சனி, 10 ஜூலை, 2010

puthukavithai

இமைகள்
உன்னில் உண்னை தேடும் போது
இமைகள் இரண்டும் மூடாதே

உன்னில் அவளை தேடும் போது
கண்கள் இரண்டும் கலங்காதே

உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

உன்னவளோ உறக்கதிலோ
உண்னை தேடி வருவாளோ ?
கணவதனில் கணவதனில்
கண்ணிரண்டையும் நீ மூடாதே

காலம் மாறி போனாலும்
கடமைதனை நீ மர்ரக்கதே

உன்னவளின் உயிர் மூச்சு
நீயாக இருக்கும் போது
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே



உயிர் மாறி போனாலும்
உயிர் மறித்து போனாலும்
உள்ளம் மாறி போகாதா
உறக்கத்தில்லே கணவுதன்னில்
கண்ணிரண்டும் நீ மூ டா தே

************************************************************

மொவ்னம்
உன் மொவ்னம் பல நிமிடம்
பல மணி நேரம் தொடர்ந்தாலும்
புன்னகை பூத்த உன்னவளின்
முகம் நோக்கிகின் புகைபடத்தில்
பேசும் ஆசையோ -உன்னிடம்

நேரில் பேசினால் ஒத்துவராததால்
என்ன செய்ய மணைவி என்ற
பந்தமாகி போ நாளே
**********************************


மொவ்னம்
உண்னை பேச வைக்க
அழைப்பு வேன்டாம்
என் -புகை படம் போதுமே!!!!!!!!
**************************
நண்பா
நான் உன் பெஸ்ட் பிரண்டு -நீயோ
உன் -மனதில் சூனியம் வைத்து
என்னை தவிர்கிராயோ
காகிதத்தில் கண்ணீரில் நனைபதை விட
உன் அன்பை நட்பை சந்தோஷத்தில் -நனை

உள்ளொன்று புறம் ஒன்றுமாய் -நினைத்து
உண்னை நீ கட்டு படுத்தாதே
உன்னால் முடியும் என்று நினைத்தால்
அது எப்போதும் போய்தான்

என்னுடன் பேசாது இருக்க உன்னாலும் -முடியாது
உண்னை திட்டினாலும் உண்னை தேடது -இருக்க
என்னாலும் முடியாது என்பது
நம் -இருவருக்கும் தெரிந்த உண்மை

இது -அடித்து பிடித்து சண்டை போடும் வயதும் இல்ல
தூக்கி எரியும் நட்பும் இல்ல -வெட்டியாய்
எதுக்கு நமக்குள் போலியான மனகசப்பு
உண்ணர்ந்து கொள் நன்பநெ !!
****************************


அரசியலும் -ஆன்மீகமும்
அரசியல் வாதிகள்
ஆண்மீகத்தை நாடுகின்றனர்
மன உளைச்சலை
குறைபதற்கு -என்று

ஆண்மீக சாமிகளோ
அரசியலை நாடுகின்றனர்
தம்மை எப்போதும்
பெரும் நிலையில் வைத்து கொள்ள
*********************************


நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !
நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.
************************************


latha:
எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின

விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது


************************************************
சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
***************************

கருத்துகள் இல்லை: