வெள்ளி, 5 ஜூன், 2009

இருட்டு

நட்சத்திரங்களும் சந்திரனும் மின்னும் ....
கும்மிருட்டு வாணமும் ...........
மின் மினி பூட்சிகளின் .....
புளுக் புளுக் மின்னல்களும் ......
வண்டுகளின் ரீங் ரீங் ஓசைகளும் .....
பூசிகளின் கிரீச் கிரீச்சதமும் ......
நாய்களின் குறைத்தாலும் .....
அவை -ஊளையிடும் ஒலியும் .....
என்கேயோ தொரத்தில் சுடுகாட்டில் ....
வாசிக்கும் ஒத்தை மேளமும் .......
காற்றின் வேகமான சுழற்ச்சியும் .. ......
அலைகளின் ஆர்பரிப்பு ஓசையும் ......
அதில் -மிதந்து வரும் சில்லிட்ட காற்றும் .....
சாலையில் செல்லும் ஒன்டிரண்டு ......
வாகணங்களின் வேக சத்தமும் ......
எஅகேயோ - செல்லும் ரயில்களின் .........
கூ கூ கூ வென்ற ஒலியும் ......
கவிணர்களின் சிந்தனைகள் .......
காட்ராட்றாய் பாய்ந்து வருவதும் .....
காவியங்கள் படைக்க கர்ப்பனைகளை ......
தூண்டிடும் ஆரவாரமில்லாத .....
அமைதியான இரவுகள் -உலகத்தில் .....
தினம் தினம் நமக்கு வந்திட்டாலும் .......
இந்த இரவுகளும் அழகோ அழகுதான் ......
இதை ரசித்து உணர்பவர்களுக்கு
பகலைவிட இரவின் அமைதியும் ....
ரம்மியமும் அழகும் மென்மையும் ......
இனிமையும் கிடைக்கும் இன்பங்களும் .
..ஆரவாரமில்லா உலகும் எல்லோருக்கும் ///
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....

கருத்துகள் இல்லை: