வெள்ளி, 2 ஜூலை, 2010

பெண் என்றால் கேவலமோ ?

மணைவி -எனை மறந்த உண்னை விட்டு ........
நானும் மழலைகளும் போகின்றோம் ............
மதி மறந்த உன்னுடனோ .........
ஒருநாளும் வாழ்ந்திடேன் ............

கணவன் -ஏனோ ?ஏனோ? எதற்காகவோ ?

மணைவி -நீ குடிகாரன் என அறிந்தும் ...............
சூதாடி என அறிந்தும் .................
மனம் நொந்து வாழ்ந்தாலும் ........
விடு மணைவி மக்கள் -என .............
தினம் இங்கு வந்திடுவாய் .........
இப்போதோ யாரோ ஓரு .......
கள்ள சிறுகியுடன் திரிகின்றாய் ...........
இதை ஏற்க என்னால் முடியாது .......

கணவன் -ஊர் உலகத்தில் இல்லாததா .........
நான் -அப்படிதான் இருபேன் .....
வாய்மூடி இருபதுவே உன் கடமை ........
பட்டிகாட்டு சிறுக்கி நீயே.........

மணைவி -பட்டிகாட்டு சிறுகிதான் ..........
பத்து முடிக்காத படிக்காத முண்டம்தான் .............
ஆனால் -மானம் இல்லாத சிறுகியில்லை..............
மானம் கெட்டு உன்னுடன் வாழ்வதற்கோ ..............



கணவன் -இங்கிருந்து போய் என்ன செய்வாயோ .........
பிட்சை எடுபாயோ சீர்கெட்டு திருவாயோ ...
என்ன திமிரடி உனக்கு ............
மணைவி -ஏட்டு படிபென்றாலும் ............
உலகை அறிந்தவளே நானும் ..........
பாரதி கண்ட புதுமை பெண்களில் .................
.இனி நானும் ஒருதியாவேன் ....................

பத்து பாத்திரம் தேய்தும் .........
கூலிவேலை செய்தும் ...............
என் -கண்மணிகளுக்கு கஞ்சியாவது ............
ஊற்றுவேன் உரம் பாய்ந்த ............
கிராமத்து கட்டை இது .............
இனி -உன் -காலை சுற்றி கிடக்க .............
ஈன பிறப்பில்லை நானும் ..............
மானமாய் வாழ முடியாது -போனால் ............
உயிரையும் விடுவேன் குழந்தைகளுடன் ........

என் -போல பெண் இனங்கள் துணிந்தாலே ......
உன் -போன்ற நாய் குணங்கள் ........
மாற்றப்படும் பிறர் படுத்தும் -அவமானத்தால் .....
சீர் கெட்ட சிறு புத்தி படைதவனே.........

பொறுமையின் சிகரமும் பெண்தான் .............
சீறி பாயும் கடலும் பெண்தான் ...............
உன் -இளமை திமுரில் நீ ...............
வீசும் காசுக்காக வருபவளோ ...........
காரியம் முடிந்ததும் போய் விடுவாள் .........
அப்போது -மணைவி மக்கள் என ...........
எங்களை தேடி வராதே..............

இந்தா -நீ கட்டிய தாலி ........
கைம்பெண்ணாக நினைத்தே
இங்கிருந்து போகிறோம் .........
இந்த ஓரு முழ கயிற்றிகு ...........
நான் தந்த பவிதரமும் .............
புனிதமும் வீணானது ............
தகுதியில்லா உனக்காக .....
இதை சுமந்து -நான் .............
தந்த மரியாதை வீநே............
அந்த தகுதியும் இனி .......
உனக்கு எப்போதும் இல்லையடா ..........
போகின்றோம் போகின்றோம் ....
வீணான என் கணவா
*******************************************

அப்பாவுக்கு திருமணம்

தோழி -உண்னுள்ளே உண்னுள்ளே ..................
எத்தனை எத்தனை சோகம் ..............
என்னுள்ளே என்னுள்ளே..........
அதில் - எத்தனையோ கேள்வி..............

கேட்டாலும் மறைகின்றாய் .............
நீ -சிரிப்பதுதான் எப்போது ......
கண்ணீரில் கறைகின்றாய் .....
தண்ணீரில் அதை மறைகின்றாய் .....
போதும் போதும் அதை ...........
சொல்லிடு இப்போது என்னிடமே...........

உயிரான உயிர் தோழி ........
சில நாட்கள் நட்பானாலும் ..........
உன் மீது மதிப்புண்டு .-உன் ...........
வாழ்வில் அக்கறை உண்டு .............
சொல்லு நீ சொல்லு என் -தோழி ...............

இவள் - வேன்டாமே என் தோழி ...............
அறிந்தாலே அழுதிடுவாய்.............
உன் -இளம் பஞ்சு மனதினிலே .... .
கணம் ஏறி போய் விடுமே............
சுமை தங்கி நீயாவாய் ........
சுகமிழந்து போய்விடுவாய் .............
வேண்டாம் வேண்டாம் என் தோழி ............

அப்பாவிற்கு மருமணமாம் .......
அறுபதிலே திருமணமாம் ............
இளமை தாண்டி இன்பம் -மறந்து .......
முபதிலே முதிர் கண்ணியாய் -நானும் ........
பருவத்தின் வாயிலில் அடுத்தடுத்து .......
திருமணத்திற்கு காத்திருக்கும் ...........
என் -.நான்கு தங்கைகளும் ..........
வேலை செய்து சம்பாதித்து கொடுத்ததும் ...............

அப்பாவை கவனிக்க ஆள் -இல்லை
என்று குற்றம் சொல்லி ..........
அத்தையின் திருமணமாகாத ..............
நாற்பது வயது மகளை ........
அப்பாவின் நலம் கருதி ..........
மனம் முடிப்பதாக அத்தையின் ........
நீலி கண்ணீரில் கரைந்த ..........
அப்பாவும் இனங்கிடவே ..............
அப்பாவுக்கு திருமணமாம் .......
இதை -எப்படி சொல்லுவது ...........
என்ன வென்று சொல்லுவது .........
நீ -சொல்லு என் தோழி ...............

இனி அப்பாவும் அம்மாவுமாக ....
தங்கைகளுக்கு வாழ்வு அமைத்து தந்து ..........
பிறவி கடனை தீர்பதுவே...........
என் கடமை என்பதுவே........
என் கண்ணீரின் கராணமே .....
என் தோழி என் தோழி .....
********************************************

அம்மா செல்லம்

உன் -மனமோ ஓரு நந்தவனம் .........
உன் -சிரிப்போ ஓரு மலர் கொத்து ...........

உன் -அன்போ ஓர் நீர் ஊற்று ......
அதில் -நணைவதே -என் .....
உயிர் மூச்சு உயிர் மூச்சு ..........

அம்மா -உன் கர்ப்ப சிப்பியில் .........
கண்டெடுத்தமுத்து என்னை ........

உன் -அன்பெனும் தேனாற்றில் -நனைத்து ........
ஒளிவிட்டு பிரகாசிக்க செய்தாயே.................

அம்மா என்னும் அன்பிற்கு ........
படியாத உயிர் உண்டோ ..............

உன் -நினைவுகளே என் கணவாகும் .....
அதை செய்வதே என் கடமையாகும் .....

உன்-நினைவுகளை நடத்தி விட்டால் ........
என் -கணவுகளும் ஜெயித்துவிடும் .............

இடையில் -நீ மறைந்து விட்டாலும் ............
உன் -கணவுகளுடன் நான் வாழ்கின்றேன் ....

உன் -மகன் நான் என்று ..........
ஊர் மெச்சா வாழ்ந்திடுவேன் .........
அம்மா செல்லம் நாந்தனே ........

********************************************************

l: தங்கையும் தாரமும்

தங்கை -தங்கத்தையும் ...........
உடனேதருவாள் கையில் ............
அவசரத்திற்கு உதவ ,,,,,,,,,,,,,,,

தாரம் -தா தா தா தா என்று .........
ரம் போல் போதை ஏற்றி ............
எதையாவது கேட்டு நச்சரிப்பாள் -எப்போதும்


*******************************************
: அவள் மீது குற்றமில்லை
அவள் கழுத்திலும் பூமாலை ...............
உன் கழுத்திலும் பூமாலை ..................
அவளுக்கு திருமண மாலை ...........
உனக்கோ பிணமாலை ............

அது -அவளுக்கு நித்சயித்து ........
ஆண்டவன் கொடுத்த வரம் ..............
உனக்கோ நிந்தித்து ............
ஆண்டவன் கொடுத்த தண்டனை ............

எத்தனையோ வழியில் -அவளை ..............
துன்புறுத்தி மிரட்டி நேசிக்க ..........
செய்த முயற்சிகள் உணக்கே ...........
வினையாக அமைததுவே ...........

அவள் வேண்டாம் நீ என்று மறுத்தும் .............
நீயாக தேடி கொண்டது மரணம் ..........
இதில் அவள் மீது குற்றமில்லையே...........
******************************************************

என் அன்பு தங்கையே

பெற்றோரின் உறவுக்கு -பின் ...............
என் -ரத்த பந்த சொந்தமாய் ..............
எனக்கு நிழலாய் பூமியில் ..............
இல்லத்தில் -நிலவாய் உதித்த பூவே ..........
என் அன்பு தங்கையே...................

அம்மா -என்மீது கொட்டிய ........
அன்பினை எல்லாம் ........
சொல்ல முடியாத அளவு ...........
உன் மீது கொட்டி ஆரதித்தேனே ............
என் -அன்பு தங்கையே .................

அப்பா -காட்டிய அக்கறைகளை ...........
அதிகாரமாய் செலுத்தினேன் ,,,,,,,,,,,
உன்னிடம் அன்பாய் அவைகளை ..........
என் -அன்பு தங்கையே............

அம்மா உண்னை குளிபாட்டியதும் ...........
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் ......
திருஸ்டி பொட்டு வைத்து ............
மகிழ்ந்தேன் சந்தோசமாக ............
என் -அன்பு தங்கையே...................

நடை வண்டியில் உன் கைப்பிடித்து ...........
நடை பழக்கியபோது ஆனந்தபட்டேன் ...........
உண்னை என்னுடன் பள்ளிக்கு ..............
அழைத்து செல்கையில் பெருமைபட்டேன் ............
என் அன்பு தங்கையே..................

நீ -வளர்ந்து ஆளான பின்பு .........
காவலனாக மாறினேன் ............
பொறுப்பான அண்ணனாக ...........
பாவாடை தாவணியில் -நீ ...................
தேவதையாக உலா வந்த போது .............
வைத்த விழி எடுக்காது உண்னை .............
உற்று நோக்கிய காமுக கண்களிடம் -இருந்து ......
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்தேதான் ..
என் -அன்பு தங்கையே .............


உன் -கல்லூரி படிப்பு முடிந்ததும் ........
மணம் முடித்து கணவனுடன் செல்கையில் ..............
வாடா போடா என்று கிண்டலடித்த -நீ ..............
கட்டி பிடித்து போய் வருகிறேன் -அண்ணா ..........
என்று கதறியதும் மெய் சிலிர்த்து போனேன் .....
தங்கைக்கு பொறுப்பு வந்ததென்று ...........
என் கண்களில் வழிந்ததுவே ....
முதல் முறையாக ஆனந்த காண்ணீர் .............
என் -அன்பு தங்கையே.......

இத்தனை நாளாக என்னுடன் ............
நிழலாக உயிராய் நீ இருந்தாய் ........
அதில் பங்குபோட்ட உன் கணவனே -இனி ..........
உன் முழு அன்புக்கும் ஆளுமைகாரன் ..........
அதில் எனக்கு சந்தோசமே............
என் -அன்பு தங்கையே...................

நீர் -இருவரும் உயிருடன் உயிராய் கலந்து ..........
இல்லறம் எனும் நல்லறம் எய்தி ............
நன் மகளை பெற்று என்னை .............
தாய் மாமன் என்று பதவி ஏற்றம்.........
செய்த போது சந்தோஷ பட்டு ...........
இரண்டாம் முறையாய் ஆனந்த கண்ணீர் .....
வந்ததுவே என் வீட்டு நிலவுக்கு ..........
ஓரு குட்டி நிலவு பிறந்ததென்று ..............
என் -அன்பு தங்கையே..............

அண்ணன் தங்கை உறவு என்பது ..........
ஆயுளுக்கும் ஆராதிக்கப்படும் .........
அன்பு சுரங்கம் ஆள் மணலில் ...............
புதைந்த நீர் ஊற்று போல்தான் ...........
பிரிவு என்பது இருவருக்கும் ...................
உடலால் மட்டுமே -அன்பெனும்...........
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே............
என் -அன்பு தங்கையே............
*******
*******************************************************



a: நன்றி

பிறந்தநாள் கொண்டாட்டம் ..........
யாருக்கு பெற்றவர்களுக்கா ?
பிறந்த குழந்தைகளுக்கா ?
சந்தோசம் யாருக்கு ?

ஒ அப்படி ஓரு நாளில் .............
நம்மை நாமே சந்தோஷத்தில் ........
மறைத்து கொண்டு நடிக்கவா ?

விடியலில் குளியல் ..........
எல்லோரின் சிரித்த முக -உபசரிப்பு ..........
கேட்டது கிடைக்கும் நிலை ............
புதிய உடை இனிப்பு கேக் .........
கோவில் ஓட்டல் சினிமா .........
சந்தோசம் சந்தோசம் ...........
இன்று ஒருநாள் குடும்பத்தில் -சந்தோசம் ..........

முதல் முதலாக -இத்தனை ஆண்டுகள் கழித்து ......
நண்பர்களின் வாழ்த்துகளுடன் ............
பிறந்தநாள் கொண்டாட்டம் ...........

இதுவே நான் மிக மகிழ்ந்த ................
பிறந்த நாள் தின விழா ........

முகம் பார்க்காது யாரென்று அறியாத ............
எங்கெங்கோ இருக்கும் நண்பர்களின் .........
நிணைவில் தோழியாக நின்றதால் ............
மறக்காது வாழ்த்து அனுப்பிய -நட்புக்கள் ..............

உண்மையில் இன்று கிடைத்த சந்தோசம் .....
என்றும் நிலைக்க நான் -இறைவனை ..............
என் ஆயுள் வரை பிராத்திப்பேன்.........

எனக்கு வாழ்த்து சொன்ன ...........
அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் ..................
இத் -தோழியின் மனமார்ந்த ...............
நன்றிகள் பல பல ...........


*******************************************************
ஓரு முழம் கயிறு ...................

ஓரு முழம் கயிறு ...................
இருமனங்களை இணைக்கும் .............
காலத்திற்கும் நிலைக்கும் ................

அதே ஓரு முழம் கயிறு ............
காலனிடமும் அனுப்பிவைக்கும் ............
காலத்தை நினைத்ததும் முடிக்கும்
*************************************************
மறந்தாலும் மறையாது தோழியே

மண்ணில் விழுந்த .................
மழைதுளிகளும் மறையலாம் .....................

பூக்களில் படியும் .........
பனித்துளிகளும் மறையலாம் ..................

மேக கூட்டங்களில் ..........................
நிலவும் மறையலாம் ...................

தரிசு நிலத்தில் .................
பயிர்களும் விளையலாம் .........

பாலை வனத்தில் ............
பூக்களும் பூக்கலாம் ..............

பாறையில் இருந்து .............
நீரும் வடியலாம் ..................

சிறு தூறலும் ................
பெரும் மழையாகலம் ............

சிறு காற்றும் ...........
புயல் காட்றாகலாம் ...............

சிறு அலைகளும் ............
பேரலைகளாக மாறலாம் ..............

சிறு வயதில் பிரிந்து -போனாலும் ............
நிழலாய் தொடரும் .............

உன் நிணைவுகளை மட்டும் ..............
நீ -என்னை மறந்து இருந்தாலும் ..........

என் -மனதில் இருந்து .............
எப்போதும் மறையாது தோழி ............

***********************************************


நீயும் நானும் நண்பர்களே (இன்று )

என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................

எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........

பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........

ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....

வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ...............

கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் -நீ .....
உன் -மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் -நான்.......

இன்று - ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் -நினைவுகளில்
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................

எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........

பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........

ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....

வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ............. 23 அக்டோபர் (18 மணிநேரம் முன்பு) நீக்கு latha
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் நீ .....
உன் மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் நான்.......

இன்று ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் நினைவுகளில்
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 12:40 am 1 கரு

****************************************************************

l நிலவும் சிரிக்கிறதே

ஓஓஓஓஓஓஓ என்ன இது .........
பூமியில் இருந்து வந்து .....
வண்ண வண்ண மத்தாப்புக்கள் .........
என்னருகே நின்று அழகு ..................
போட்டி நடத்துகின்றன ..
என் -ஒளியை மங்கச் செய்து ...........
எனக்கும் சந்தோசம் வருகிரதே .........
சரி சரி இன்று ஓரு நாள் தானே...............
எப்படி இருந்தாலும் ...............
என் அழகுக்கு ஈடு ஏது -என்று ............
நிலவும் சிரிக்கிறதே
***********************************************************************

கதவு எதற்கு ?

கம்பி கதவின் .
இந்த பக்கம் நானும் .............
அந்த பக்கம் நீயும் .........
இருந்து பார்த்தாலோ ..............
ஒருவருக்கு ஒருவர் ..........
கைதிபோல் தெரிவோம் ..........
அத்தடை எதர்க்கோ ?
அகற்றிவிடு -நீயும் ........
இருவரும் இணைத்த கைதிகளாவோம் ....
ஒருவர் மனதில் ஒருவரடி

**************************************************

கருத்துகள் இல்லை: