திங்கள், 29 நவம்பர், 2010

காத்திருந்த நேரங்ககளில்
நீ -தராத முத்தத்தை
என் இறுதி பயனத்தில் தருகிறாயோ

என் கிழகாதலியே
********************
நட்பு
இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
**************
கவிதை
காத்திருக்கும் நேரமதில்
கடலாய் பொங்கும்
கற்பனையும் கவிதையும் ஏறாளம்

எதர்க்காக எழுதபடுகிறது
யாருக்காக எழுத்தபடுகிறது தெரியாது

எழுதும் லயமும் அழகும்
படிப்தற்கு ஆசையை தூண்டினால்
அது அந்த கவிதைக்கும் அழகு
எழுதிய கவிக்கும் பெருமை

ஏட்டில் பதிந்த கவிதையை விட
எண்ணத்தில் பதியும் கவிதைக்கு
தனி சுகம்மும் மரியாதையும் உண்டு
*********************
நட்பு
நன்றிக்கு மூன்று எழுத்து
அதை மறந்தும் மறுத்தும் விடலாம்

நட்புக்கு மூன்று எழுத்து
அதை மறக்கவும் மறுக்கவும் முடியாது
நெடுநேரம் காத்து இருகின்றாய்
வழிமேல் விழிவைத்து
அதிசயமாய் இன்று
உன் நட்பிடம் பேசவும் பார்க்கவும்

ஆனால் உன் ரத்தமோ உனக்கு
சதி செய்கிறது தடுக்கிறது

காதிருன்ம்த நட்புக்கும் புரிகிறது
உந்தன் இக்கட்டான நிலைமையோ

உண்னை சந்தோஷ படுத்த
நட்பு போகவும் துணித்து விட்டது
நிமதியாக இருக்கவும் நட்புபெ
************************
நரேன் தர்மராஜ் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
கடலிலே குதித்து
முத்து குளித்து
முத்து எடுக்கும்
முதன் முதலில் கப்பல் ஓட்டி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தூத்துக்குடி மாநகரிலே

சின்னமணி அமரஜோதி
தம்பதிகள் அன்பில் மூழ்கி எடுத்த
நல் முத்து மகவிர்ற்கு
ஆசையாய் சூடிய நாமமோ
நரேன் தர்மராஜ்
அன்பாய் பண்பாய் அறிவாய் வளர்த்து

ஆசையாய் விரும்பிய
பெண்ணவளோ அம்பிகாவை
அதிகாரமாய் மணமுடித்து
அழகாய் குடும்பம் நடத்தி
ஆஸ்திக்கு ஒரு மகவு
லோக்கேசு சின்னம்மணி
ஆசைக்கு ஓரு மகள்
அபிராமி மாயாவையும் ஈன்று

இன்று சீரும் சிறப்பும்மாய் ஊர் மெட்சவாழும்
இனிய தோளார் நரேன் தர்மராஜ்
அவர்களுக்கு என் மனம் கனிந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
*******************
நட்பே
குறிஞ்சி பூவோ நீ
எப்போதோ பூக்கிறாய்
சில நாட்களுக்கு ஓரு முறை
ஒர்குட்டின் உலகத்தில்

பூத்தாலும் பூரிக்க வைகிறாய்
சுற்றி இருக்கும் நட்பு பூக்களை
நீ -எப்போதும் என்றும் அன்புடன்
***************
Sent at 8:48 PM on Monday
latha: மாறன்
மற தமிழன் மாறனே
மண் மீது மாற பற்று உடையவனே
மாற்று கருத்துக்கு மனமில்லாதவனே
மட்ட்ரட்ட மகிழ்சியில் திளைபவனே
நட்பு எனும் அன்பு வட்டத்தால்
நீ வாழ்க வளமுடன் என்றும்
***********************
நீ அரவாணி ஆனாயோ ? ( திரு நங்கை )

பிறப்பில்லோ ஆணாகி
செயலில்லோ பெண்ணாகி
நடப்பில்லோ இரண்டுமாகி
மனதில்லோ ஏதுமின்றி
மாறி மாறி மருகுவதலோ
நீ அரவாணி ஆனாயோ
ஆர =ஆண் வாணி =பெண்
இரண்டும் கலந்த உயிர் என்று
நீ அரவாணி ஆனாயோ?
காலபோக்கில் திருநங்கை என மருவினாயோ /?
**********************
நிலவும் சிரிக்கிறது

உன் -பால் நிலா முகம் பார்த்து
இந்த பாவி மனம் தவிக்கையிலே

எண்ணங்களோ அலையோட
எழுத்துக்களோ கவி பாட
உன் -விழிகளோ வானத்தை நோக்க
நானோ உன்னை நோக்க

நீ அந்த நிலவை ரசிக்கிறாய்
நானோ உண்னை ரசிக்கிறேன்

அந்த நிலவோ நம் இருவரையும்
ரசிக்கிறது சிரிக்கிறது இகல்சியாய்
எத்ததனை யுகங்கள் தான்
இந்த மானிடர்கள் நம்மை வைத்து
காதலும் கடலை போடுவதும் செய்வார்களோ
திருந்தாத ஜென்மங்கள் எனக்கு
இறப்பு இல்லையோ என்று
நிலவும் வருந்துகிறது பெண்னே
*************************
ஆதி கேசன்

பூக்களின் வாசமும் அழகும்
அந்த - பூக்களுக்கே தெரியாது
அது -போல் ஆதியின் திறனோ
அவனுக்கே தெரியாது புரியாது

நட்பின் நேசமும் அன்பும்
சில -சமங்களில் நட்புகளுகோ புரியாது
ஆனால் -ஆதியின் நட்பும் அன்பும்
கொண்டாரோ அவனை மறுக்கவும்
வெறுக்கவும் முடியாது -எபோதும்
என்றும் அன்புடன்
**************
ஆதி கேசன்
அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும்
பயனும் உடன்தக்க தொகை
இந்த குறளுக்கு பொருத்தமானவன்

இவனிடம் நட்பு கொண்ட எவரும்
பண்பையும் பாசத்தையும் அன்பையும்
முழுமையாக உணர்ந்திடலாம்

நட்புக்கு ஓரு இலக்கணம் இவன்
அன்புக்கு ஓரு அடிமை இவன்
உதவிக்கு தன்னலம் இல்லாமல் -எப்போதும்
அன்புக்கரம் நீட்டும் பிறர்நலம் விரும்பி

எப்போதும் - எதையும் எதிர் பார்க்காது
அன்பை மட்டும் எதிர் நோக்கி
இந்த -ஆர்குட் உலகத்தில்
நட்பை மட்டும் நாடி ஓடி வரும்
தன்னலகாரன் எப்போதும்
என்றும் அன்புடன்
*************
ஆதி கேசன்
தொட்டனை தூறும் மணர்கேனி மாந்தர்க்கு
கற்றனை தூவும் அறிவு

தோண்ட தோண்ட மணர்கேனியில்
நீர் ஊற்று வருவதுவும்
படிக்கச் படிக்கச் அறிவு வளர்ந்தாலும்

ஆதியிடம் பழக பழக -எல்லோருக்கும்
அன்பும் அறிவும் பெருகுவது உறுதி

யாரோ எவரோ அறியமாட்டான்
நட்பு -என நாடினாலோ இருகரம் நீட்டி
அன்புடன் அரவணைத்து கொள்ளும் சுயநலக்காரன்

நீரூற்றாய் அன்பை கொட்டி
பாசத்தையும் பிழிந்து
தவறு செய்திடில் தலையில் குட்டவும்
தயங்காத தைரியசாலி
சண்டையும் போடுவான்
சமாதானமும் செய்வான்
யாருக்கும் பயப்படமாட்டான்
சிங்கத்தை தன்னுடன் நட்ப்பாய் வைத்திருப்பவன்
எப்போதும் - என்றும் - அன்புடன்*
*******************
ஆதி கேசன்

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தக

நாடுக நாடுக ஆதியின் நட்பை நாடுக
நாடிய பின் நம்பிக்கையின் நிலையில்
அன்பை மட்டும் நிலை கொள்க

தேடுக தேடுக ஆதியின்
அறிவை மட்டும் தேடுக
அதில் மூழ்கி அறிவை பலபடுத்துக

இவனிடம் நட்பு கொண்டால்
நட்பையும் கற்கலாம் -நல்ல
அறிவையும் கற்கலாம் -எப்போதும்
என்றும் அன்புடன்
*******************
நட்பு

நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் வைக்கவேண்டிய -அன்புகள்

பழகும் வரை உண்மையா இருக்கவும்
பழகிய பின்னோ உயிராய் இருக்கவும்
எபோதும் என்றும் அன்புடன்
**********************
ஆதி கேசன்

தாய்கொரு தனையனாய்
வீட்டுக்கு ஓரு அன்பனாய்
வீதிகொரு நல் மகனாய்
பேறும் புகழும் பெற்றவனே

விதி எனும் விளையாட்டால்
வாழ்வினில் துன்பமே -உனக்கு
எல்லை என்று மறுகாதே


இறகு ஒடிந்த பறவையாய்
வீ ட்டில்லே விட்டில் பூச்சியாய் முடங்கினாலும்

உன் -தைரியமும் தன்னம்பிக்கையும்
உன் -வாழ்வில் ஏறு படிகள்
விண்ணை தொடும் புகழ் உச்சிக்கு
உண்னை ஏற்றி விடும் ஏணிபடிகள்

வீடே உலகம் என்றாலும் -இந்த
ஓர்குட் உலகத்தில் என்கெங்கோ கிடைத்த
உன் -அன்பு நட்புகளிடமும் உறவுகளிடமும்
இருந்த இடத்தில் இருந்ததே
பேசவும் பழகவும் உனக்கு வாய்பளித்த
இறைக்குநன்றி சொல்ல மறவாதே
என்றும் - எப்போதும் அன்புடன்
**********************************

செவ்வாய், 16 நவம்பர், 2010

நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
*************************************
நட்பு

உள் மனது ஊமையாக அழுதாலும்
வெளி மனது போலியாக நடித்தாலும்

எத்தனை நாள் நட்பு
எளிதில் மறக்குமோ -உள்ளம்

மறப்பது போல் நடித்தாலும்
நாடி நரம்பில் ஓடும் உயிர்ரும்
நட்பை காண எப்போதும்
அலைபாயும் நம் விழிகளும்

இல்லாத நேரங்களிலும்
நட்பு வரும் பாதையை நோக்கியே
************************
ஆசை

எண்ணி மகிழும் எண்ணமும் இல்லை
எட்டி பற்றிக்கும் தூரமும் இல்லை
தட்டி கேட்கவும் நேரமும் இல்லை
நீ யார் என்று தெரிந்து கொள்ள

மின்னலாய் வந்து போன தென்றலே
மழையாய் கொட்டுகின்ற உன் அன்பும்
அட்டையாய் ஓட்டுகின்ற உன் நேசமும்
பெண்ணே எனக்கு உன் மீது

எப்போதும் ஆசைதான்

*********************************
மாலை மேகம்
மேகமே உன் சிகப்பு வண்ணம் பட்டதுவும்
சூரியனும் வெட்கத்தால் சிவந்ததோ

பார்பதற்கு கொள்ளை அழகு என்றாலும்
ரத்த சிகப்பின் வண்ணம்
எச்சரிக்கை விடுகிறதோ
என்னை தொட்டால் எரித்துவிடுவேன் என்று
********************
ஆசை
ஏழையோ பாளையோ
கொண்டவன் எப்போது
உடன் இருக்க -ஆசை சிலருக்கு

உடன் இருந்தால் எப்போதாவது
வந்தால் போதும் என்று சிலருக்கு

கிடைப்பது விருப்பம் போல் அமைந்தால்
உலகத்தில் எல்லோரும் சந்தோசமாக
வாழ்ந்துவிட்டால் துக்கம் கஷ்டம் சோகம்
இருக்காது என்றோ இறைவன் -எல்லோருக்கும்
மாறுதலான வாழ்கையும்
ஏக்கத்தையும் கொடுகிறானோ என்னவோ
************************

முத்தம்
இரண்டு உதடுகளும் ஒட்டும் போது
நாவகிய நான் பல்லுடன் ஒட்டி கொள்கிறேன்
வெட்கத்தால் யாருக்கோ முத்தமிட
போகிறீர்கள் என்று
**************

ஸ்ரீ பிரியா (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பக்கத்துக்கு வீட்டு பாலகனோ
இல்லம் பருவம் முதல்
நண்பனாய் காதலனாய் கணவனாய்
மாறும் நிலை வரை வந்து
பணம் எனும் மாயபிசாசின் மயகதால்
முதல் காதல் முற்றிலும் கோணலாய்
தட்டி போன கொடுமை என்ன ?

பெற்றறோரின் பிரியத்திற்கு
தலை தாழ்த்தி எற்ற வாழ்கையில்
சந்தோசமாய் வாழ்ந்து தாய்மை எனும்
சுவர்க்கம் எய்தி இருமுறை
கரு கலைத்த சோகம் என்ன ?
இனி தாய்மைக்கு வாய்ப்பு இலாது
கருவறையை வெட்டி எடுத்த சோகம் என்ன ?

அத்தனையும் தாங்கி தாய் தந்தை இல்லது
தாயகமே சொந்தம் என்று வாழும்
தனிமரத்து இளங்குயில்லே



அம்மாஞ்சி ஆத்துல
ஆழகாய் பிறந்து
ஸ்ரீ பிரியா என நாமம் சூடி
சிங்காரமாய் வளர்ந்த
ஆழகு தேவதையே
உன் வாழ்வு சிறக்க
நீடூடி வாழ வாழ்த்தும் -உன்
இனிய தோழன் ஆதி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************

நட்பு

இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***********************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
***************************

திங்கள், 8 நவம்பர், 2010

நட்ப்புக்கள்
நத்தையாய் பார்வையால் ஊர்ந்து
பூக்களைப்போல் புன்னகையால் விரிந்து

ஒட்டுன்னிப்போல் அன்பால் ஒட்டி
பாசபறவைகளாய் பேசி திரிந்து

நேசங்களையும் நன்மை தீமைகளையும்
எப்போதும் பகிர்ந்து கொள்வதுதான்
என்றும் அன்புடன் -நட்ப்புக்கள்
*****************************
நட்பே
உன்னால் மறக்க முடியும் போது
என்னாலும் மறக்க முடியும் -நட்பை
ஏனென்றால் நான் உனது நட்பு என்பதால்
**************
நட்பு
பூக்களாய் மலர்ந்தாலும்
புனகையாய் விரிந்தாலும்
வாடினாலும் மனம் வீசும்
செந்தூர பூ போல் நம் நட்பு
பிரிந்தாலும் சேர்ந்தலும்
அன்பில் குறையாது என்றும் அன்புடன்
****************************
நட்ப்பே
ஓரு கதவு மூடப்பட்டாலும்
மறு கதவு திறக்கபட்டலும்
நமது இலக்கு போவதும் வருவதும் தான்

அது போல் தான் அன்பும்
மறுக்கபட்டாலும் மறக்கபட்டாலும்
காத்திருப்பதில் ஓரு சுகம்

யுகங்கள் ஆனாலும் உயிர்கள் மறைந்தாலும்
நிமிடமோ மணி நேரமோ வருடங்களோ
உருண்டாலும் காத்திருப்பதில் ஓரு சுகம்

ஊடலோ உறவோ பிரிவோ பாசமோ
கதவை போல் மூடினாலும் திறந்தாலும்
தவமாய் காத்திருப்பது அன்பான -நடப்பு

மறந்ததாக நடித்தாலும்
மறப்தாக கூறினாலும்
நினைவில் தேங்குவது நட்பின் -நிழல்
காத்திருப்பதில் ஓரு சுகம்


தவற விட நட்பு ஒன்று பொருளும் இல்லை
தட்டி பறிக்க பொன்ந்ககையும் இல்லை
உடல் எரியும் வரை இருக்கும் உயிர் -நட்பு
*************************
முத்தம்
முத்தத்திற்கு மொத்தமாய் வெட்கமோ ஏனோ?
மௌவ்னமாய் மொழி பேசுவதாலோ ?

இதற்கு அர்த்தமும் தேவை இல்லை
ஆசுவாசமும் தேவை இல்லை
அன்பு மட்டும் போதும் கொடுக்கவும் வாங்கவும*
***********************
முத்தம்
மு= முத்தாய்பாய்
த்= சத்தம் இல்லாத நிலையில்
த= தரும்
ம் =இம்மா
*************
நட்பே
நட்புகள் எதை கேட்டாலும் தருவாயோ -நீ
நட்பிடம் யாசிப்பதும் தவறு
அன்பாய் கொடுப்பதை மறுபதுவும் தவறு
நட்புக்கு நன்றியும் தேவை இல்லை
நக்கலும்தேவை இல்லை
விக்கலும் தேவை இல்லை
நிணைவுகள் என்றும் தொடரும் அன்புடன்
****************
மனம்
உன் மனதை தொட்டு கேள்
உன் -உயிருடன் நானும்
என் -உயிருடன் நீயும்
ஒன்றாய் கலந்ததை சொல்லும்

மனம் ஓரு குரங்கு அதற்கு
அலைப்போல் தத்தளிக்க தான் தெரியும்
கரை தொட்டு நிற்க தெரியாது

உண்மையில் உனக்கு என் நிணைவுகள் இல்லையோ ?
இல்லை என் நினைவுகளை தள்ளிவிடுகிராயோ
எப்படி இருந்தாலும் சரி -ஆனால்
என் நிணைவுகள் எப்போதும் உன்னுடன்தான்

உன்போல் மறைத்தும் போகமாட்டான்
மறைந்தும் வர மாட்டேன்
உன் - நிணைவுகள் எப்போதும் என்றும் அன்புடன்
என் உயிர் இருக்கும் வரை என்னுடனே
*****************
மனம்
எதை உரைக்க
எதை நினைக்க
எத்தனையோ நிணைவுகள்
அடிமனதில் அலை ஓட

செயல்களோ செப்பனிட முடியாத
புரியாத புதிராக புன்னகையால்
புரையோடும் நினைவுகளாய் நம் - மனதில்
******************************
நான்
பூவாகவும் நான்
புன்னகையாகவும் நான்
புயலாகவும் நான் -இத்து
மனித மனங்களின் நிணைவு

செயலிலோ சீறி பாயும் புலி
கோபத்திலோ ஆழிபேரலை (சுனாமி ) பேசுவதில்
அன்பிலோ நறுமணம் கமழும் பூங்காவனம்
*************************
நட்பபே

உனக்காக காத்திருக்கும் நேரங்களில் எல்லாம்
உன்மீது இருக்கும் வருத்தத்திலும் கோபத்திலும்
எத்தனையோ கவிதைகள் என் அறிவில் உதயமாகிறது -நட்பபே
இதற்காகவே உன்நட்பு வேண்டும் - எனக்கு
என்றும் அன்புடன் எப்போதும்
************
நட்பே
பேசாமல் கொல்வதை விட
நீ -பேசி கொள்வது மேல்

மௌனத்தால் சாகடிப்பதை விட
முகத்தில் அறைந்து சொல்லி விடு
உன் நட்பு இனி வேண்டாம் என்று

அழுகின்ற என் மனம் ஆறுதல் படும்
இந்த நட்பு இனி நமக்கு இல்லை -என
தேற்றி கொள்ளாவிட்டாலும் ரோச்சபட்டு
உன்னிடம் பேசாமல் இருக்க கடைசிவரை -என்
மனதை தயார் படுத்த முயற்சிக்கிறேன் தோழமையே
என்றும் உன் மீது இருக்கும் அன்பு குறையாது*
***
****************************
மனம்
உன் மனமோ உன்னிடத்தில் இல்லை
அதை நீயோ தேடுகிறாய்
யாரிடத்தில் எப்படி இருக்கிறது என்று

உன்னுள் புதைந்திருக்கும் ரசசியமோ
உண்னை உனக்கு இப்பொழுதுதான்
யார் என்று அடையாளம் காட்டுகிறது

இளமையில் இல்லாத வசந்தங்களை
இப்பொழுது முதுமையில் காட்டுகிறதோ ?
உருவிற்கும் வயதிற்கும் இல்லை
அன்பும் பாசமும் என கூறுகிறதோ உன் -- மனம்
***********
நட்பே
எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்
******************
நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
**********************