நட்பு
நீ -இருப்பதும் தெரியும்
இல்லாமல் இருபது போல்
ஒளிந்து போவதுவும் தெரியும்
மற்றவரை குற்றம் சொல்லதே
உன் -குற்றத்தை நீ திருத்தி கொள்
பிறர் மனதை துக்கப்படுத்துவது - எளிது
சந்தோசப்படுதுவது மிக கடினம்
என்றும் மாற குணமுடன்
நீயும் சந்தோசித்து மற்றவரையும்
சந்தோஷப்படுத்து என்றும் அன்புடன்
இது நீதியின் குரல்
**********************************
natpu ட்பு
எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?
பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்
துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்
eppothum veandum ellorukum
******************************
நட்பே
மணிகணக்காய் காத்திருந்த
நேரம் எல்லாம் மையில் கல்லாய் ஆனதடா
பொறுத்திருந்த மனமோ பொங்கியதால்
கண்ணீரால் கரை புரண்டு போனதடா
உன் -அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமுண்டா
இல்லை -துன்பமெனும் எல்லைக்கு
வித்தாகி போன நட்பாகுமோ உன்- நட்பு -
********************************
நட்புகள்
எண்ணம் தொட்ட நட்புகள்
எல்லைவரை நின்றுவிடும்
உள்ளம் தொட்ட நட்ப்புகள்
உயிரோடு கலந்துவிடும்
எண்ணமெனும் நதியினிலே
எழுந்து வரும் அலைகள் (நிணைவுகள் ) - எல்லாம்
நட்பு எனும் கரை ஏறி
நாளும் பொழுதும் சந்தோசிக்கவோ ?
பேரலையாய் ஆற்பரிதலும்
நாளும் சந்தோஷத்தில் நனைந்தாலும்
நன்மை தீமைகளில் பங்கெடுக்கும் -அன்பும்
துன்பத்தில் தோள் கொடுத்து
கண்ணீர்விடும்போது அதை துடைத்து
நான் இருக்கிறேன் தோழமை -என
அன்பு கரம் நீட்ட ஓரு நட்பும்
காலங்கள் ஓடினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத அன்பு உறவு நட்பு
********************************
நட்பு
பொழுது போவதும் நட்பால்தான்
பொழைப்பு போவதும் நட்பால்தான்
நேசம் வருவதுவும் நட்பால்தான்
நாசம் வருவதுவும் நட்ப்பால்தான்
ஆசை வருவதுவும் நட்பால்தான்
அழிவு வருவதுவும் நட்பால்தான்
அன்பு வருவதுவும் நட்பால்தான்
அறிவு வருவதுவும் நட்பால்தான்
*********************************
நட்பு
நட்பு என்றாய் நம்பிநேன்
எல்லாம் என்றாய் நம்பிநேன்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
நட்பு பைத்தியம் ஆனேன்
என்னை போல் நம்பிய
நட்பு முட்டாள்கள் யாரும்
இல்லை என இந்த நெட்டில் புரிந்தும் கொண்டேன்
என்மனம் நொந்தது இந்த அளவில்
எப்போதும் இல்லை என புரிந்து கொண்டான்
என்னையே நான் விசித்திரமாய் நோக்கிறேன்
எதற்கும் துடிக்காத உள்ளம்
நட்பிற்காக அழுவாத என்று -பைதியம்
மனதில் ஒளிந்து கொண்ட நட்பாகட்டும்
நினைவால் வருத்த அவசியம் இல்லை
நீங்க சோகமும் தேவை இல்லை
***************************************
நட்பு
உன் -பொய்மையும் புரியும்
உன் -உண்மையும் புரியும்
அன்பிற்கும் வாழ்விற்கும் மணைவி
மனதை கொல்லவும் வார்த்தையை கொட்டவும்
நட்புக்களோ நம்பிக்கை என்ற நிலையில் ****
***************************
நட்பு
நட்புகள் ஆயிரம் கிடைத்தாலும்
நம் நினைவில் நிலைப்பது எதுவோ ?
நம் உயிரில் கலப்பது எதுவோ ?
நட்பு என்றதும் புத்தியில் தோன்றுவதும்
மனதில் இருந்து உதட்டில் ஒலிக்கும்
உயிரின் பெயர் தான் உண்மை நட்பு
*************************************
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக