திங்கள், 8 நவம்பர், 2010

நட்ப்புக்கள்
நத்தையாய் பார்வையால் ஊர்ந்து
பூக்களைப்போல் புன்னகையால் விரிந்து

ஒட்டுன்னிப்போல் அன்பால் ஒட்டி
பாசபறவைகளாய் பேசி திரிந்து

நேசங்களையும் நன்மை தீமைகளையும்
எப்போதும் பகிர்ந்து கொள்வதுதான்
என்றும் அன்புடன் -நட்ப்புக்கள்
*****************************
நட்பே
உன்னால் மறக்க முடியும் போது
என்னாலும் மறக்க முடியும் -நட்பை
ஏனென்றால் நான் உனது நட்பு என்பதால்
**************
நட்பு
பூக்களாய் மலர்ந்தாலும்
புனகையாய் விரிந்தாலும்
வாடினாலும் மனம் வீசும்
செந்தூர பூ போல் நம் நட்பு
பிரிந்தாலும் சேர்ந்தலும்
அன்பில் குறையாது என்றும் அன்புடன்
****************************
நட்ப்பே
ஓரு கதவு மூடப்பட்டாலும்
மறு கதவு திறக்கபட்டலும்
நமது இலக்கு போவதும் வருவதும் தான்

அது போல் தான் அன்பும்
மறுக்கபட்டாலும் மறக்கபட்டாலும்
காத்திருப்பதில் ஓரு சுகம்

யுகங்கள் ஆனாலும் உயிர்கள் மறைந்தாலும்
நிமிடமோ மணி நேரமோ வருடங்களோ
உருண்டாலும் காத்திருப்பதில் ஓரு சுகம்

ஊடலோ உறவோ பிரிவோ பாசமோ
கதவை போல் மூடினாலும் திறந்தாலும்
தவமாய் காத்திருப்பது அன்பான -நடப்பு

மறந்ததாக நடித்தாலும்
மறப்தாக கூறினாலும்
நினைவில் தேங்குவது நட்பின் -நிழல்
காத்திருப்பதில் ஓரு சுகம்


தவற விட நட்பு ஒன்று பொருளும் இல்லை
தட்டி பறிக்க பொன்ந்ககையும் இல்லை
உடல் எரியும் வரை இருக்கும் உயிர் -நட்பு
*************************
முத்தம்
முத்தத்திற்கு மொத்தமாய் வெட்கமோ ஏனோ?
மௌவ்னமாய் மொழி பேசுவதாலோ ?

இதற்கு அர்த்தமும் தேவை இல்லை
ஆசுவாசமும் தேவை இல்லை
அன்பு மட்டும் போதும் கொடுக்கவும் வாங்கவும*
***********************
முத்தம்
மு= முத்தாய்பாய்
த்= சத்தம் இல்லாத நிலையில்
த= தரும்
ம் =இம்மா
*************
நட்பே
நட்புகள் எதை கேட்டாலும் தருவாயோ -நீ
நட்பிடம் யாசிப்பதும் தவறு
அன்பாய் கொடுப்பதை மறுபதுவும் தவறு
நட்புக்கு நன்றியும் தேவை இல்லை
நக்கலும்தேவை இல்லை
விக்கலும் தேவை இல்லை
நிணைவுகள் என்றும் தொடரும் அன்புடன்
****************
மனம்
உன் மனதை தொட்டு கேள்
உன் -உயிருடன் நானும்
என் -உயிருடன் நீயும்
ஒன்றாய் கலந்ததை சொல்லும்

மனம் ஓரு குரங்கு அதற்கு
அலைப்போல் தத்தளிக்க தான் தெரியும்
கரை தொட்டு நிற்க தெரியாது

உண்மையில் உனக்கு என் நிணைவுகள் இல்லையோ ?
இல்லை என் நினைவுகளை தள்ளிவிடுகிராயோ
எப்படி இருந்தாலும் சரி -ஆனால்
என் நிணைவுகள் எப்போதும் உன்னுடன்தான்

உன்போல் மறைத்தும் போகமாட்டான்
மறைந்தும் வர மாட்டேன்
உன் - நிணைவுகள் எப்போதும் என்றும் அன்புடன்
என் உயிர் இருக்கும் வரை என்னுடனே
*****************
மனம்
எதை உரைக்க
எதை நினைக்க
எத்தனையோ நிணைவுகள்
அடிமனதில் அலை ஓட

செயல்களோ செப்பனிட முடியாத
புரியாத புதிராக புன்னகையால்
புரையோடும் நினைவுகளாய் நம் - மனதில்
******************************
நான்
பூவாகவும் நான்
புன்னகையாகவும் நான்
புயலாகவும் நான் -இத்து
மனித மனங்களின் நிணைவு

செயலிலோ சீறி பாயும் புலி
கோபத்திலோ ஆழிபேரலை (சுனாமி ) பேசுவதில்
அன்பிலோ நறுமணம் கமழும் பூங்காவனம்
*************************
நட்பபே

உனக்காக காத்திருக்கும் நேரங்களில் எல்லாம்
உன்மீது இருக்கும் வருத்தத்திலும் கோபத்திலும்
எத்தனையோ கவிதைகள் என் அறிவில் உதயமாகிறது -நட்பபே
இதற்காகவே உன்நட்பு வேண்டும் - எனக்கு
என்றும் அன்புடன் எப்போதும்
************
நட்பே
பேசாமல் கொல்வதை விட
நீ -பேசி கொள்வது மேல்

மௌனத்தால் சாகடிப்பதை விட
முகத்தில் அறைந்து சொல்லி விடு
உன் நட்பு இனி வேண்டாம் என்று

அழுகின்ற என் மனம் ஆறுதல் படும்
இந்த நட்பு இனி நமக்கு இல்லை -என
தேற்றி கொள்ளாவிட்டாலும் ரோச்சபட்டு
உன்னிடம் பேசாமல் இருக்க கடைசிவரை -என்
மனதை தயார் படுத்த முயற்சிக்கிறேன் தோழமையே
என்றும் உன் மீது இருக்கும் அன்பு குறையாது*
***
****************************
மனம்
உன் மனமோ உன்னிடத்தில் இல்லை
அதை நீயோ தேடுகிறாய்
யாரிடத்தில் எப்படி இருக்கிறது என்று

உன்னுள் புதைந்திருக்கும் ரசசியமோ
உண்னை உனக்கு இப்பொழுதுதான்
யார் என்று அடையாளம் காட்டுகிறது

இளமையில் இல்லாத வசந்தங்களை
இப்பொழுது முதுமையில் காட்டுகிறதோ ?
உருவிற்கும் வயதிற்கும் இல்லை
அன்பும் பாசமும் என கூறுகிறதோ உன் -- மனம்
***********
நட்பே
எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்
******************
நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
**********************

கருத்துகள் இல்லை: