வாழ ஆசை

***************************உறவு
உன்-உடலோடு கலவாமல்
உன் -உயிரோடும் கலவாமல்
உன் -நினைவுகள் சூழ்ந்து
உன் -நிழலாக நான் வாழ ஆசை

என் -நினைவுகளை சுமந்து
என் -கனவுகளை சுமந்து
என்னை உயிராக சுமந்து -எப்போதும்
நீ -என் நினைவுகளுடன் வாழ ஆசை
ஸ்க்ராப் செய் ரத்துசெய்
***************************

கருத்துகள் இல்லை: